சொர்க்கவாசல் திறப்பு…. தலைகீழாக விழுந்த பெருமாள் சிலை…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இந்நிலையில் பல்லக்கில் பெருமாள் சிலையை எடுத்து வந்த போது எதிர்பாராதவிதமாக சிலை தலைகீழாக கவிழ்ந்தது. இதனை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.…

Read more

Other Story