மாமல்லபுரத்தில் உள்ள பிரதான சின்னங்களை இன்று கட்டணமின்றி பொதுமக்கள் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்களில் உள்ள இடங்களில் உலக பாரம்பரிய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பிரதான சின்னங்களை இன்று ஒரு நாள் முழுவதும் மக்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித நுழைவு கட்ட ணமும் இலவசமாக கண்டு களிக்கலாம் என்றும் இன்று மட்டும் நுழைவு கட்டண கவுண்டர்கள் மூடப்படும் என்றும் தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
ஜாலியா சுற்றிபார்க்கலாம்…! இன்று(ஏப்ரல் 18) மட்டும் இலவசம்…. மாமல்லபுரம் தொல்லியல்துறை சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more