பலத்த காற்று வீசியதால் இரும்பு கம்பம் சரிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக பலி ஆகியுள்ளனர். மகாராஷ்டிராவின் புனே பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது, சர்வீஸ் ரோடு அருகே இருந்த இரும்பு பதாகை சரிந்து விழுந்தது. அதில் சிக்கி 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் மூவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கோர விபத்து: இரும்பு கம்பி சரிந்து பரிதாபமாக 5 பேர் பலி….. பெரும் சோகம்…!!
Related Posts
“இனி ரொம்ப ஈஸி” 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
2019இல் 11,12ஆம் வகுப்புகளில் கணித பாடத்தை பேசிக், ஸ்டாண்டர்ட் என 2ஆக சிபிஎஸ்இ பிரித்தது. 10ஆம் வகுப்பில் பேசிக் கணிதம் படித்தோருக்கு 11ஆம் வகுப்பில் ஸ்டாண்டர்ட் கணிதம் படிக்க வாய்ப்பு அளிக்கப்படாது. ஆனால், கொரோனா காலத்தில் ஸ்டாண்டர்ட் கணிதம் தேர்வு செய்ய…
Read moreபாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த…. ரேவண்ணாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!!
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த ரேவண்ணா, தந்தை தேவகவுடா இல்லத்தில் பதுங்கி இருந்த போது சிறப்பு புலனாய்வு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு போலீசார் வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் அங்கு மறைந்திருந்த நிலையில், போலீசார்…
Read more