“இரவு நேரம்”… யாருமே உதவல… ஓடும் ரயிலிலிருந்து விழுந்த மனைவியின் சடலத்தை 1 கி.மீ தோளில் சுமந்து சென்ற கணவன்… வேதனை சம்பவம்.!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடந்த ஒரு சோகமான சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள்தான் ஆன ஷிவானி சர்மா என்ற பெண் தனது கணவர் விகாஸ் ஜோஷியுடன் ரயிலில் பயணித்து வந்தார். இரவு 9 மணி…
Read more