ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. சத்துணவு அமைப்பாளர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி சுப்பிரமணிய நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீரப்பனூர் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சாந்தி மேச்சேரி பேருந்து நிலையம் அருகே…

Read more

மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 63 பேர் இருந்தனர். அந்த பேருந்தமதை சிவக்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ராஜா என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னியாண்டவர்…

Read more

மகனை பார்க்க சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி ஆறுமுக ஐயர் தெருவில் நீலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கிருஷ்ணன் சென்னையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை…

Read more

ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு…. வட மாநில வாலிபர்களை கைது செய்த போலீசார்…. தீவிர விசாரணை…!!

சேலம் வழியாக கோவை கேரளா செல்லும் ரயில்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரதம் பட்டேல், பீகார் மாநிலத்தைச்…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த 20 ஆடுகள்…. விசாரணையில் வெளியான தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கோட்டை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியும், துரைராஜ் இணைந்து தங்களது நிலங்களில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர். நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்து குதறியது.…

Read more

பாலத்தின் மீது மோதிய கார்…. பெண் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூவரசன் தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் ஒரு காரில் திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்…

Read more

கோடிக்கணக்கில் மோசடி…. விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு…. தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டியபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரமேஷ்(10), தீபக் குமார்(6) என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சங்ககிரி பகுதியில் இருந்து ஆனைமலைக்கு பஞ்சு கட்டிகளை ஏற்றிக்கொண்டு கோவிந்தராஜ் சரக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார். கிளீனரான இருசப்பன் என்பவர் உடன்…

Read more

மகனை தீர்த்து கட்ட திட்டம் போட்ட தந்தை…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்… பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மகன் அழகேசன். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு…

Read more

அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்…. பெற்றோர் முன்னிலையில் எச்சரித்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமிரெட்டிபட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 740 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டு காலமாக மாணவர்களிடையே சிறு சிறு மோதல் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மாணவர்கள் இரு பிரிவினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு…

Read more

மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய பாம்பு…. ஓடும் வண்டியில் இருந்து எகிறி குதித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்றார். இந்நிலையில் வெள்ளாளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் முன்பு திடீரென சாரைப்பாம்பு தலையை…

Read more

சேலம்: உடனே முந்துங்கள்… மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும்…

Read more

மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறு…. நண்பரை கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசரமணி முத்தாயிகாடு பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருக்கிறார். அவரது நண்பர் சேட்டும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனை… மாநகராட்சி அதிகாரிகளின் திடீர் ஆய்வு… அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளில் உருவாகும் கழிவுகளை அங்கேயே தரம் பிடித்து மக்கும் மற்றும் அக்காத கழிவுகளை மாநகராட்சி பணியாளர்களிடமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு காரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் கொடுக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும்…

Read more

மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம்… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக மாவட்டம் தோறும் கல்வி கடன்களும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில்…

Read more

மக்களே உஷார்…! உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்…

Read more

ஆண் நண்பர் மீது ஆசை…. மனைவியை காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்த கணவர்….!!!

சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அலைபாயுதே படத்தின் பாணியில் வாழ்ந்து வந்த இளம் பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கோகிலா வாணி என்ற கல்லூரி மாணவியும் முரளி…

Read more

சேலம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அக்டோபர் 16 முதல் மீண்டும் விமான சேவை… வெளியான அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ள நிலையில் எங்கிருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பாக தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள்…

Read more

“பரிகாரம் செய்தால் தான் திருமணம் நடக்கும்”…. நகை-பணத்தை சுருட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காப்பரத்தம்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த ஒருவர் உங்களது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பழனிச்சாமி அவரது மனைவி செல்லம்மாள்,…

Read more

இன்று (செப்..19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

சோகம்.! காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.!

சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுதும் மட்டும் அல்லாமல் நாடு முழுதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி…

Read more

15 அடி உயரத்தில் தேங்காய்க்குள் காட்சியளிக்கும் விநாயகர்…. பிரமித்த பக்தர்கள்…!!!

சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள தேங்காய் வடிவமைப்புக்குள் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி…

Read more

கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்…. பெரும் சோக சம்பவம்….!!!

மருத்துவ விடுப்பில் வீட்டுக்கு வந்த இளம் காவலர் தன்னுடைய அம்மாவுக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சங்காடு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்ற 22 வயது இளைஞர்…

Read more

செப்டம்பர் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி டாஸ்கை முடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.…

Read more

போலியான நகைகளை அடமானம் வைத்து…. வங்கியில் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மரக்கோட்டை பகுதியில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடமான நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது மூன்று பேர் போலியான நகைகளை…

Read more

54 வயது தொழிலாளியை கரம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாட்டையாம்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கிருஷ்ணன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பட்டதாரியான விமலா(24) கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது…

Read more

“காதலுக்கு கண்கள் இல்லை மானே” எனக்கு அவர் தான் வேண்டும்… 54ஐ அடம்பிடித்து கட்டிய 24..!!

சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதான இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவியை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து  மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த…

Read more

செம தில்லு தான்..! விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம்…. துரத்தி சென்று மடக்கி பிடித்த மாவட்ட ஆட்சியர்…!!

சேலம் மாவட்டத்தில் விபத்து நிகழ்த்தி நிற்காமல் சென்ற வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் விரட்டிப் பிடித்துள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோடிக்காடு சாலையில் மினி லாரி ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து இதனை…

Read more

வீட்டிற்கு வந்த தாய்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலப்பட்டியானூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிலோமி, பிரவீனா(19) என்ற இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் இளைய மகள் பிரவீனா ஒரு கல்லூரியில்…

Read more

“சாவிலும் இணைபிரியா தம்பதி”…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமையனூர் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் திருப்பதி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கங்கா(20), கௌரி(18) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் திருப்பதியில் இரண்டு…

Read more

இனி இரவு நேரங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் ஆம்னி வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

BREAKING : அதிகாலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை சஞ்சனா உட்பட…

Read more

3 மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்பாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சசி பிரியா, அஸ்விதா ஸ்ரீ, மோகனா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பாபு தினமும்…

Read more

9-ஆம் வகுப்பு மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பெரியார் நகரில் மூர்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனைக்…

Read more

பிளேடு, கண்ணாடி துண்டுகளை விழுங்கிய விசாரணை கைதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானபட்டியில் வல்லவராய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வல்லவராஜ் அவரது சகோதரர் தர்மராஜ், நண்பர் குமார் இணைந்து அரியலூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது வீட்டில் பூஜை செய்து செய்வினை எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…

Read more

கலெக்டர் அலுவலக உணவகத்திற்குள் நுழைந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளும், அலுவலர்களும் வந்து தேனீர் அருந்துவது, உணவு சாப்பிடுவது வழக்கம். நேற்று உணவகத்திற்குள் பாம்பு நுழைந்ததை…

Read more

புறக்கணித்த காதல் கணவர்…. 3-வது நாளாக நீடிக்கும் கர்ப்பிணியின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு காதல் தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர். தற்போது…

Read more

காதல் கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா(23) நர்சாக இருக்கிறார். கடந்த மே மாதம் 22-ஆம் தேதி பவித்ராவுக்கும் அவரது காதலர் மோகன் ராஜுகும் திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் வீடு எடுத்து…

Read more

சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள்…. விவசாயியிடம் நூதன முறையில் நகை, பணம் திருட்டு…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் தெற்கு காடு பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆத்தூர் விநாயகபுரத்தில் இருக்கும் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கினார். இதனையடுத்து பணம் மற்றும்…

Read more

கூடுதலாக பணம் வசூல்…. டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. கூடுதல் பணம் வசூலித்தால் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆத்தூர் ரயில்வே…

Read more

தந்தையுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலயச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனம் என்ற மகளும், நந்தீஸ்வரன்(14) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நந்தீஸ்வரன் அரசு பள்ளியில் எட்டாம்…

Read more

8 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம் பகுதியில் தச்சு தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு பழனி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

காதலி பேச மறுத்ததால்…. பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி ராணி அண்ணா நகரில் ஆனந்த சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை ஆனந்த சுரேஷ் திடீரென தனது வீட்டில்…

Read more

வீட்டுப்பாடம் அதிகமாக கொடுத்ததால்…. 10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி பிரபு நகரில் மதன் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாரதி(16) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சாரதி பத்தாம் வகுப்பு படிப்பதால் அவருக்கு ஆசிரியர்கள் கூடுதல் வீட்டு பாடங்கள்…

Read more

திருமணத்திற்கு சென்ற உறவினர்கள்…. சரக்கு வேன் விபத்தில் சிக்கி 13 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு செந்திட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் உறவினர்கள் 23 பேர் சரக்கு வேனில் மோட்டூர் கிராமத்திற்கு சென்றனர். அந்த…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வெங்கடேசன்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வட அழகாபுரத்தைச் சேர்ந்த சாவித்திரி(47) என்ற பெண்ணுடன் இணைந்து கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உள்பட பலரிடம் 20,000…

Read more

சுப நிகழ்ச்சிக்கு சென்ற போது…. கணவர் கண்முன்னே பலியான மனைவி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கம்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நேற்று உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்…

Read more

சார்ஜ் ஏற்றிய போது தீ விபத்து…. வீட்டிற்குள் சிக்கிய 5 பேர் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கமலக்கண்ணன் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த தனது மின்சார மொபட்டின் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்…

Read more

Other Story