2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவித்த மலைவாழ் மக்கள்…. கலெக்டரின் உடனடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் நெடுங்காபுளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2 மாதமாக சேளூர் நாடு பகுதியில் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும்…

Read more

ஜாதகம் பார்க்க சென்ற தந்தை-மகன்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சீதாராம் பாளையம் சக்திவேல் நகரில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனசேகர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனசேகருக்கு திருமணம் செய்வது தொடர்பாக ஜோதிடரை பார்ப்பதற்காக தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஈரோடு…

Read more

சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு – பெற்றோர்கள் சாலை மறியல்..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராசிபுரம் நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அருந்திய 20 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை கண்டித்து…

Read more

போதை ஆசாமியின் மாஸான பரதநாட்டியம்….. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

நாமக்கல் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. குமாரபாளையத்தில் சேலம் போகும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் அந்த மது பிரியர் இந்த ஆட்டத்தை…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் நடேசன் (65) சிந்தாமணி (55) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தகுமார்…

Read more

உயிரோடு இருக்கும் தாயாருக்கு கோவில் கட்டி மகிழ்ந்த மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் தாய்க்கு மகன் கோவில் கட்டி சிலை வைத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் அருகே ரெட்டிபட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த வாசு மற்றும் மணி தம்பதியினருக்கு பிரபு என்ற மகனும் ஜீவா என்ற…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வாசுதேவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த…

Read more

BREAKING: தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு…. அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையத்தில் 4 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருக்கும், ஆலை கொட்டகையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில், தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோ ஊற்றி…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. இன்ஜினியரிங் மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி பகுதியில் ஜெகபர்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹசின் அப்துல்லா(20) தொட்டியம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 5- ஆம் தேதி கல்லூரி முடிந்து அப்துல்லா…

Read more

பைக் மீது கார் மோதி விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி…

Read more

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு… நகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, சொத்துவரி மற்றும் நகராட்சி கடைகளுக்கான மாத கடை வாடகை போன்றவைகள் ரூ.16.62 கோடி நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை…

Read more

இன்றைய (06.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் காவிரி ஆற்றங்கரை ஓரம் அசலதீபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு இளநீர், பால், திருமஞ்சனம், கரும்புச்சாறு, தயிர் உட்பட பல்வேறு திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை…

Read more

23 சப் -இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், நள்ளிப்பாளையம், எருமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 23 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் எருமப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி…

Read more

இன்றைய (05.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

அனைத்து கோவில்களிலும் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்திட வேண்டும்… விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை  சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ராகேஷ் கண்ணன் பட்டியலின மக்களை…

Read more

விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைக்க… மானிய விலையில் மூலிகைச் செடி… அதிகாரி தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை இயக்குனர் சின்னதுரை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கபிலர்மலை பகுதியில் தோட்டக்கலை துறை சார்பாக விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைப்பதற்கு ரூபாய் 250 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட இருக்கிறது.…

Read more

இன்றைய (04.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

நரசிம்ம சாமி கோவிலில் இளநிலை உதவியாளர் பணி… ஒரு பணியிடத்துக்கு இத்தனை பேரா…??

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உட்பட ஐந்து பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மூலமாக இந்த காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு மட்டும் சுமார்…

Read more

புகார் கொடுக்க வந்த நபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட எஸ்.ஐ… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய…

Read more

மருந்து விற்பனை நிறுவனம் நடத்திய தம்பதி…. ரூ.28 லட்சம் கையாடல்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கிஷோர் குமாரும், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பொன்மலை என்பவரும் தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி… ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.. வனதுறையினர் தகவல்…!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்  நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் ஐந்தாம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அதனால் கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும்…

Read more

வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்… தெரு வியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி கடந்த 20 ஆண்டுகளாக  நகர தெரு  வியாபார தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நகர தெரு…

Read more

இன்றைய (02.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஹைட்ரோபோனிக் பசுமைகுடில் முறை… பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் நிலவும் வானிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மழைக்கு…

Read more

பெண் விஷம் குடித்து தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டிபுதூரில் இளஞ்செழியன் – செல்லம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ஆம்…

Read more

இன்றைய (01.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு சீமான் உருவ பொம்மை எரிப்பு… 8 பேர் மீது வழக்கு… பரபரப்பு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று விடுதலை கட்சியினர், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்ந்து வரலாறு படைத்த முன்னோர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

Read more

சேந்தமங்கலத்தில் மார்ச் 3-ம் தேதி ஜல்லிக்கட்டு… மைதானத்தை ஆய்வு செய்த கலெக்டர்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் காந்திபுரத்திலிருந்து நைனாமலை செல்லும் சாலையில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற மூன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நாமக்கல், சேலம், சேந்தமங்கலம் சுற்றுவட்டார…

Read more

நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியில் செல்வராஜ் என்பவரது மகன் சசிகுமார் (27) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் நிதி வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிகுமார்…

Read more

இன்றைய (28.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு 3 மாதம் தடை… காரணம் என்ன…? வன சரகர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் வனப்பகுதிகளான ஏற்காடு, தேனி, கொல்லிமலை, ஊட்டி, கொடைக்கானல், மேட்டூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் இருக்கிறது. இந்த மலையற்ற பயிற்சிக்கு என தனி குழுக்களும் செயல்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதி மாவட்ட வன அலுவலர், வன…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை…

Read more

இன்றைய (27.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலமாக…

Read more

இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலை கொங்கு நகர் காலனியில் கந்தசாமி என்பவரது மகன் விஜயகுமார்(29) வசித்து வந்தார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடி வேலை…

Read more

“மத்திய அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

இன்றைய (26.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பிளஸ் டூ விடைத்தாள்கள் தைக்கும் பணி தீவிரம்… ஓரிரு நாட்களில் முடிந்து விடும்… பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச் 13-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு, 14-ஆம் தேதி பிளஸ் ஒன் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிளஸ் டூ தேர்வை 19,877…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. கோர விபத்தில் ஆடிட்டர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் ஆடிட்டரான ராம்ஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான சண்முகவேலுவுக்கு இதய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக ராம்ஜி, சண்முகவேல் அவரது மகன் கிரிவரதன் ஆகியோர் சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு…

Read more

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தில் வாசுதேவன் – கீதாராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு விக்னேஸ்வரி என்ற மகளும், குணசீலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வாசுதேவன்…

Read more

இன்றைய (25.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

கோவில் நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே கோம்பைகாடு மலைப்பகுதியில் அண்ணாமலைபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் ஓன்று  அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோம்பைகாடு, பொன்பரப்பிபட்டி, அண்ணாமலைப்பட்டி, கரட்டுப்பாளையம்…

Read more

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு… அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லப்பம்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரத்தை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல்…

Read more

இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

காவிரி ஆற்றுப் பாலத்தில் குதித்து முதியவர் தற்கொலை… பின்னணி என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில்  65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று காவிரி ஆற்றுப் பாலத்தின் மீது கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆற்றுப் பாலத்தில் குதித்துள்ளார். நீர் வரத்து இல்லாத பாறைகள் மீது விழுந்ததில்…

Read more

சருவ மலையில் திடீர் பயங்கர தீ விபத்து… ஏராளமான மரங்கள் எரிந்து நாசம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்திற்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் இடையே சருவ மலை அமைந்துள்ளது. இந்த மலையை சுற்றி மணியாரம் புதூர், கணவாய் பட்டி, தோளூர், எம் ராசாம்பாளையம், அணியாபுரம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் சருவ மலையில்…

Read more

தேசிய காசநோய் தினம்… பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி…!!!!

தேசிய காசநோய் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 24 -ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான எஸ்.பி.எம்  உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி மற்றும் குண்டு…

Read more

இன்றைய (23.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திருப்பி ஒப்படைப்பு… இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…!!!!

இந்திய தேர்தல் ஆணையம் 15 ஆண்டுகளைக் கடந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூருவில் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குரிய 1,260 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 580 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 1840 பழைய மின்னணு…

Read more

Other Story