மக்களே உஷார்….! நூதன முறையில் முதியவரிடம் பணம் திருட்டு…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சுதர்சன் நகர் பகுதியில் திருமலை நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று ராஜ கீழ்பாக்கத்தில் இருக்கும் வங்கியில் 80 ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

தண்ணீரில் கால் வைத்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேங்கை வாசலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது கடந்த 2 மாதங்களாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் என்பவர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கீழ் தளத்தில் கட்டுமான…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி கானகம் களிக்குன்றம் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குணசீலன் தனது நண்பரை பார்ப்பதற்காக பரங்கிமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி….. ஊழியர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் சத்ய நாராயணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது கடையில் பழுது நீக்குவதற்காக…

Read more

2 குழந்தைகளின் தந்தை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் மூர் தெருவில் ஆட்டோ டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

பெண்ணை கொன்று நகை, பணம் திருட்டு…. இளம்பெண் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி எம்.ஜி நகரில் சாந்தகுமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாந்தகுமாரி தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே 2-வது மகள் உஷா தனது…

Read more

“சாக்லேட்” சாப்பிட்டு…. திருடிய வீட்டிலேயே தூங்கிய தொழிலாளி….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது தெருவில் தனியார் நிறுவன ஊழியரான கார்த்திக் நரேன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பெற்றோர் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக்கின் பெற்றோர் காசிக்கு புனித யாத்திரை சென்று…

Read more

“அழகை வர்ணித்து அத்துமீறல்”…. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் இருக்கும் உடற்கல்வி இயல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் 23…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. அரிவாளால் வெட்டிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் எலக்ட்ரீசியனான அஜித் குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்குன்றம் நார்வாரி குப்பம் பகுதியில் இருக்கும் நண்பரான சதீஷ்குமார் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில்…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

Read more

சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு…. நாளை கடைசி நாள்… உடனே முந்துங்கள்…!!!

சென்னை மாநகராட்சியில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் அதாவது நாளை மாலை…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்…. தெரு நாய் விரட்டியதால் கீழே விழுந்து பலி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூஷன் முடிந்து சகோதரியுடன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வெறிபிடித்த தெரு நாய் விடாமல் துரத்தியதால் சிறுமிகள் கீழே…

Read more

“லஞ்சம் கொடுத்தால் அனுமதி கிடைக்கும்”…. டாஸ்மாக் மேலாளர் உள்பட இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் தானு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி, வேப்பம்பட்டு, காக்களூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போளிவாக்கம் பகுதியில் பார் தொடங்க…

Read more

Breaking: சென்னையில் நாளை (06.03.2023) அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்…!!

சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து அரசு பேருந்து ஊழியர்கள் நாளை (06.03.2023) போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை…

Read more

தாம்பரத்தில் மலைபோல் குவிந்த வடக்கன்ஸ்… பரபரப்பான ரயில் நிலையம்..!!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். இது குறித்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான…

Read more

தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

அனந்த் மதுகர் சவுத்ரி தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆனந்த் மதுகர் தென்மேற்கு ரயில்வே பெங்களூரு, கொச்சி, சென்னை ஆகிய மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனராகவும் வேலை செய்வார். கடந்த 1987-ஆம் ஆண்டு அனந்த் இந்திய ரயில்வேயில்…

Read more

1.50 கோடி ரூபாய் மதிப்பு…. ஆள் மாறாட்டம் செய்து நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் ராம் கார்டன் பகுதியில் இன்ஜினியரான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி நிலம் நோம்பல்…

Read more

9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் தனலட்சுமி நகர் நான்காவது தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிகா(14) போரூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோனிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு…

Read more

தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… அரசு பேருந்து டிரைவர் மரணம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சக்தி கணபதி நகரில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஓய்வெடுப்பதற்காக சத்தியமூர்த்தி அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பணிமனை…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் 20 பேர் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அருகே…

Read more

மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் ஆதி திராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர்…

Read more

லாரி மீது மோதிய சொகுசு கார்…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரம் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதனால் காரின் முன் பகுதி சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.…

Read more

மக்களே உஷார்…! பால் பண்ணை அமைப்பதாக கூறி…. ரூ.4.81 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு தனியார் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் காட்டூர் பகுதியில் கரம்பை மாடுகள் மூலம் பால் பண்ணை அமைத்து நல்ல சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறினர். இதனை நம்பி பல…

Read more

மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்த லாரி…. 40 மோட்டார் சைக்கிள்கள் நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்திற்கு 40 புதிய மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி புனேவிலிருந்து புறப்பட்டது. இந்த லாரியை சதாம் உசேன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

அடிதூள் வரலாற்றில் முதல்முறையாக… இந்த பாடலுடன் தொடங்கிய மன்றக்கூட்டம்….!!!

சென்னை மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிப்பதற்கு மாமன்ற கூட்டமானது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். கடந்த ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தின்…

Read more

மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலை…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக கடந்த 23-ஆம் தேதி புறப்பட்டனர். நேற்று முன்தினம் மீன் பிடிக்க வலை விரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீணவரான பிரபாகரனின் கால் வலையில் சிக்கியதால்…

Read more

மக்களே உஷார்….! நூதன முறையில் ஐ.டி ஊழியரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி… போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்வார்திருநகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் ஐடி கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் குருசாமி கே.கே நகரில் இருக்கும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 100 அடி சாலையில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வாணி விலாசபுரம் கிராமத்திலிருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் பாபுவின்…

Read more

புத்தாண்டில் விதிமீறல் – 276 வாங்கனங்கள் பறிமுதல்: சென்னையில் போலீஸ் அதிரடி !!

புத்தாண்டை ஒட்டி நேற்று பல்வேறு ஏற்பாடுகளை சென்னை காவல்துறையை செய்திருந்தது. குறிப்பாக நேற்று 368 இடங்களில் வாகன சோதனைகளை செய்தார்கள். சென்னையில் மட்டும் 16,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில நேற்று புத்தாண்டு கொண்டாடும்போது ஒட்டுமொத்தமாக சென்னை முழுவதும் குடித்துவிட்டு…

Read more

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அபூர்வ வகை பல்லிகள்…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்ததில், பயணிகளை சென்னை விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால்…

Read more

‘நான் முதல்வன்’ திட்டம் …. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்து, படிப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் களப்பணி என்று கல்வித்துறை…

Read more

பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள்…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!

”சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த…

Read more

தேசிய அறிவியல் தினம்… நிலாச்சோறு திருவிழா…. கோலாகல கொண்டாட்டம்….!!!

தமிழ்நாட்டில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ‘நிலா திருவிழா 200’ என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவினை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட்…

Read more

Breaking: ரூ. 1543 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாகும் சென்னையின் 3 பேருந்து முனையங்கள்…!!

சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இதற்காக 1543 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட இருக்கிறது. மேலும்…

Read more

இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்பு…. வேகமாக செயல்படும் சூப்பர் அமைப்பு…!!!

சென்னை போலீசில் காவல்கரங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் சென்னை நகரில் உள்ள சாலைகளில் அனாதைகளாக சுற்றித்திரியும் மனநோயாளிகள் உள்ளிட்டோரை மீட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து, பின் அவர்களின்  உறவினர்களுடன் ஒப்படைத்து வருகிறது. இந்த அமைப்பை…

Read more

ரயிலில் தவறவிட்ட கைப்பை…. பத்திரமாக மீட்ட போலீசார்…. நன்றி தெரிவித்த உரிமையாளர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை சேர்ந்த ராதா என்ற பெண் உறவினர்களுடன் பொதிகை ரயிலில் திருத்தங்கலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராதா திருத்தங்கல் ரயில் நிலையத்தில் தனது கைப்பையை ரயிலில் தவற விட்டு சென்றார். இது தொடர்பாக உடனடியாக ராதா தனது கணவருக்கு…

Read more

பயணிகளின் வசதிக்காக இனி வர போகுது மெட்ரோ ரெயிலில்….. அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் திட்டம்…!!!

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில் 54 கி.மீ. தூரத்திலான வழித்தடத்தில், 3 பொதுப்பெட்டிகள் மற்றும் 1 மகளிருக்கான பெட்டி என 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு…

Read more

பெண் பார்க்க சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி முதியவர் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசங்கர், வினித் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வினித்துக்கு பெண் பார்ப்பதற்காக 4 பேரும் காரில் திருத்துறைப்பூண்டி நோக்கி…

Read more

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர்…. 2 இன்ஜினியர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி-போரூரை இணைக்கும் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மாநகர பேருந்து போக்குவரத்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.…

Read more

“சேர்ந்து வாழ போவதில்லை”…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் அண்ணா நினைவு நகரில் பழனி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

வேகத்தடையை கவனிக்காத டிரைவர்…. சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தேரடியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரகாசம்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் மணலியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகிலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்…

Read more

“சென்னை தி நகர் TO மாம்பலம் ஸ்கைவாக்”…. திறப்பு விழா எப்போது…? வெளியான முக்கிய தகவல்….!!!

சென்னை தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில்வே நிலையம் வரை ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலின் காரணமாக பணிகள் முடங்கியது. ஆனால் தற்போது…

Read more

“சென்னை முழுவதும் தீவிர நம்பர் பிளேட் சோதனை”…. வாகன ஓட்டிகளுக்கு ரூ. 500 அபராதம்‌….!!

சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று முதல் நம்பர் பிளேட் சோதனை நடைபெற்று வரும் நிலையில், மெரினா கடற்கரை, ரயில்வே நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அகரம் தென் மாரியம்மன் கோவில் தெருவில் சீனிவாசன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியான பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்பாபுரத்தில் நடைபெறும் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் பந்தல்…

Read more

மக்களே உஷார்….! வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் ஆதி நகரில் வீட்டு தரகரான தங்கராஜ்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு தன்னிடம் வாடகைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என…

Read more

ராட்சத குழாயில் உடைப்பு…. 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராட்சத குழாய் மூலம் மயிலாப்பூர், வியாசர்பாடி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25…

Read more

ரூ.69 லட்சம் மதிப்பு…. சோதனையில் சிக்கிய 2 பெண்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த பெண் ஒருவரை…

Read more

ரூ. 6 கோடியே 30 லட்சம் மோசடி…. கணவன், மனைவி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்கட்டளையில் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தை ஹரிஹர சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்…

Read more

கல்லூரி வளாகத்தில் மோதல்…. படுகாயமடைந்த மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பு தேஜா என்பவர் வசித்து வருகிறார் இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் 4- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தேஜா கல்லூரியில் இருக்கும் கேண்டீனில் தனது நண்பர் சந்தோஷுடன் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

Other Story