5 மடங்கு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலைப்பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் 5 மடங்கு கூடுதலாக பணம்…
Read more