கிணற்றில் விழுந்து முதியவர் பலி…. போலீஸ் விசாரணை….!!
கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் வீரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் மேற்பகுதியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது திடீரென வீரன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில்…
Read more