பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. கரூரிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளநீர் நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களிலும் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அனைத்து இடங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே பலியான பெண்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தாம் பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் கன்னியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சீகம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒந்தாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த…

Read more

அமராவதி ஆற்றில் வெள்ளம்…. கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்து விட வாய்ப்பு இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமராவதி வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றின்…

Read more

கோவிலில் அரசியல் செய்ய விடாதீங்க…! C.M ஸ்டாலின் போட்ட உத்தரவு… ப்ரீஸ்மீட்டில் பொங்கிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  திரு கோயில்களை அரசியல் ஆபத்திற்காக…..  அரசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் இந்த ஆட்சி நிச்சயம் அதை அனுமதிக்காது. முதலில் நம்முடைய நிருபர் தெரிந்து கொள்ள வேண்டியது. சென்னை மாநகரத்தில் எந்தவிதமான…

Read more

அரசு பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளித்தலை அருகே அய்யனார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. புத்தகப் பையுடன் தேங்கி நிற்கும் மழை நீரில் மாணவர்கள்…

Read more

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ராமச்சந்திரபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் இருக்கும் 5 வீடுகளுக்குள் மழை…

Read more

கிணற்றில் விழுந்து முதியவர் பலி…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் வீரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் மேற்பகுதியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது திடீரென வீரன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாலமரக்கட்டம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடாபுரம் விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.…

Read more

ஏமாற்றி இரு சக்கர வாகனத்தை பறித்த வாலிபர்கள்…. காவலர் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யம்பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு சென்ற மது வங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது திடீரென வந்த 4 வாலிபர்கள் குப்புசாமியிடம் உங்கள்…

Read more

கல்லூரி பேருந்து மீது மோதிய லாரி…. மாணவர் உள்பட 3 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி…

Read more

விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை…. வாகன ஓட்டிகளுக்கு அபராதம்…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தகுதி சான்று இல்லாமல் சாலையில் இயக்கப்பட்ட 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

Read more

சட்ட விரோதமாக செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ராமசாமி என்பது தெரியவந்தது. அவர் கடைகளுக்கு புகையிலை…

Read more

கல்லூரி பேருந்தில் தகராறு…. கத்திக்குத்தில் முடிந்த கைகலப்பு…. மாணவர் கைது….!!

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் முசிறி பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார். அதேபோன்று முதலாம் ஆண்டு படித்து வந்தவர் தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரி பேருந்தில்…

Read more

நகைகளை அடகு வைத்து ரூ.16 லட்சம் மோசடி…. தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தாணி மலையில் தனியார் நிதி நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் சரவணன், அவரது மனைவி செல்வி ஆகியோர் பெரம்பலூரைச் சேர்ந்த மணி, சந்திரசேகரன் ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து 16 லட்சத்து 80 ஆயிரத்து…

Read more

  • Karur
  • November 25, 2023
போலி நகைகளை அடகு வைத்து கடன்…. 16 லட்சத்தை ஏமாந்த நிதி நிறுவனம்…. 3 பேர் கைது….!!

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சரவணன் – செல்வி தம்பதி இந்த தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து ரூ.16,80,900 கடனாக பெற்றுள்ளனர். சில தினங்களுக்கு…

Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம்…. 2 தினங்கள் சிறப்பு முகாம்…. விழிப்புணர்வு கூட்டம்….!!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக சிறப்பு முகாம் ஒன்று வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. இது குறித்து விளக்குவதற்காக…

Read more

தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி…. நகராட்சி தலைவர் நேரடி ஆய்வு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சி பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புகழூர் நகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் இருக்கும் சில இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடிக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலதுறை சுடுகாடு பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

ஜாதகம் பார்க்க போன இருவர்…. கண்டெய்னரில் மோதிய வாகனம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பழனிசாமி முருகேசன் ஆகிய இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தோகைமலை செல்லும் நெடுஞ்சாலையில் குப்பாசிப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது இவர்களது இருசக்கர வாகனம்…

Read more

மக்களை தேடி மருத்துவம்…. வீடுகள் தோறும் ரத்த பரிசோதனை….!!

கரூர் மாவட்டத்திலுள்ள சேமங்கி சுற்றுவட்டார பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பாக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழு இணைந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் நேராக சென்று பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். சர்க்கரையின் அளவு,…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தளவாபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. அவர் மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார்.…

Read more

வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்ற நபர்..நொடியில் பறிபோன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மலையூரில் புதுக்கோட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.இந்நிலையில் பால்ராஜ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு…

Read more

மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள்…. அச்சத்தில் பள்ளி மாணவர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறமும் பின்புறமும் பல்வேறு வகையான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பள்ளியின் பின்புறத்தில் இருந்த பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. மேலும் கதண்டுகள் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி…

Read more

ஆட்டுக் கொல்லி நோய்… 1500 ஆண்டுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்திய மருத்துவ குழுவினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுகொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள் குமாரி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் கால்நடை…

Read more

மருத்துவமனைக்கு சென்ற மனைவி குழந்தைகள்…. கணவன் கொடுத்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் – மீனா தம்பதியினர். ஏழு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்க்கும் மாரியப்பன் எப்போதும் போல் திருச்சிக்கு வேலைக்கு சென்று விட்டு…

Read more

தீவிர ரோந்து பணி…. கடை உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வைரமடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருக்கும் மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் கடை உரிமையாளரான…

Read more

பாலத்தின் மீது படுத்து தூங்கிய வியாபாரி…. நொடியில் பறிபோன உயிர்….போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பொம்மநாயக்கன்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துசாமி காய்கறி வியாபாரத்திற்கு சென்று விட்டு தனது ஊருக்கு அருகே இருக்கும் பாலத்தின் தடுப்பு கட்டையில் படுத்து தூங்கினார். அப்போது நிலைதடுமாறி முத்துசாமி பாலத்தில் இருந்து தவறி…

Read more

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம் சத்திரம் பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் 3 யூனிட் தரும் கற்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் லாரி டிரைவரிடம்…

Read more

இடப்பிரச்சனை காரணமாக தகராறு…. ஜவுளி வியாபாரிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பள்ளி சேடார் தெருவில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

மாநில அளவிலான கராத்தே போட்டி… சாதனை படைத்த கரூர் மாணவி…. குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் சென்னையில் 40-வது மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் 16, 17 வயதிற்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் கரூர் மாவட்டத்தின் சார்பில் யூகி சிட்டோ ரிவ்யூ கராத்தே மாணவி மணிமொழி கலந்து கொண்டு …

Read more

இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்… வைரலாகும் புகைப்படம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பட்டியில் விவசாயியான காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். பொதுவாக பசு ஒரு கன்றை மட்டும் ஈனும். ஆனால் காளிதாஸ் வளர்த்து வந்த பசு மாடு  நேற்று இரண்டு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நான்கு ரோடு அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை…

Read more

சட்டவிரோதமான செயல்…. 7 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்/ அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

பயங்கரமாக மோதி கவிழ்ந்த கார்…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மறவா பாளையம் பகுதியில் சாமியப்பன் என்பவர் அஜித் வருகிறார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று காந்திமதி நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது பாரி என்பவர் ஓட்டி வந்த…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு வசந்தகுமார்  10-ஆம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. வங்கி ஊழியருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வேலை முடிந்து விஜயன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பகுதியில் சென்றபோது அடையாளம்…

Read more

தாய் இறந்த துக்கம்…. அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற தொழிலாளி… அதிர்ச்சி சம்பவம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஐயம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமலா என்ற மனைவி உள்ளார். கடந்த 11-ஆம் தேதி ராஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் உடல் நல குறைவால் உயிரிந்தார். இதனால் யாரிடமும் பேசாமல்…

Read more

தாங்க முடியாத வலி… கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹேமச்சந்திரன் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹேமச்சந்திரன் தந்து வீட்டில் யாரும்…

Read more

உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்குப்பட்டி குருவின் காரத் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பழனியம்மாளை அவரது மகன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள்…

Read more

குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு…. வாலிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கானாபுதூர் காலனியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்த் என்பவருக்கும் இடையே வீட்டிற்கு அருகே குப்பைகள் கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பணம் வைத்த சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் வாலிபர் கடந்த 12-ஆம் தேதி மணத்தட்டை பகுதியில் கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் இருக்கும் கடையில் குடிநீர் பாட்டில் வாங்கினார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பாட்டிலை வைத்துக்கொண்டு அவர் கரூர் நோக்கி…

Read more

  • September 17, 2023
ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலுக்குள் செத்து கிடந்த பல்லி…. பெரும் அதிர்ச்சி…!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது…

Read more

பயிற்சிக்கு செல்வதாக கூறிய நர்சிங் மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நாகைநல்லூரில் வைஷ்ணவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் விஜயராகினி(16) நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயராகவினின் கரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து…

Read more

சமையல் செய்தது தலித் பெண்…. காலை உணவை தவிர்த்த மாணவர்கள்…. ஆட்சியர் எச்சரிக்கை….!!

ஆகஸ்ட் 25 முதல் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு திமுக அரசு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கியது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலன்செட்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியிலும் காலை…

Read more

ஆய்வு செய்த அரசு அதிகாரி…. பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுக்கு சொந்தமான பொது பாதையில் தடுப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணன் தாசில்தாரை…

Read more

வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுச்சாமிபுரம் இரண்டாவது தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கலாவதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒருவர் வாடகைக்கு வீடு கேட்பது போல கலாவதியிடம் பேச்சு…

Read more

வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்த நபர்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுச்சாமி படத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி(60) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலாவதி வீட்டில் தனியாக இருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க நபர் வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டார். இதனால் அந்த…

Read more

மொபட் மீது மோதிய கார்…. தரதரவனை இழுத்து செல்லப்பட்ட சத்துணவு அமைப்பாளர்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் குப்பிச்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மலர்க்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காந்திகிராமம் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வாங்கல் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு…

Read more

மாநில அளவிலான போட்டி…. கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்….!!

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் அனுமதியுடன் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவில் எறிபந்து போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட கரூர் மாவட்ட அணியில் அரவக்குறிச்சி அரசு மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கவியரசு தேர்வு…

Read more

Other Story