பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. 15 பயணிகள் காயம்…. கோர விபத்து…!!
தர்மபுரியில் இருந்து நேற்று காலை அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜெயவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜெயராமன் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…
Read more