தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் CRPF தேர்வு நடத்த… மத்திய அரசு ஒப்புதல்….!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் multi tasking staff (MTS) தேர்வு மற்றும் CHSLE தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. CRPFகாவலர்கள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும்…

Read more

இனி SSC தேர்வுகள் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆர்பிஎப் தேர்வை அடுத்து எஸ்எஸ்சி தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL – Combined Higher Secondary Level Exam)…

Read more

தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டதா…? கட்டு கட்டாக பணம்….. அண்ணாமலை அறை, வாகனங்கள் சோதனை…!!!

கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் மூட்டைகளில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்., வேட்பாளர்  வினய் குமார்  சொர்கி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! மே மாதத்திற்கு தரிசன டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல்…

Read more

இந்தியாவில் முதன்முறையாக மாமல்லபுரத்தில் அலைசறுக்கு போட்டி…. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு…!!!

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை சர்வதேச சர்ஃப் ஓபன் போட்டி நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சர்ஃப்…

Read more

வேலைநிறுத்தம் அறிவித்த போக்குவரத்து சங்கம்…. கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்வோருக்கு சிக்கல்…??

தமிழகத்தில் மே மூன்றாம் தேதிக்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருடன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம்…

Read more

எப்போது சலிப்பு வருகிறதோ அப்போது பதவி விலகுவேன்…. ஆளுநர் ரவி…!!!

தமிழக ஆளுநர் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக ராமநாதபுரம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ மாணவர்களிடையே ஆளுநர் ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், செல்போன் போன்ற பொழுதுபோக்குகளில்…

Read more

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா….? சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பதில்…!!!

தமிழக சட்டப்பேரவையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து அரசியல் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன. இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்…. மகிழ்ச்சியில் 1.36 அரசு ஊழியர்கள்…. இமாச்சல அரசு அதிரடி…!!

நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உள்ளிட்ட  5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

மாணவர்களே..! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? தேர்வுத்துறை அதிரடி முடிவு…!!

மே 10ஆம் தேதிக்குள் பொது தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் ஏப்ரல் 20-ம் தேதியோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய மற்றுமொரு மரணம்…. இதற்கும் தடை வருமா…? அதிர்ச்சி..!!!

ஆன்லைன் செயலியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த வசந்த்(22) என்பவர் ஆன்லைன் லோன் செயலியில் ரூ.1 லட்சம் கடன்பெற்று திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்துள்ளார். இவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு…

Read more

கையெடுத்து கும்பிட்ட காவலர்…. வைரலான வீடியோ…. நெகிழ்ந்து போய் ட்வீட் போட்ட CM ஸ்டாலின்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பக்கத்தில் உள்ள பன்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மதுரையில் வசிக்கும் பரமசிவம்(40). இவர் அந்த பகுதியில் உள்ள திடீர்நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் சென்று தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்படி…

Read more

என்னிடம் மட்டும் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள்?… அண்ணாமலையிடம் கேட்டு இருக்கலாமே?…. அமைச்சர் உதயநிதி ஆதங்கம்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

அப்படிப்போடு…. 30 நாட்கள் நீட்டிப்பு…. வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கு…

Read more

ஏப்ரல் 20ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. இபிஎஸ் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரி மீது தாக்குதல்…. சட்டவிரோத கும்பலின் துணிச்சலான செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிஹ்தா எனும் நகரம் இருக்கிறது. இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அவருடன் இரண்டு…

Read more

பெண்ணின் வயிற்று பகுதியில் தையல்…. திருமணமான புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ஷிவ்புரியை சேர்ந்த ஒரு நபருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் முதலிரவு அன்று தம்பதியினர் தனிமையில் இருந்தபோது, மணமகன் மணப்பெண்ணின் வயிற்று பகுதியில் தையல் போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஏன்…

Read more

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்போர் கவனத்திற்கு…. செப்,.30 தான் கடைசி தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்த நிலையில் பொது வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண், பான் எண்ணை செப். 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்…

Read more

எங்களை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போல…. எச்சரிக்கும் ஜெயக்குமார்…..!!!!!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அதிமுக சார்பாக தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அ.தி.மு.க முன்னாள்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி….. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தற்போதுள்ள ஊழியர்களுக்கு இமாச்சலபிரதேசம் அரசு இரட்டை மகிழ்ச்சி செய்தியை வழங்கி இருக்கிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.…

Read more

சித்தராமையாவை தோற்கடித்தால் ரூ.50 லட்சம்…. சவால் விடுத்த விவசாயி…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை தர உத்தரவு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வசித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள் தரப்படுவது கிடையாது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள்…

Read more

இந்த மாணவர்களின் கல்வித்தொகை 2 மடங்காக உயர்த்தப்படும்…. சட்டப்பேரவையில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதிலுரை வழங்கினார். அதன்பிறகு அந்த துறைகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி உயர்கல்வி…

Read more

இப்படி பண்றீங்களேம்மா…! குறைதீர்ப்பு கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அதிகாரி…. பொதுமக்கள் அதிருப்தி…!!!

வேலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைகள்…

Read more

சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும்….. நாளை(ஏப்.,18) முதல் இது கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில்  அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும்  பயண அட்டை நாளை (ஏப்.19) முதல் கட்டாயமாக உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியான அறிக்கையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நாளை …

Read more

இதை செய்தால் தான்…. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்….. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த பணிக்கு அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செல்வார்கள். ஆனால் விடைத்தாள் திருத்த…

Read more

ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்….. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ‘தந்தையை இழந்து வாடும் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, அன்னாரது ஆன்மா இறைவன்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஓராண்டுக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் சிரமத்தை போக்க ரேஷன் கடைகளில் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேனர் உள்ளிட்ட பல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.…

Read more

எழும்பூர் – செங்கோட்டை ரயில் நேரத்தில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை எழும்பூர் மற்றும் செங்கோட்டை விரைவு ரயில் திருச்சி மற்றும் விருதுநகர் இடையே பயண நேரத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரை மணி நேரம் இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்களுக்கு குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சிகளை அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பாடங்களை பயில்வதற்கு அளிக்கப்படும் மன அழுத்தத்தால் பிற கல்வி சார்ந்த…

Read more

தண்ணீருக்கு தனி பட்ஜெட்…. நாட்டிலேயே முதல் முறை…. அசத்தும் கேரளா அரசு….!!!!

நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் தண்ணீருக்காக தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் கொண்டு வரப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் நீர் இருப்பு குறைந்து வருவதால் வளத்தை முறையாக…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில் இந்த வருடமும் அதனைப் போலவே அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்…

Read more

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை…. நிபதனைகள் என்ன?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் தற்போது 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்…

Read more

ஊர் சுற்ற நீங்க ரெடியா?…. அம்பேத்கர் சுற்று வட்டார சுற்றுலா ரயில்…. IRCTC வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ஐ ஆர் சி டி சி முதல் அம்பேத்கர் சுற்று வட்டார சுற்றுலா ரயில் சேவையை தொடங்கியுள்ளது. எட்டு நாட்கள் அளவிலான இந்த சிறப்பு பயணத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களுக்கான பயணம் அடங்கும். மேலும் ராமாயண…

Read more

சொத்துவரி செலுத்துவோர் கவனத்திற்கு…! ஏப்ரல்-30 க்குள் கட்டினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம்…

Read more

ஒட்டுமொத்தமாக விலகி 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்… செம குஷியில் இபிஎஸ்….!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து ஜனவரி மாதம் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையானது ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளத்தில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது. புதிய நிதி ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி துவங்குவதற்கு முன்பு…

Read more

24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை…. வியந்து போன மருத்துவர்கள்…..!!!!

தெலுங்கானா மாநிலம் ஜாகித்யாலயா மாவட்டம் கோருட்ல அரசு மருத்துவமனையில் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஏற்காட்டை சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு திங்கட்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மொத்தமாக 24…

Read more

மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!…. சலுகைகளை வாரி வழங்கும் வங்கிகள்…. இதோ முழு விபரம்….!!!!

மூத்தக்குடிமக்களின் 15-24 முதிர்வு மற்றும் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு டிசிபி வங்கியானது 8.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களின் 1 நாள் முதல் 3 வருடங்கள் மற்றும் 18 மாதங்கள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய எஃப்டிகளுக்கு ஐடிஎப்சி பர்ஸ்ட்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனால்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்…. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பேரவையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 13 புதிய அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. அதன்படி கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்…

Read more

இனி தமிழகத்தில் “தாலிக்கு தங்கம் கிடையாது”…. மாற்று ஏற்பாடு என்ன?….. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் விதமாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் கடந்த ஆட்சியில் நடைமுறையில் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் புதுமை திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம்…

Read more

மூத்த குடிமக்களுக்கான அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம்….. என்னென்ன சலுகைகள் தெரியுமா….???

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஏனென்றால் வங்கிகளை விட அதிக அளவு வட்டி விகிதம் கிடைக்கின்றது. அதேசமயம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் எந்த திட்டத்திலும் இல்லாத அளவிற்கு வருடத்திற்கு 8.2 சதவீதம் பட்டி…

Read more

ஜாலியா சுற்றிபார்க்கலாம்…! இன்று(ஏப்ரல் 18) மட்டும் இலவசம்…. மாமல்லபுரம் தொல்லியல்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

மாமல்லபுரத்தில் உள்ள பிரதான சின்னங்களை இன்று கட்டணமின்றி பொதுமக்கள் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்களில் உள்ள இடங்களில் உலக பாரம்பரிய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து உலக பாரம்பரிய…

Read more

கோர விபத்து: இரும்பு கம்பி சரிந்து பரிதாபமாக 5 பேர் பலி….. பெரும் சோகம்…!!

பலத்த காற்று வீசியதால் இரும்பு கம்பம் சரிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக பலி ஆகியுள்ளனர். மகாராஷ்டிராவின் புனே பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது, சர்வீஸ் ரோடு அருகே இருந்த இரும்பு பதாகை சரிந்து விழுந்தது. அதில் சிக்கி…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று ஊரடங்கு அமல்….. பள்ளிகள் இயங்காது…. மாநில அரசு அறிவிப்பு….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌரி கர்வால் என்ற மாவட்டத்திலுள்ள கிராமங்களில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து தப்பி புலிகள் வசிப்படத்திற்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. 24 மணி நேரமும் புலிகள் தெருக்களில் நடமாடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர். அண்மையில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விழிப்புணர்வு பேரடி நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தொடக்க கல்வி துறை இயக்குனராகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதம்தோறும்…

Read more

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா….? மத்திய அரசின் PIB FACT CHECK விளக்கம்…!!!

கொரோனா வைரசின் வீரியமானது குறைந்து நம்மை விட்டு ஒழிந்து விட்டதாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் புது புது வடிவங்களில் நம்மை சுற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2019 ஆம் வருடத்தின் இறுதியில் புயலை கிளப்பிய இந்த…

Read more

தமிழகத்தில் இன்று & நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர்அதிரடி…!!!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது இன்று(ஏப்ரல் 18) நடைபெற உள்ளது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும் நாளை(ஏப்ரல் 19)  நடைபெற உள்ளது. இந்த இரண்டு…

Read more

Other Story