“ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் அடுத்தடுத்து மரணம்”.. இதற்கு கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா… முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவு..!!

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20-க்கு மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இது பற்றி சித்தராமையா தன்னுடைய x…

Read more

“நாட்டில் அதிகரிக்கும் இளம் வயதினரின் மாரடைப்பு மரணம்”… கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா…? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்..!!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு உச்சம் தொட்டது. இதனால் ஊரடங்கு ஏற்பட்டு உலகமே முடங்கிய நிலையில் பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மீண்டும் இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில் சமீபகாலமாக நாட்டில்…

Read more

Breaking: அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலை… பணி நியமன ஆணையை நேரில் சென்று வழங்கினார் அமைச்சர் பெரிய கருப்பன்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேக வழக்கில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

“5 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”…. எப்படி பிரிந்து வாழ முடியும்… பெற்றோர் எதிர்த்ததால் ஆட்டோவில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராகவேந்திரா யாதவ் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா (26) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த…

Read more

என்ன மட்டும் கவனிச்சா போதாது..! “மாமனாருக்கும் மசாஜ் செய்யணும்”… அரசியல் பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… பகீர் தகவல்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யுனிஸ் பாஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணமான சில மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை வரதட்சணை கேட்டு அவரும்…

Read more

அடப்பாவிகளா..! “இதை கூட விட்டு வைக்க மாட்டீங்களா”… இந்திய விமானப்படை ஓடுதளத்தை விற்பனை செய்த தாய்-மகன்… பல வருடத்திற்கு பின் வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில், இந்திய விமானப்படை முக்கியத்துவத்துடன் பயன்படுத்திய விமான ஓடுதளம் மோசடியாக தனியாருக்காக விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் 1962, 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த மூன்று முக்கிய போர்களிலும் இந்திய விமானப்படையால் அவசர தரையிறக்க…

Read more

  • July 2, 2025
“இனி மாதந்தோறும் ரூ.4,00,000 முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கனும்”… இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் காயத்தில் இருந்து மீண்ட நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனிலும் விளையாடினார். இந்நிலையில் முகமது ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்…

Read more

OMG..!! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. ! 2 நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 840 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72520…

Read more

“விடுதி வளாகத்தில் வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி”… சந்தேகம் கிளப்பும் பெற்றோர்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஒச்சந்தட்டு கிராமத்தில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஆண்டிச்சியூரணி பகுதியில் இயங்கி வரும் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள்… 5 மணி நேரத்திற்கு பிறகு மீட்ட போலீஸ்…!!!

பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி விபத்தில் சிக்கிய ஒரு கல்லூரி பேருந்தை மீட்டு விட்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கூத்தூர் மேம்பாலத்தில் வந்த போது வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பக்கம்…

Read more

“மெட்ரோ ரயில் இருந்து தனியாக இறங்கிய 2 வயது குழந்தை”… கவனிக்காத பெற்றோர்… சரியான நேரத்தில் உயிரைக் காத்த ஊழியர்… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் பயணித்த போது, 2 வயது குழந்தை ரயிலிலிருந்து தனியாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் ரயிலுக்குள் இருந்தபோது, குழந்தை மேடையில் தனியாக நின்றது. இது வெறும் சில விநாடிகளில் உயிரிழப்பாக மாறும் நிலையில், மெட்ரோ…

Read more

  • July 2, 2025
என்னம்மா இப்படி பண்றீங்களே..! “டியூட்டி நேரத்தில் கெத்து காட்ட நினைத்த பெண் போலீஸ்”… அதுவும் யூனிஃபார்மில்.. ரீல்ஸ் வீடியோவால் சர்ச்சை… இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!!!

பீகார் மாநில காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண் காவலர், சீருடையில் “ரீல்” வீடியோ எடுத்தது தற்போது பெரிய விவாதமாகியுள்ளது. இந்த வீடியோவில், “ஹம் ஹைன் பிஹாரி… தோடா லிமிட் மே ரஹியேகா” என்ற பிரபல வசனத்திற்கு உதட்டசைத்து பேசும் காட்சியில் அந்த…

Read more

ஐயா..! “என் புருஷன் உயிரை காப்பாத்துங்க”.. இந்த பாம்பு தான் அவரை கடிச்சு… ஹாஸ்பிடலுக்கு பாம்புடன் வந்த மனைவி… அதிர்ந்து போன டாக்டர்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் மஹோபா மாவட்டம் பன்வாடி தொகுதிக்குட்பட்ட கட்டேரா கிராமத்தில், 52 வயதான ஹர்கோவிந்த் என்பவரை பாம்பு கடித்தது. வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஹர்கோவிந்தை, ஒரு அடி நீளமுள்ள பாம்பு கடித்துள்ளது. கடித்தவுடன் ஹர்கோவிந்த் வேதனையில் அலறியுள்ளார். அப்போது…

Read more

“மீன் குழம்பு சட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி”.. 2 வருஷத்துக்கு முன்பு பருப்பு குழம்பு சட்டியில் தவறி விழுந்து மூத்த குழந்தையும் பலி… பெற்றோர் கதறல்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளதோடு பெற்றோர் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அதாவது சோன்பத்ரா என்ற பகுதியில் ஒரு தெருவோர வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பிரியா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.…

Read more

“அதிகாலை நேரம்”… தேசிய நெடுஞ்சாலையில் காருக்குள் வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம்… மர்ம நபர்கள் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!!

மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது சம்பவ நாளில் அதிகாலை 4 மணியளவில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் நெடுஞ்சாலையின் அருகே காரை நிறுத்தினார்.…

Read more

“அஜித் குமார் மரணம்”… 5 போலீசார் கைது… சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த இளைஞரை தனிப்படை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு…

Read more

Breaking: அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6 2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திரு. அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும்…

Read more

அம்மா அழக்கூடாது..!! “விபத்தில் இறந்த மகன்”.. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பரிதவித்த மூதாட்டி.. யோசிக்காமல் ரூ.15,000-ஐ தூக்கி கொடுத்த எம்எல்ஏ… நெகிழ்ச்சி வீடியோ…!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 79 வயதான மூதாட்டி தங்கம்மாள் உருக்கமான மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். தனது மகன் செந்தில்குமார் வைத்திருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000…

Read more

நெஞ்சே பதறுதே..! “விளையாடும்போது பிளாஸ்டிக் பந்தை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை”… நொடிப்பொழுதில் மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் மாவ்டி பகுதியில் நடந்த வேதனையான சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேஜஸ்பாய் சாவ்தா என்பவரின் ஒன்றரை வயது மகள் பார்த்தவி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிளாஸ்டிக் பந்தை விழுங்கியதால் உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியைச்…

Read more

“பாவம் சின்ன பொண்ணு தானே”..? சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால் ஆத்திரத்தில் மகளை கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற குடிகார தந்தை… கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் தாராஷிவ் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமி சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சிகரமாக அவரது தந்தை கோபத்தில் கொலை செய்துவிட்டார். இந்த கொடூரச் செயல், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுமி கௌரிக்கு தாயார் இல்லாத…

Read more

பட்டப்பகலில் ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து நர்சிங் மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!!

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் பகுதியில் சந்தியா சவுத்ரி என்ற 18 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். நர்சிங் மாணவியான இவர் தொழிற்கல்வி படித்து வந்துள்ளார். இந்த மாணவி நேற்று அவசர சிகிச்சை பிரிவில் ஹாஸ்பிடலில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

“பள்ளியில் காரில் வைத்து பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு மாணவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு”… பள்ளி தாளாளரின் கணவன் உட்பட 3 பேர் கைது… சிவகங்கையில் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஜெஸ்ரில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் காருக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வழக்கம் போல் சிறுவனை பள்ளி வாகனத்தில் அழைத்து செல்லாமல் காரில் அழைத்துச் சென்ற நிலையில் காரில் மறந்து விட்டதால்…

Read more

“வயலில் வைத்து சிறுமியை சீரழித்த கொடூரன்”… 6 சமோசாவை லஞ்சமாக வாங்கிவிட்டு வழக்கை முடித்து வைத்த போலீஸ் அதிகாரி… தந்தை கதறல்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு ஆண் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜலேசர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கில், விசாரணை அதிகாரி, வழக்கை ஒழுங்காக விசாரிக்காமல்,…

Read more

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு…? “அஜித் குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்கணும்”… உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் காவலாளி அஜித் குமார் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்த நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்ததோடு…

Read more

“பல் சிகிச்சைக்காக சென்ற 20 வயது மாணவி”… அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய சம்பவம்… கொடூரனாக மாறிய டாக்டர்… பகீர்…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் வசித்து வருகிறார். டாக்டரான இவர் காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் சொந்தமாக ஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயதான…

Read more

“16 வயது மாணவனுடன் உடலுறவு”… ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? பெற்றோரின் தலையில் இடியாய் இறங்கிய செய்தி…!!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு பிரைவேட் ப்ரெப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியையொருவர், தனது பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்ததாகக் கூறப்பட்டு, தற்போது குற்றவியல் வழக்கில் சிக்கியுள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து…

Read more

“கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே கொடூரமான முறையில் பலாத்காரம் செய்ய சதி திட்டம்”… கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு…

Read more

அஜித் குமார் மரணம்…! “தனி இடத்தில் வைத்து சுற்றி நின்று தாக்கும் காவலர்கள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

Breaking: அஜித் குமார் மரணம்… 5 போலீசார் கைதானதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி..! “ஒரு சவரன் நகைக்காக வரதட்சனை கொடுமை”… திருமணமான 4 நாட்களில் இளம் பெண் தற்கொலை… திருவள்ளூரில் பரபரப்பு…!!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் திருமணமான நான்கு நாட்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் தேதி லோகேஸ்வரி என்பவருக்கு பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று அந்த…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.!! “மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள்”… மர்ம கும்ப கும்பல் அட்டூழியம்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தொட்டணம்பட்டி பகுதியில் கரட்டுப்பட்டி உள்ளது. இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்ட சிமெண்ட் பூசம் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

“பலமுறை போன் செய்தும் எடுக்கல”… வீட்டுக்கே சென்ற உரிமையாளர்… கணவன்-மனைவியை அந்த கோலத்தில் கண்டு… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் விஷ்ணு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். ஒப்பந்ததாரரான இவருக்கு திருமணம் ஆகி ரஷ்மி (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரு…

Read more

“வீட்டின் முன்பாக குப்பையை கொட்டிய பெண்”… தட்டி கேட்ட மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து குடும்பத்தோடு தாக்கிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சாகர் தாலுகா கௌதம்புரா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹூச்சம்மா என்ற 76 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் பிரேமா என்ற பெண் வசித்து வரும் நிலையில் இவர் மூதாட்டியின் வீட்டின்…

Read more

“பாகிஸ்தானில் இருந்து பெற்றோர் எதிர்ப்பை மீறி இந்தியாவுக்கு தப்பி வந்த இளம் ஜோடி”… பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் சுருண்டு விழுந்து உயிரிழப்பு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சர்வே எல்லையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஆடு மற்றும் மாடு மேய்க்கும் நபர்கள் இருவரின் சடலங்களையும் பார்த்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த…

Read more

நடு ரோட்டில் சென்ற பேருந்து முன் காரை நிறுத்திய நபர்..! “திடீரென துப்பாக்கியை சுழற்றி”… பீதியில் உறைந்த பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

சோனிபட் மாவட்டம் சோனிபட்-கோஹானா சாலையில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, ரத்தன்கர் அருகே, ஒரு ஃபார்ச்சூனர் காரை ஓட்டிச் சென்ற நபர், திடீரென தனது காரை ஒரு பேருந்தின் முன்னால் நிறுத்தினார்.…

Read more

“இந்தியாவின் கொடிய விஷமுள்ள பாம்பு”.. 10 வயது சிறுமியின் கழுத்தை சுற்றி… ஒரே நேரத்தில் 2 பாம்புகள்… மகளின் உயிரை காத்த தந்தை… இவர்தான் ரியல் ஹீரோ…!!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில், மக்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது  10 வயது சிறுமியின் கழுத்தில், இந்தியாவின் மிகவும் விஷமுள்ள வகையான இரண்டு க்ரைட் இன பாம்புகள் சுற்றியிருப்பதை கண்ட பெற்றோர், பெரும் பதட்டத்திலும்…

Read more

“கணவன் இறந்த பிறகு கள்ளக்காதல்”… 2 குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு கிலோ தங்க நகைகளோடு வீட்டை விட்டு ஓடிய தாய்… கதறும் குடும்பத்தினர்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள சாயா சௌராஹா பகுதியில், அமித் ரஸ்தோகி என்ற நபர் ‘நியூ பேபி ஜுவல்லர்ஸ்’ என்ற நகைக்கடையை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன் அவர் ரத்த புற்றுநோயால் உயிரிழந்தார். இவருக்கு ஸ்வீட்டி ரஸ்தோகி என்ற…

Read more

“வாடகை வீட்டில் உல்லாசம்”… மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான 2 குழந்தைகளின் தாய்… கள்ளக்காதலன் சொல்லியும் கேட்கல… அடுத்து நடந்த கொடூரம்.. குப்பை வண்டியில் பிணம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியில் இருந்து சாக்கு மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிணம் மீட்கப்பட்டது. அந்த பெண் அணிந்திருந்த டி-ஷர்டை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஆஷா என்ற…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

அட்ச்சீ…! “பள்ளி மாணவனுடன் கள்ளக்காதல்”… 16 வயது சிறுவன் கையால் தாலி கட்டிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய 5 குழந்தைகளின் தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் சமூக மரியாதையும், குடும்பத் தொடர்புகளையும் புறக்கணித்து, ஐந்து குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னைவிட வயதில் சிறிய, பள்ளி மாணவரான மைனர் காதலனை திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியிலும் சமூக…

Read more

Breaking: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பெண் உட்பட 5 பேர் பலி.. 3 பேர் படுகாயம்… சிவகாசியில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் கோகுலேஸ் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இங்கு இன்று காலை தொழிலாளர்கள் வழக்க போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி…

Read more

“ஒரே நேரத்தில் 2 பேருடன் தகாத உறவு”… கள்ளக்காதலி யாருக்கு சொந்தம்.. சண்டை போட்ட தொழிலாளிகள்… நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பயங்கரம்… பரபரப்பு பின்னணி..!!!

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே செங்கல் நகரம் பகுதியில் சபரீஸ்வரன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக தன் மனைவியைப் பிரிந்து தன்…

Read more

“அஜித் குமார் மரணம்”… மு.க ஸ்டாலின் தலைமையிலான அதிகார துஷ்பிரயோக அராஜக அரசு இது… உடனே இதை செய்யணும்… தவெக தலைவர் விஜய் ஆவேசம்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சிறையில் வைத்து அஜித்குமார் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப்…

Read more

Breaking: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு…!!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72, 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9020…

Read more

“3 வருஷம் லிவ்-இன் உறவு”… காதலியை கொன்று பிணத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்த காதலன்… நண்பன் மூலம் வெளிவந்த உண்மை.. பகீர் தகவல்…!!!

மத்தியப் பிரதேசம், போபாலின் பஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயத்ரி நகரில் உள்ள கராரியா பண்ணை பகுதியைச் சேர்ந்த வீடு எண் 34-ல் நடைபெற்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சச்சின் ராஜ்புத் என்ற இளைஞர் தனது லிவ்-இன் உறவிலிருந்த…

Read more

காலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! “இன்று முதல் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்”… இனி பெட்ரோல் டீசலும் கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் அதாவது இன்று முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி  15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள்…

Read more

அடச்சீ..! “72 வயசில் செய்ற வேலையா இது”..? பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்… கைத்தடுமாறி தள்ளாடியபடியே… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஜஃபர்நகர் நகரில் பரபரப்பான சந்தை பகுதியில் நடந்த ஒரு நேரடி பாலியல் தொல்லை சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 72 வயதான முதியவர் ஒருவர், ரோட்டில் நடந்து செல்வது போல, வழியில் இருந்த ஒரு…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! 2 நாட்களில் 15 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்..!!!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டது. சமீபத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் அனுமதி வாங்கி மீன்பிடித்து விட்டு திரும்பிய போது அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி…

Read more

Breaking: காலையிலேயே குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57.50 ரூபாய் வரையில் குறைந்து ரூ.1823.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 25 ரூபாய்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…!! இன்று முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்… அமலாகிறது புதிய ரூல்ஸ்.. முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே துறை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 1ஆம் தேதி இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அட்டை கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி…

Read more

Other Story