மீன் பிடிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாலியாம்விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரைமண்ட்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வழக்கமாக மீன் பிடிப்பார். நேற்று மாலை நேரத்திலும் மீன் பிடிப்பதற்காக சென்ற ரைமண்ட்…
Read more