5 மடங்கு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலைப்பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் 5 மடங்கு கூடுதலாக பணம்…

Read more

தமிழகத்தில் மே 31ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்கள் மட்டும் புகழ் பெற்ற கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்…. அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு பல தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கரூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளின் நலத்துறை…

Read more

பூச்சி மருந்து கலந்த நூடுல்ஸ்…. 15 பேருக்கு வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் நேற்று நண்பகல் 12 மணிக்கு ஒன்றாக சேர்ந்து விளையாடினர். பின்னர் அவர்கள் தோகைமலை பகுதியில் இருக்கும் மளிகை கடையில் 15 நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி பெருமாள் என்பவரது தோட்டத்திற்கு அருகே…

Read more

“பூச்சி மருந்து கலந்த நூடுல்ஸ் சாப்பிட்ட 15 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி”… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை அருகே நல்லா கவுண்டன் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒன்றாக சேர்ந்து நேற்று மதியம் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி சமைத்துள்ளனர். அவர்கள் ஒரு தோட்டத்தில் வைத்து நூடுல்ஸ் சமைத்துக்…

Read more

சிறுவர்கள் “இப்படி” செய்தால்…. பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை…. எச்சரித்த போலீசார்…!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் புன்னம்சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கடைவீதி, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு…

Read more

லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. கணவர் பலி; மனைவி, குழந்தை காயம்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் பொன்னுசாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா தேவி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷிப்(3) என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பொன்னுசாமி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் கரூர் ஈஸ்வரன்…

Read more

பெற்றோர் திட்டியதால் வாலிபர் தற்கொலை…. தாயும் விஷம் தின்று உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சுண்டு குழிப்பட்டியில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில்…

Read more

வீட்டின் பக்கவாட்டு சுவர் சேதம்…. கான்கிரீட் குழிக்குள் இறங்கி போராடிய தம்பதி…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் பாலச்சந்தர்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாக்கடை வடிகால் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்க…? உடனே அப்ளை பண்ணுங்க…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து, பதிவு செய்து வேலை கிடைக்காமல் 5 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10-ஆம்…

Read more

கல்லூரி மாணவர்களே ரெடியா….? மாவட்ட அளவிலான போட்டிகள்…. வெளியான முக்கிய தகவல்….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மாவட்ட மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. கடை உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில்…

Read more

மனைவி இறந்த பிறகு தனிமை….. விவசாயி கழுத்தை அறுத்து தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வையாபுரி நகர் 2-வது கிராஸ் பகுதியில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இருந்து விட்டார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாகவும், தன்னை பராமரிக்க மனைவி இல்லை என்ற…

Read more

தண்ணீர் பிடிக்க சென்ற மூதாட்டி…. குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் சமத்துவபுரத்தில் முபாரக் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜரினா பேகம்(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜரினா…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று மதியம் 2 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான…

Read more

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 1 1/2 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திண்ணப்பா நகரில் ஐ.டி ஊழியரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாய் ஆதவ்(3) சாய் மிதுன் (1 1/2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சாய்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. ரூ.3 கோடி வரை பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையத்தில் வசிக்கும் ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர் கூறியபடி அதிக வட்டி தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கரூர் மாவட்ட பொருளாதார…

Read more

தகராறு செய்த வாலிபர்…. துப்புரவு பணியாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் அர்ஜுன தெருவில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவசாமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கதிரேசன்…

Read more

திருமணமான மறுநாளிலேயே…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகிணத்துப்பட்டி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி ரம்யாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் தாந்தோணிமலை கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த வீட்டு சுவர்…. இடிபாடுகளுக்குள் சிக்கி மூதாட்டி இறப்பு…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கந்தசாமியும், லட்சுமியும் இரவு நேரத்தில் சாப்பிட்டு தூங்கி விட்டனர். அதிகாலை…

Read more

தவணை தொகை வசூலிக்க சென்ற ஊழியர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் காலனி தெரு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு சம்பந்தமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 21-ஆம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன்…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி(40)…

Read more

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புரவிபாளையம் கவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார்m இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த…

Read more

தீயை அணைக்க சென்ற வாலிபர்…. மின் கம்பி உரசி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மேல் நங்கவரம் கீழ் தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அங்கமுத்து பெட்டவாய்த்தலை பகுதியில் இருக்கும் ஒரு அடகு கடைக்கு மோட்டார் சைக்கிள் சென்று நகையை அடகு வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறுகமணி மலையப்பன்…

Read more

வேலி அமைப்பதில் தகராறு…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேல்நங்கவரம் அண்ணாநகர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி இளங்கோவன் தனது அண்ணன் மனைவி அனிதா, தந்தை அய்யனார் ஆகியோருடன் வீட்டிற்கு வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அறிவழகன்,…

Read more

தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34),…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தேக்கமலை கோவில்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளஞ்சியம் (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுபதிபாளையம் அமராவதி ஆறு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சசிகுமார் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி…

Read more

கண்டெய்னர் லாரிகள் மோதல்…. ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏலாக்குறிச்சி பிரிவு பாதை அருகே நேற்று இரவு 11 மணிக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரியும் எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக…

Read more

மோட்டார் சைக்கிளில் படம் எடுத்து ஆடிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் விளையாட்டு திடல் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் கடைவீதிக்கு சென்றுள்ளார். அவர் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிவ வந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் நல்ல பாம்பு ஒன்று…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. காயமடைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சேப்ளாப்பட்டி வடக்கு தெரு பகுதியில் மாயகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மாயகிருஷ்ணன் தனது நண்பரான வரதராஜன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் நச்சலூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜலிங்கம் என்பவர் ஓட்டி வந்த…

Read more

திருமண ஏற்பாடுகள் செய்த உறவினர்கள்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் சிவகுமார் உறவினர் வீட்டில் தங்கி படித்தார். இதனையடுத்து பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்குறிச்சி பகுதியில் ஜெயமுருகன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று மதியம் இவரது ஓட்டு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர் ஆனாலும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.…

Read more

கோவில் பசுவிற்கு வளைகாப்பு…. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவில் கோசாலையில் இருக்கும் சினை பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பசுவிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, பட்டு சேலை கட்டி விட்டனர். இதனையடுத்து…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள துளசிகொடும்பை பகுதியில் ராமசாமி- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விமலா(17) அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட விமலா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்குந்தபுரத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கரூர் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.…

Read more

கொத்தடிமையாக வேலை பார்த்த சிறுவன்…. பத்திரமாக மீட்ட அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் 17 வயது சிறுவன் கொத்தடிமையாக பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை கிராம நிர்வாக அலுவலர் நாகமாணிக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார்…

Read more

புதிய வீட்டிற்கு வரி விதிக்க லஞ்சம்…. மாநகராட்சி வரி ஆய்வாளர் உள்பட இருவர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு வரி விதிக்க மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி வரி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாணிக்கவாசகத்திடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன்,…

Read more

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வசுமதிபுரத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவகுமாருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

மேளம் அடிப்பது தொடர்பான தகராறு…. வாலிபரை தாக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் இருக்கும் பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மேளம் அடிக்க வேண்டும் என…

Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு…. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் பேட்டையில் சீனிவாசன்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 4 மற்றும் 6 வயது சிறுமிகளை ஏமாற்றி சீனிவாசன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் அனைத்து…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. பேசி கொண்டிருந்த 3 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செக்கனம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ், ராஜலிங்கம் ஆகியோருடன் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த…

Read more

மாவட்ட முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரமேஷ், கணபதி, முனுசாமி, வெள்ளைச்சாமி, புவனேஸ்வரன், தீர்த்தமூர்த்தி ஆகியோர் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது…

Read more

திடீரென வந்த மர்ம நபர்கள்…. மூதாட்டியை தாக்கி தங்க நகைகள் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பாலாஜி நகரில் பிச்சைகாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(63) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சந்திரா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை…

Read more

“சிகரம் தொட சிலேட்டை எடு”…. ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

கரூர் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் 15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு பாடம் நடத்தும்…

Read more

குடிநீர் குடிப்பதில் தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கம்புலியூரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா(45) என்ற மனைவி இருந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும், பத்மாவுக்கும் இடையே குடிநீர் குடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அதே பகுதியில்…

Read more

வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டி பகுதியில் கேசவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலா என்ற மனைவி உள்ளார். கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

பணி செய்யவிடாமல் தடுத்த முதியவர்…. கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதி அருகே இருக்கும் ஆறுமுகத்தான் தெருவில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான காளியப்பன் தாந்தோணிமலை கிராம நிர்வாக அதிகாரி விஜடை சந்தித்து நில பிரச்சனை குறித்து மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மனு குறித்து நடவடிக்கை…

Read more

Other Story