கோழியை மீட்க முயன்ற போது…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னநூலஅள்ளி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த கோழி வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்தது. அதனை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய போது கோவிந்தன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து…
Read more