கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் வீரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் மேற்பகுதியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது திடீரென வீரன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றில் விழுந்து முதியவர் பலி…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
அடக்கடவுளே…! சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் திடீர் மரணம்…. நாமக்கல்லில் அதிர்ச்சி..!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு…
Read moreவிருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read more