அதிகாரிகள் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள்…. பரபரப்பு சம்பவம்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுகாரம்பட்டியில் சாலம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலம் தொடர்பாக சாலம்மாளுக்கும் அவரது சகோதரி முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சாலம்மாள் தனது…
Read more