தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடந்தது. ஆளுநருக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. இனி தேவையற்ற மரணங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை…. மரணங்களுக்கு முடிவு கட்டிய அரசு…. ஆளுநர் ஒப்புதல்….!!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் இணைப்பு…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் திட்டமானது ஜூலை மாதம் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜூன் மாதத்தில் விண்ணப்பங்களான அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும்…
Read moreஅரைகுறை ஆடையுடன் மெட்ரோ ரயிலில் பெண் செய்த அட்டகாசம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!
டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.…
Read more