நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, சொத்துவரி மற்றும் நகராட்சி கடைகளுக்கான மாத கடை வாடகை போன்றவைகள் ரூ.16.62 கோடி நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் வரி செலுத்தாத தொழில் கூடங்கள் தொழில் உரிமம் ரத்து செய்வதுடன் அவர்களின் மின் இணைப்பு துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் ஆணையாளர் கணேசன் கூறியுள்ளார். மேலும் மலை அடிவார பகுதியில் குடிநீர் கட்டணம் கட்டாத இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்து வருகின்றனர்.
வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு… நகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை…!!!!
Related Posts
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!
நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…
Read more“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read more