நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. சொகுசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தேவராஜ் தெருவில் இம்தியாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இம்தியாஸ் தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில்…
Read more