பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூர் கிராமத்தில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தமிழரசன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிப்பதாக கூறிய வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!
“தமிழக அரசியலில் களம் எப்போதுமே அனல் பறந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கிய திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியின் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்து விஜய்யை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.…
Read more“திரையில வேணா வசனம் பேசலாம்… கோட்டையில செல்லாது!” எதிர்க்கட்சி கடமைய நாங்க செய்றோம்… நீங்க என்ன செய்றீங்க?” – செந்தில் பாலாஜியின் அதிரடி கேள்வி..!!
“தமிழக அரசியலில் எப்போதுமே அனல் பறக்கும் விவாதங்களும், அரசியல் தலைவர்களின் காரசாரமான பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கம் தான். அந்த வகையில், தற்போது கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முக்கிய பிரமுகர் செந்தில்பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
Read more