காதலிப்பதாக கூறிய வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூர் கிராமத்தில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தமிழரசன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

SHOCKING: Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர் பரத் (22) கழுத்துப் பகுதியில் Tattoo குத்தியதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Tattoo குத்திய இடத்தில் கட்டி…

Read more

மக்களே உஷார்….! கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பட்டணம் குறிச்சியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிவேல் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி சிறுகளத்தூரை சேர்ந்த இளவரசன் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இதே போல பார்வதி, பிரியா, ராமச்சந்திரன்…

Read more

“கணவருடன் சேர்த்து வைங்க”…. தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பங்களா பேருந்து நிறுத்தம் பள்ளிவாசல் தெருவில் சிவில் இன்ஜினியரான வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மங்கையர்க்கரசி பெரம்பலூர்-…

Read more

1 வாரத்தில் வெளிநாடு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரத்குமாருக்கும், சமத்துவபுரம் ரோட்டைச் சேர்ந்த பட்டதாரியான மீராவுக்கும்(22) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மீராவின் பெற்றோர் வரதட்சணையாக நகை மற்றும் சீர்வரிசை…

Read more

காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட போவதாக தெரிவித்தார். அந்த பெண் கூறியதாவது, எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்தேன். அப்போது எனக்கு லாரி டிரைவர் ஒருவருடன்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. 2 வயது குழந்தையை தவிக்க விட்டு தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திரா நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கியதால் வெங்கடேசனின்…

Read more

நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? கதறும் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நந்தியன் குடிகாடு கிராமத்தில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சரிதா தனது வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

2 குழந்தைகளின் தாய் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் வடக்கு தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(10), லிகாஷினி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகிலா தைராய்டு பிரச்சனையால்…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக  நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம்…

Read more

கழிவு நீர் கலப்பதை சரி செய்யும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புலியூரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தரமணியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் வந்தது. அதனை சரி…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த செல்போன் கடைக்காரர்…. போலீஸ் விசாரணை…!!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்தனர். அதன் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும்…

Read more

கை குழந்தையுடன் வந்த இளம்பெண்…. பெண்ணிடம் தங்க நகை மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூர் மாதா கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 10- ஆம் தேதி பெரியம்மாள் போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருக்கும் ஜவுளிக்கடையில் சேலை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக…

Read more

வெல்டிங் பட்டறை உரிமையாளரின் “காதை” கடித்து துப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையம் பள்ளிக்கூட தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கவுல்பாளையம்- செங்குணம் பிரிவு ரோடு ராஜீவ் காந்தி சிலை அருகே மனோகரன் என்பவருக்கும், பாலமுருகனுக்கும் இடையே…

Read more

ரத்த வாந்தி எடுத்த கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகர்பாளையம் மேற்கு தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அஜித் சாந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சாந்தி 4 மாத…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. ஆசிரியையிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாளந்துரை கிராமத்தில் ஜெயக்குமார்-தமிழ்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தமிழ்மணி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தமிழ்மணி பெரங்கியத்தில் உள்ள தோழி வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு அங்கிருந்து தனது தாய்…

Read more

திருவிழாவில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு…. தற்கொலைக்கு முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அடுத்த வாரம் திருவிழா நடத்த அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். அந்த கோவிலுக்கு அருகே குடியிருக்கும் கந்தசாமி என்பவர் திருவிழாவின் போது தனது வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடிக்க…

Read more

வட்டியில்லா கடன் தருவதாக கூறி…. பெண்களிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் ரோடு சாமியப்பா நகரில் வசிக்கும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஒரு பெண் உள்ளிட்ட சிலர் அறக்கட்டளை நடத்துவதாக தெரிவித்தனர். அதில் வட்டி இல்லா கடன்…

Read more

முதலமைச்சர் குறித்து அவதூறு செய்தி…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்க நகரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர் ஆகிய இருவரது படத்தையும் இணைத்து…

Read more

கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த அத்தை…. ஏமாற்றிய வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கும், சேலத்தைச் சேர்ந்த கிஷோர்(24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதராக மாறியது. அந்த பெண்ணை விட கிஷோர் 2 வயது குறைந்தவர். ஆனாலும்…

Read more

அதிகரித்த பிரசவ வலி…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்சில் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு தனலட்சுமியை அழைத்து…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது…

Read more

திமுக பேனரில் பிரதமர் மோடி, அண்ணாமலை…. இணையத்தில் வைரல்….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுகவினர் வைத்திருக்கும் பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேனரில் நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்டு குணமாகிய பெண்…. 5 1/2 ஆண்டுகளுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் ஆர்ச் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் சுற்றி திரிந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரம்பலூர் போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு…

Read more

ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்…. போலீசாருடன் கடும் வாக்குவாதம்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளப்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அயோத்தியாபட்டணம் சோதனை சாவடி அருகே போலீசார் மனோகரனை வழிமறித்து ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ஆயிரம் ரூபாய்…

Read more

“முதலில் அண்ணனுக்கு தான் திருமணம்”…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழ மாத்தூர் கிராமத்தில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையபெருமாள்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளையபெருமாள் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.…

Read more

வேலைக்கு சென்ற கண்டக்டர்…. வீட்டில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பேரூராட்சியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவிமணி, காவியா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று கலியபெருமாள்…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பே.கீரனூரில் மணி(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு மணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

உறவினருடன் சென்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூரில் சின்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி உறவினரான நாகராஜ் என்பவருடன் சின்னம்மாள் மோட்டார் சைக்கிளில் பிள்ளங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக நாகராஜ்…

Read more

மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார்(33) என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் பள்ளி மாணவிகளிடம்…

Read more

பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்…. பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.…

Read more

சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாற்று முட்டைகளை வழங்க சத்துணவு மேலாளர் உத்தரவு..!!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு அழுகிய  முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 98…

Read more

“சூரிய ஒளிக்கதிர்” மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் 6, 7, 8-ஆம் தேதிகளில் சூரிய ஒளிக்கதிர் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு மாலை 5 மணி முதல் 6 மணி…

Read more

கூகுள் பே யூஸ் பண்ண மாட்டீங்களா…? மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் மதுபான கடையில் மணி(46) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கடையை திறந்து விற்பனை செய்து கொண்டிருந்த போது அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இன்னாச்சி என்பவர் மதுபானம் வாங்கிக் கொண்டு கூகுள் பே மூலமாக…

Read more

சைபர் கிரைம் குற்றங்கள்…. கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…. போலீசாரின் முயற்சி…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவ மீனா, மனோஜ் ஆகியோர் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை…

Read more

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை கடந்து சென்றபோது பின்னால்…

Read more

மகளுடன் கோயிலுக்கு சென்ற தாய்…. அரசு வழக்கறிஞர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் பெரியசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது பணியிட மாறுதல் காரணமாக பெரியசாமி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகள், பார்களை மூட கலெக்டர் உத்தரவு..!!!

பெரம்பலூரில் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு ஐந்தாம் தேதி மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் பெரம்பலூரில் உள்ள அனைத்து…

Read more

மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அலமேலு வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையில்…

Read more

தேடி அலைந்த உறவினர்கள்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயன் பேரையூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கலைச்செல்வி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்…

Read more

பள்ளிக்கு செல்லாத மாணவர்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஆகாஷ் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10- ஆம் தேதி…

Read more

உயிருக்கு போராடிய பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ரவிச்சந்திரனுக்கு சொந்தமான பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மாடு கிணற்றில்…

Read more

பொங்கலுக்கு வந்த வாலிபர்…. அரிவாளால் வெட்டிய 4 பேர்… போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரி(20) என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி புதூர் பகுதியில் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி பொங்கல் பண்டிகையை…

Read more

திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை…. தம்பதி உள்பட 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று செந்தில்குமார், அவரது…

Read more

தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி காலனி தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோதை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அசோதை பிள்ளையார்குளம் கிராமத்தில் இருக்கும்…

Read more

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டா லீலா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதற்காக மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளார். ஆனாலும்…

Read more

குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது…. மீறினால் “பெற்றோர்” மீதும் நடவடிக்கை…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!!

பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட குழந்தைகள் தொழிலாளர் தடுப்பு படையினர் அரியலூர் நகரில் இருக்கும் 17 உணவகங்கள்…

Read more

Other Story