கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு துரைராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் நிறுவியது. இந்நிலையில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் செல்கின்றனர். பனிமூட்டம்…

Read more

ஆசிரியையின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு…. 17 நாட்களுக்கு பிறகு வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி காமராஜர் நகரில் மாதன்-தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தீபா சாமிசெட்டிபட்டியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு மாதன் உயிரிழந்தார். கடந்த 18-ஆம் தேதி தனது தாய்…

Read more

பிரபல நகை கடையில் திருட்டு…. கொள்ளையனின் தந்தை திடீர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவரெட்டியூரில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் இருக்கும் பிரபல நகை கடையில் விஜய் 100 பவுன்…

Read more

மனைவியின் தங்கை கற்பழிப்பு…. தனியார் வங்கி ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பில் பருத்தி பகுதியில் தமிழ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தராஜ் பாப்பிரெட்டி பட்டியில் இருக்கும் தனியார் வங்கியில் லோன் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆனந்தராஜுக்கும்…

Read more

பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜர்கான் கொட்டாய் மற்றும் காராஜி நகர் குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இரண்டு மேல்நிலை…

Read more

“மகன் மரணம்…. உடனடி தகனம்” மருமகள் மீது தாய் புகார்….!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திரா நகர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமலிங்கம் ராதாமணி என்பவர் கடந்த 30-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வரட்டாறு கால்வாய் அருகே இறந்து…

Read more

ரூ5,00,00,000…. 30 ஆண்டு ஆக்கிரமிப்பு…. அதிரடி காட்டிய கலெக்டர்…!!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தோமாட்மண்டியில் தனிநபர்கள் சட்டவிரோதமாக கடந்த சுமார் 30 ஆண்டுகளாக ரூ 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பகுதியை  ஆக்கிரமிப்பு செய்து வந்த நிலையில், இடத்தை மீட்க நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட சட்டப்பூர்வ மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களை…

Read more

தோட்டத்தில் நடந்து சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டி மரத்துப்பட்டி பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அந்த பகுதியில் 15 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நரசிம்மனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது நேற்று மதியம் நரசிம்மன் மது குடித்துவிட்டு…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 30ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலை வீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி சிறுமி இரவு தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு சிறுமியின் தாய் எழுந்து பார்த்தபோது தனது மகள் காணாமல் போனதை…

Read more

தலைக்கேறிய மது போதை…. கிணற்றில் விழுந்து விவசாயி பலி….!!

தர்மபுரி மாவட்டம் எட்டிமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயியான இவர் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் மது அருந்தும் பழக்கமுடைய இவர் நேற்று மதியம் நன்றாக மது அருந்தியுள்ளார். அதன் பிறகு குடிபோதையில் நடந்து…

Read more

“1 கிலோ ரூ238 – ரூ250” கிடு கிடுவென உயர்ந்த விலை….. அதிருப்தியில் இல்லத்தரசிகள்…!!

மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில் காணப்படும் பரந்த சாகுபடியுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பூண்டு சாகுபடி ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது, அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பணப்பயிராக செயல்படுகிறது. இந்த மாநிலங்கள் உள்நாட்டு…

Read more

பூட்டு உடைக்கப்பட்ட கோவில்…. திருடு போன அம்மன் தாலி, உண்டியல்…. போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியை அடுத்து அமைந்திருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் வழக்கம்போல் பூசாரி இரவு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் அவ்வழியாக சென்றவர்கள் கோயிலின் கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்து பூசாரிக்கும் ஊர்…

Read more

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்…. இரண்டு பேர் காயம்…. ஒருவர் பலி….!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் சபரி – நதியா தம்பதி. சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த சபரி கடந்த 25ஆம் தேதி பணி முடிந்து இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இவர் கொடியூர்…

Read more

“காலப்போக்கில் மறந்து விட்டோம்” சிறு தானிய விழிப்புணர்வு விழா…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு தானிய விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது 2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை எடுத்து நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு…

Read more

அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோபால்(85) என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 18-ஆம் தேதி கோபால் மொரப்பூர் கல்லாவி சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் கோபால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாதேரி பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வேலை பார்த்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதியழகன் உயிரிழந்தார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக மனநலம்…

Read more

கன்று குட்டியை தேடி சென்ற நபர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாசன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் சின்ன பையன் என்பவர் காணாமல் போன தனது கன்று குட்டியை தேடி சென்றார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் ஒருவர் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சின்ன பையன் போலீசாருக்கு தகவல்…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார் இதில் ராஜாராம் நாமாண்டஅள்ளியில் இருக்கும் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாராமுக்கும் அவரது மனைவி அம்பிகாவவுக்கும் விவசாயம்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரால் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனப்பிரியா என்ற மகளும், நவீன் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா தர்மலிங்கம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்m இந்த தம்பதியினருக்கு…

Read more

பால் கொடுத்த தாய்…. 2 மாத குழந்தைக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூனையானூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியம் என்ற மகள் உள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாக்கியத்திற்கும் முத்துக்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி இந்த தம்பதியினருக்கு…

Read more

அடக்கடவுளே கொடுமை…! 2 குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சிறுமியை போலீஸ் எஸ்எஸ்ஐ ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமிக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்ற சிறுமியை ஏரியூர் எஸ்எஸ்ஐ சகாதேவன்…

Read more

பஞ்சு மெத்தை பாரம் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மெத்தை பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மணியக்காரன் கொட்டாய் கிராமத்திற்கு அருகே அதிகாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென மினி லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சகிரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சந்தர், லூர்து என்ற இரண்டு…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் விஷாலனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மணி…

Read more

மனைவியுடன் தகராறு… மகனைக் கொன்ற தந்தை…. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு….!!

தர்மபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஷகிரா. இத்தம்பதிக்கு சந்தர், லூர்து என இரண்டு மகன்கள் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த…

Read more

10 மாத சம்பள பாக்கி…. கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற சிவலிங்கம் விஷம் தின்று…

Read more

ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெத்தனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். நேற்று மாலை ஆடு மேய்க்க சென்ற சிலம்பரசன் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிலம்பரசனை…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல் எண்ட பள்ளி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அபிநயா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். அவர் தன்னுடன் படிக்கும் ரங்கசாமி…

Read more

10 மாதமா சம்பளம் இல்ல…. கடனை அடைக்க முடியல…. கிராம நிர்வாக அதிகாரி எடுத்த முடிவு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த சிவலிங்கம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பையர் நத்தம் மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் படித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த தர்மன் என்பதும் சட்டவிரோதமாக மது…

Read more

அண்ணன்-தம்பி மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ராஜ், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கோகுல்ராஜ் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

மராட்டிய மாநிலத்தில் இருந்து மக்காச்சோள பாரம் ஏற்றி கொண்டு லாரி முசிறி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மணி என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் வடிவேல் என்பவர் மாற்று டிரைவராக உடன் வந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து…. இடிந்து தரைமட்டமான குடோன்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.கே நகரில் பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் குடோனில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக குடோனில் யாரும் இல்லாததால் உயிர் சேதம்…

Read more

அரை பவுன் தங்க நகைக்காக மூதாட்டி கொலை… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒடசல் பட்டி கூட்ரோடு பகுதியில் கந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கந்தம்மாள் நடக்க முடியாமல் இருந்துள்ளார். நேற்று காலை கந்தம்பாளையம் வீட்டிற்கு அவரது உறவினர் சிவனேஸ்வரன் சென்றுள்ளார். அப்போது கந்தம்மாள் இறந்து கிடந்ததைக்…

Read more

அத்துமீறி நுழைந்த டாஸ்மார்க் விற்பனையாளர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அல்லியூர் கிராமத்தில் 35 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதேபோல் இருக்கும் டாஸ்மாக் கடையில் ராஜு என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜு அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி…

Read more

கந்து வட்டி கேட்டு மிரட்டல்…. தம்பதி மீது பள்ளி ஆசிரியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வி.ஜெட்டி அள்ளி பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஸ்ரீதரன் தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான்…

Read more

மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர்கள்…. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தங்க நகை பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வி பள்ளி பட்டி கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பி.கே.ராம ஜெயம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமஜெயம் வி.பள்ளிப்பட்டியில் இருந்து சனத் குமார் ஆற்றுக்கு அருகே…

Read more

தடையில்லா சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம்…. பேரூராட்சி ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் விஜயநகரம் காட்டுவளவு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் கடையுடன் கூடிய புதிய வீடு கட்டியுள்ளார். தனது வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக…

Read more

சாணி பவுடரை குடித்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூன்று மாணவர்கள் அனுமந்தபுரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மூன்று மாணவர்களும் தங்களது வீட்டிற்கு அருகில் வைத்து சாணி பவுடரை கலக்கி குடித்தனர். இதனையடுத்து…

Read more

75 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்… வாலிபர் அதிரடி கைது… போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராமியம் பட்டி பகுதியில் 75 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் மட்டைகளை வெட்ட அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் மூதாட்டியின் வீட்டிற்கு…

Read more

தோட்டத்து வீட்டிற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி பச்சையப்பன் தனது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. இளம்பெண் திடீர் மாயம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபர்க்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. நேற்று திருமணத்தை நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

சண்டை போட்டுக்கொண்ட பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேட்பாளம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுமிதா சுதா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகள் சுதா அரசு…

Read more

உறவினரை பார்க்க சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் தங்க நகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக டவுன் பேருந்தில் பயணம் செய்தார். இதனையடுத்து அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்ததும் பரிமளா கீழே இறங்கி…

Read more

விவசாய நிலத்திற்கு சென்ற பிளஸ்-1 மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக டவுன் பேருந்தில் பயணம் செய்தார். இதனையடுத்து அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்ததும் பரிமளா கீழே இறங்கி…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஜெயஸ்ரீ என்ற பெண்ணும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு…

Read more

குடிபோதையில் தகராறு…. இரண்டு பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நத்தம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் செந்தில்குமார் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் குடிபோதையில் செந்தில்குமாரிடம் தகராறு செய்து…

Read more

பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி…. கட்டிட மேஸ்திரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிடம் மேஸ்திரியான தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கும் மோனிஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

Other Story