Pmay திட்டம்: இன்னும் எங்களுக்கு மானியம் வழங்கல…. மத்திய அரசுக்கு கடிதம்…..!!!!!

இந்தியாவில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசானது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pmay) திட்டத்தை சென்ற 2015 ஆம் வருடம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2022-க்குள் சுமார் 20 மில்லியன் வீடுகள் கட்டப்படும்…

Read more

“திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்”….. பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்….!!!!

டெல்லியில் 2 நாட்களாக நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது சில…

Read more

நீங்க இந்த இடத்திற்கு சுற்றுலா போக போறீங்களா?…. அப்போ இதெல்லாம் கட்டாயம்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கேரள அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள், சமூகக்கூட்டங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் அனைவரும் முகமூடியை பயன்படுத்தி மூக்கு, வாயை மறைக்க வேண்டும். அனைவரும் பணி இடங்களில் முகமூடி பயன்படுத்துங்கள். வாகனங்களில் பயணிக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும்.…

Read more

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்…. ஒரே நாளில் 10,000 பேர் பணி நீக்கம்?… அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கூகுள், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும்…

Read more

“2020-க்கு பின் முதல் முறையாக”…. இந்தியாவில் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு…. சுகாதாரத்துறை தகவல்….!!!!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று நாட்டையே புரட்டி போட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில் பொது முடக்கங்கள் ஏற்பட்டு மக்கள் அனைவரும் சொல்ல முடியா துயரத்திற்கு ஆளாகினர். தற்போது தடுப்பூசிகள்…

Read more

போஸ்ட் ஆபிஸில் புதியதாக கணக்கு தொடங்க போறீங்களா?…. அப்போ இந்த திட்டங்கள் பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!

போஸ்ட் ஆபிஸில் புதியதாக கணக்கை துவங்குபவர்கள் இந்த 5 வகையான முதலீட்டு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தபால் அலுவலக சேமிப்பு கணக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வருடத்திற்கு 4.00 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம்…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம்: 1.36 லட்சம் ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயன்பெறும் அடிப்படையில் இமாச்சலப்பிரதேச மாநிலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித் துறை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இமாச்சலப்பிரதேசத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் தற்போது புது ஓய்வூதியத் திட்டத்தின்…

Read more

BREAKING: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு…!!!

மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய மூன்று மாநில தேர்தல் தேதி இன்று மதியம் 2:30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மேகாலயாவில் மார்ச் 15-ல், திரிபுராவில் மார்ச் 22 இல், நாகலாந்தில் மார்ச் 12 இல் சட்டப்பேரவியின் ஆயுட்காலம் முடிவடைய…

Read more

10,000 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கம்….. மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ட்விட்டர், மெட்டா மற்றும் அமேஸான் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிரடியாக…

Read more

அங்கே நான் போக மாட்டேன்…. “அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன்”…. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது பஞ்சாப்பில் ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல்காந்தி பேட்டியளித்தபோது, அவரிடம் முன்னாள்…

Read more

“வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்”… சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்‌…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேர்தல் ஆணையமும் இழப்பீடு…

Read more

“ஜோஷிமத் நகர் நிலச்சரிவுகள்”… முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது எதற்காக?…. மம்தா பானர்ஜி கேள்வி….!!!!

வட இந்திய பகுதியில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியிலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகர் அமைந்திருக்கிறது. இந்த நகரில் பிரசித்திபெற்ற ஜோதிர்மத் கோயில் உள்ளது. இமயமலையை ஒட்டி அமைந்த இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக…

Read more

அதிர்ச்சி வீடியோ: வண்டியை நிறுத்து!…. கார் ஓட்டுனரை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற நபர்…..!!!!

பெங்களூருவில் நேற்று மதியம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஓட்டிசெல்லும் ஒருவர் தன் வாகனத்தின் பின் புறம் நபர் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்று உள்ளார். அந்த பைக் ஓட்டுனர், இந்த நபரின்…

Read more

அடுத்த வாரம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

M.A English படித்துவிட்டு தேநீர் கடை நடத்தும் இளம்பெண்….. வாவ் சொல்ல வைக்கும் நோக்கம்….!!!!

தனக்கு பிடித்ததை செய்ய, பார்த்த வேலையை விட்டு வந்த ஒரு இளம் பெண்ணின் கதை தற்போது இணையத்தில் உலா வருகிறது. டெல்லியை சேர்ந்த சர்மிஸ்தா கோஸ், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. நல்ல…

Read more

128 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு…. NPPA அதிரடி அறிவிப்பு…!!!

மருந்துகளை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதை தடுக்க NPPA நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் பல ஆண்டிபயாட்டிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் அடங்கும். நிறுவனம் நிர்ணயித்தபடி சிட்டிசன் மாத்திரை 1.68 பைசாவுக்கும், பாராசிட்டமல் 2.76 ரூபாய்க்கும், இபுப்ரோபென் 400 மில்லி கிராம்…

Read more

பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின்படி பிரசவத்தின் போது ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் வழங்கப்பட்டு வந்த இந்த விடுமுறை தாய்மார்களின்…

Read more

“நாட்டில் ஊழல், முறைகேடுகள் நடைபெறுவது அங்கேதான்”…. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்கள் குரல் எனும் பெயரில் பொதுக் கூட்டம் மற்றும் பேருந்து யாத்திரை நடந்து வருகிறது. இதற்கிடையில் பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வருகை புரிந்ததால் பேருந்து யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில்…

Read more

2-வது கல்யாணமா?… நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் பற்றி…. லீக்கான புது தகவல்கள்…..!!!!!

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாட்டை விட்டு தப்பியோடிய அவர்…

Read more

BREAKING: டெல்லி விரைந்தார் ஆளுநர்…. முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி…..!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் திராவிட மடல் தமிழ்நாடு, பெண்ணுரிமை, மத நல்லிணக்கணம், சமூக நீதி,…

Read more

தரிசன நேரம் குறைப்பு…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

இனி வீடு தேடி வரும் SBI வங்கி…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி எஸ்பிஐ வங்கி…

Read more

‘அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு’…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

உலக நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி சிக்கிம் மாநில அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும்…

Read more

#Prime Minister Candidate: மீண்டும் பிரதமர் வேட்பாளராக மோடி – உறுதி செய்த அமித்ஷா!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திறளும் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை தொடங்கியுள்ளது. டெல்லியில் பாஜகவின்…

Read more

Weather Report: இப்போ ஏதும் சொல்லமுடியாது! 19ம் தேதிக்கு பிறகுதான் மாறும்..!!!

வடமாநிலங்களில் வருகின்ற 19ஆம் தேதிக்கு பிறகு தான் குளிர் மெதுவாக விலகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் 19ஆம் தேதி முதல் தான் குளிர் மெதுவாக குறைய…

Read more

ரூ.7 முதலீடு செய்தால் ரூ.5000 வரை பென்சன் பெறலாம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!!

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் இதர பல செலவுகளை செய்வதற்காக ஓடி ஓடி சம்பாதித்து விட்டு தங்களுக்கு வயதாகும்போது நிதி ஆதாரங்கள் இல்லாமல் சிரமப்படுவார்கள். அதே நேரத்தில் இப்போது நிறைய பணம் சேர்த்து வைக்கவும் தயாராக இருக்க மாட்டார்கள்.…

Read more

நீங்க சிலிண்டர் டெலிவரிக்கு பணம் செலுத்துகிறீர்களா?…. அப்போ உடனே இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதல்…

Read more

புதிதாக 16 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவை தொடக்கம்… வாடிக்கையாளர்களுக்கு புதிய Welcome Offer….!!!

நாடு முழுவதும் 134 நகரங்களில் ஜியோ நிறுவனம் 5G சேவையை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 7 மாநிலங்களில் உள்ள 16 நகரங்களில் புதிதாக ட்ரூ 5G சேவையை ஜியோ இன்று தொடங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் திருப்பூர், கேரளாவில் கண்ணூர், கோட்டையம், பாலக்காடு,…

Read more

குழந்தைகள் பெற்றெடுத்தால் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது வடகிழக்கு மாநில மாநாடு சிக்கிம் புதிய கொள்கையை அமலுக்கு…

Read more

ஹைதராபாத் நிஜாம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஹைதராபாத் நிஜாமின் 8வது மன்னராக இருந்த முகரம்ஜா, துருக்கி நாட்டில் ஒரு வாடகை அறையில் உயிரிழந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் இளவரசராக இருந்த அவர் அதீத ஆடம்பரம்,நான்கு மனைவிகள் மற்றும் குழந்தைகளின் சொத்து தகராறால் திவால் ஆனார். அவரின்…

Read more

சிறுமிகள் பலாத்கார வழக்கு… ராஜஸ்தானில் 41% பொய்யானவை…. டி.ஜி.பி அதிர்ச்சி தகவல்…!!!!

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் பலாத்கார வழக்குகள் வரிசையில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்ற தவறான கருத்து காணப்படுகிறது என டி.ஜி.பி உமேஷ் மிஷ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ராஜஸ்தானில் பதிவு செய்யப்படும் பலாத்கார வழக்குகள் 41%…

Read more

கடும் பனி… ரயில் சேவையில் காலதாமதம்… பயணிகள் வேதனை…!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் தலைநகர் டெல்லியில் பாலம் பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படுகிறது. அதேபோல் உத்தரகாண்டின் டேராடூன், பீகாரின் பூர்னியா போன்ற பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான…

Read more

பாத யாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென கட்டிப்பிடித்த நபர்… பெரும் பரபரப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பாரத் சோடா யாத்திரை எனும் பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்பி ஆன ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையானது மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,…

Read more

காஷ்மீரில் நடைபயணம் வேண்டாம்! உளவுத்துறை எச்சரிக்கை… ராகுல் உயிருக்கு ஆபத்து..!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காஷ்மீரில் சில இடங்களில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பஞ்சாபில் 11 நாட்கள் பாதயாத்திரை செய்த பிறகு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை மறுநாள் இமாச்சலப் பிரதேசம் செல்கிறார்.…

Read more

BREAKING: பாஜக அடுத்த தலைவர் அறிவிப்பு…!!!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதுகுறித்து ஆலோசிக்க பாஜக முக்கிய தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. அப்போது 9 மாநில தேர்தல், அடுத்த தலைவர் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜே.பி.நட்டாவின்…

Read more

1 இல்ல 2 இல்ல… 379 வகை உணவுகள்…. தலை பொங்கலுக்கு தடபுடலான சாப்பாடு…. வாயடைத்து போன மருமகன்….!!!!

ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு தடபுடலான விருந்து வைப்பது சமீப வருடங்களாக புகழ்பெற்று வருகிறது. கடந்த வருடம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் தன் மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த…

Read more

போலீசார் ரெய்டில் மாட்டி கொண்ட 2 பேர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

இந்தியாவில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லியில் காவல்துறையின் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ராணுவ வீரர்களின் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய ரெய்டில் ஜெகஜீத்…

Read more

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…. 5 மணிக்குள்ள போங்க…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வே யுசிஜி நெட் தேர்வு என்பதாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  இந்நிலையில் UGC NET-2023 விண்ணப்ப காலக்கெடு…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படுமென…

Read more

மனைவியின் அனுமதி இல்லாமல் கட்டாய உறவு வன்கொடுமையா…? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…!!!!

திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதி இல்லாமல் உடலுறவு கொள்வதை பலாத்கார குற்றம் ஆக்குவது குறித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஒன்று  அனுப்பியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற வழக்கு ஒன்றில்…

Read more

சாலைகள் மோசமா இருக்கு…! புகாரளிக்க வந்தவரிடம்…. கால்களை கழுவி மன்னிப்பு கேட்ட அமைச்சர்…..

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளதாக தொடர்ந்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த ஆற்றல்துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமார், புகார் அளிக்க வந்த ஒரு நபரின் கால்களை கழுவி மன்னிப்பு…

Read more

HAPPY NEWS: இனி நீங்களும் ரிசர்வேஷன் பெட்டிகளில் போகலாம்?…. ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!!!

ரயில்வே டிக்கெட் முன் பதிவு ஏழை, எளியோருக்கு எட்டாக் கனியாக இருகிறது. இப்போது அந்த சிரமங்கள் எதுவும் இன்றி நீங்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளில் பயணிக்கலாம். அவ்வாறு பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் போட்டுவிடுவாரே என…

Read more

அடடே சூப்பர் ஜாக்பாட்….! ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. நல்ல செய்தி வந்தாச்சு…!!!

கோர்ன் ஃபெர்ரி என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 2023ம் ஆண்டு இந்தியர்களின் சம்பளம் உயரும் என தெரியவந்துள்ளது. கடந்த  வருடத்தை  விட இந்த வருடம்  இந்தியர்களின் சம்பளம் உயரும் என்றும், இந்திய நிறுவனங்கள் தங்களுடைய  ஊழியர்களின் சம்பளத்தை…

Read more

JUSTIN: காற்றாடி நூல் அறுந்து 6 பேர் பலி…. பெரும் சோகம்…!!

பொங்கல் திருவிழா பிற மாநிலங்களில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் நேற்று நடைபெற்ற சங்கராந்தி விழாவில் பவநகர், விஸ்நகர் பகுதியில் காற்றாடி விடும் விழா நடைபெற்றது. இதில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட, 6…

Read more

அடி தூள்….. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அப்போது பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக…

Read more

ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி…. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ…

Read more

நாடு முழுவதும் 50 ஆயிரம் மின்சார பேருந்துகள்…. மத்திய அரசு புதிய திட்டம்…..!!!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக, மின்சாரம், பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி போன்ற மலிவான விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைச் செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் நாடு முழுவதும்…

Read more

தரமற்ற பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியாவில் பொம்மைகள் இறக்குமதிகளை சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிஐசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுக்கு வழியில் தரமற்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கூறியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை…

Read more

INDIA: வலிமையான நாடு… பொருளாதார வளர்ச்சியில் 3-ம் இடம்… உலக நாடுகளுக்கு தடுப்பூசி உற்பத்தி- மத்திய மந்திரி ஜெய்சங்கர்

துக்ளக் விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசி உள்ளார். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மியூசிக் அகாடமியில் நேற்று முன் தினம் துக்ளக் இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு துக்ளக் ஆசிரியர்…

Read more

Other Story