காலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! “இன்று முதல் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்”… இனி பெட்ரோல் டீசலும் கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் அதாவது இன்று முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி  15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள்…

Read more

அடச்சீ..! “72 வயசில் செய்ற வேலையா இது”..? பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்… கைத்தடுமாறி தள்ளாடியபடியே… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஜஃபர்நகர் நகரில் பரபரப்பான சந்தை பகுதியில் நடந்த ஒரு நேரடி பாலியல் தொல்லை சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 72 வயதான முதியவர் ஒருவர், ரோட்டில் நடந்து செல்வது போல, வழியில் இருந்த ஒரு…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! 2 நாட்களில் 15 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்..!!!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டது. சமீபத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் அனுமதி வாங்கி மீன்பிடித்து விட்டு திரும்பிய போது அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி…

Read more

Breaking: காலையிலேயே குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57.50 ரூபாய் வரையில் குறைந்து ரூ.1823.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 25 ரூபாய்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…!! இன்று முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்… அமலாகிறது புதிய ரூல்ஸ்.. முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே துறை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 1ஆம் தேதி இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அட்டை கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி…

Read more

தமிழகத்தில் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகள் மூலமாக 2.21 கோடிக்கும்…

Read more

அப்படி போடு..! “விமானத்தில் இருப்பது போன்று ரயிலிலும் வரப்போகும் சூப்பர் வசதி”… இனி நமக்கு பிடிச்ச சீட்டில் பயணம்… வெளியான அசத்தல் அறிவிப்பு..!!!

இந்திய ரயில்வே துறையில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது விமானங்களில் இருப்பது போலவே, பிடித்த இருக்கையை ரயில்களில் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது.…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்..! இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது… எவ்வளவு தெரியுமா..? முழு விவரம் இதோ…!!!!

இந்தியன் ரயில்வே, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பயணிகள் ரயில்களின் டிக்கெட் விலையில் சிறிய அளவில் உயர்வு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய டிக்கெட் விலை ஜூலை 1, 2025  இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.…

Read more

மக்களே..! “ரயில் கட்டணம், டிக்கெட் முன்பதிவு, UPI, ATM முதல் சிலிண்டர் வரை”… இன்று முதல் (ஜூலை 1) அமலாகும் புதிய மாற்றங்கள்.. முழு விவரம் இதோ..!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூலை 1-ம் தேதி என்பதால் பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது. அதாவது…

Read more

காஷ்மீர்: பஹல்காம் சுற்றுலாவிற்கு சென்ற 70 வயது மூதாட்டியின் வாயை துணியால் கட்டி கொடூரமாக பலாத்காரம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பகுதியில், சுற்றுலா வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் மீது நடக்கவே முடியாத அளவிற்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 11ம் தேதி,…

Read more

உலகில் முதல் முறையாக.. 5000 கி.மீ தூரத்திலிருந்து ரோபோ மூலம் கல்லீரல் ஆபரேஷன்… சாதித்து காட்டிய சீன மருத்துவர்கள்… இனி கிராமங்களிலும் நவீன மருத்துவம் கிடைப்பது சாத்தியம்..!!!

சீனாவின் லாசா நகரத்தில் இருந்த இரண்டு நோயாளிகளுக்கு, 5,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெய்ஜிங்கில் இருந்து ரோபோ மூலம் கல்லீரல் அறுவை சிகிச்சை (liver surgery) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது, செயற்கைகிரகம் மூலமாக மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட உலகின் முதல் சம்பவமாகும்.…

Read more

“சிபிஎம் மூத்த தலைவரை பட்ட பகலில் நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மேற்கு வங்க மாநிலம் கராக்பூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு சாலையில் நடந்த அரசியல் வன்முறை சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை பட்ட பகலில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(TMC)…

Read more

“உயிருடன் உள்ள புழுக்களை தொடர்ந்து வாந்தி எடுத்த 8 வயது சிறுமி”… காரணத்தை கேட்டா உறைந்து போயிடுவீங்க… இந்த தப்பை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க…!!!!

சீனாவின் யாங்சோ (Yangzhou) நகரில் 8 வயது சிறுமி ஒருவர், தொடர்ச்சியாக உயிருடன் உள்ள சிறிய பூச்சிகளை வாந்தியெடுத்த வந்த சம்பவம் மருத்தவர்களையும், பெற்றோர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருமாதத்திற்கு மேல், அந்த சிறுமி தினமும் சுமார் 1 செ.மீ நீளமுள்ள…

Read more

“இதுதான் இந்தியாவின் மிக சுத்தமான தெருவோர உணவு”… இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்களின் ரியாக்சன் இதுதான்..!!!

“இந்தியாவின் மிகச் சுத்தமான தெரு உணவகம்” எனத் தலைப்பிட்டு வெளியிடப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஏறத்தாழ 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு தெரு உணவு வியாபாரி ரோஜா சிரப் பானம் தயாரிக்கிறார். அவரது…

Read more

“கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை”… இதே பாணியில் மூத்த மகளும் உயிரிழந்த சோகம்… 2 பிள்ளைகளையும் இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நடந்த மனதை உடைக்கும் சம்பவம், மக்கள் மனங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது ஒரு ஒன்றரை வயது குழந்தை, கோல்கப்பா விற்பனைக்காக பதப்படுத்தப்பட்ட கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து, உடல் வெந்து பரிதாபமாக உயிரிழந்தது.…

Read more

“சொத்துக்காக பெற்ற தாயை பல வருடங்களாக வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்”… வளர்ப்பு மகன்களுக்கு இருக்கும் நன்றி கூட அவருக்கு இல்லை என கதறிய தாய்..!!!!

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கைரி கிராமத்தில் இருந்து ஒரு மனித நேயம் இல்லாத குடும்ப சிக்கல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஜக்மதி குன்வர் என்ற வயோதிக தாயை, அவரது க்ஷ மகன் போலா சிங் (ஜிதேந்திர சிங்),…

Read more

Breaking: “காதல் விவகாரம்”… பரபரப்பான சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவான எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி… முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் தனுஷின்…

Read more

“டெல்லிக்கு விரைந்த அன்புமணி”… பதவிக்காக அப்பாவையே விட்டுவிட்டார்… பாமகவில் 45 வருஷமா அந்த அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே இருக்கு… புயலை கிளப்பிய எம்எல்ஏ அருள்…!!!!

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக  நேற்று டெல்லிக்கு சென்றுள்ளார். அதாவது பாமகவில் தனக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது என…

Read more

“பாஜக கொடி”… சாலையில் அதிவேகமாக சென்று சாகசம் செய்த கார்கள்… உயிர் பயமே இல்லாமல் அட்டகாசம் செய்த இளைஞர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் பகுதியில் உள்ள ஜிஎல் பஜாஜ் கல்லூரிக்கு வெளியே மூன்று கார்கள் அதிவேகமாக சென்று சாகசம் செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ முதலில் இன்ஸ்டாகிராமில் ரீலாக…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி நிர்வாணமாக மீட்பு”… பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பச்தேவ்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, அந்த சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாட சென்றபோது…

Read more

“இன்று ஓய்வு பெறும் வாணியம்பாடி டிஎஸ்பி”… திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவு… பணி ஓய்வு நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்..?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக டிஎஸ்பி ஆக பணிபுரிபவர் விஜயகுமார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படும் நிலையில் இன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் இன்று டிஎஸ்பி விஜயகுமார் அதாவது ஜூன்…

Read more

“நடிகை ஜெனிலியா மற்றும் நடன புயல் ஸ்ரீ லீலாவின் அசத்தல் நடிப்பில் ஜூனியர்”… அதிரடியான டீசர் வெளியீடு.. இணையத்தை கலக்கும் வீடியோ… !!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாக இருக்கிறார். இவர் தெலுங்கு சினிமாவில் நடிகர் ரவிதேஜா நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில்…

Read more

“மனைவி இறந்துட்டாங்க”.. 4 குழந்தைகளை தனியாக வளர்த்த தந்தை.. மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகன்… ஆத்திரத்தில் கத்தியால் குத்தி துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்…!!!!

டெல்லியில் உள்ள சாஹர்பூர் பகுதியில் 40 வயதான கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் அவர் தனியாக தன் நான்கு குழந்தைகளையும்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்..! “மொத்தம் 62 லட்சம் வாகனங்களாம்”… பைக் மட்டுமே 42 லட்சம்… இனி பெட்ரோல், டீசலும் கிடைக்காது… நாளை முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்..!!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி  15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கும்…

Read more

“மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி”… திமுகவில் இணைந்த பாஜக, அமமுக, மதிமுக நிர்வாகிகள்.. தொடரும் அதிரடி…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடக்க மற்றொருபுறம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் பிற கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைப்பது போன்ற பணிகளும்…

Read more

“திமுக அமைச்சர் நிகழ்ச்சியில் குப்பைக்கு போன ஜெயலலிதா படங்கள்”… இதய தெய்வம் அம்மாவை இப்படியா அவமானப்படுத்துவீங்க..? கொந்தளித்த அதிமுக… பரபரப்பு அறிக்கை..!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கராபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக…

Read more

“குப்பை வண்டியில் பெண்ணின் தலை”… சாக்குப்பையில் கை, கால்களை கட்டி… பலாத்காரம் செய்து கொடூர கொலை… பெங்களூருவில் பயங்கரம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குப்பை வண்டியில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாநகராட்சி குப்பை வண்டியை ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக நிறுத்துவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் சம்பவநாள் இரவு டிரைவர் அங்கு வண்டியை…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…!! தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகள் மூலமாக 2.21 கோடிக்கும்…

Read more

“மருமகனை திருமணம் செய்த அத்தை”… ஹனிமூன் போறீங்களா..? இப்படி டார்ச்சர் பண்ணா நாங்க செத்துப் போயிருவோம்… அதிர்ச்சி பதில்… வீடியோ வைரல்…!!!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் நடந்த காதல் திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கணவரை விட்டு, தனது சொந்த மருமகனை காதலித்து திருமணம் செய்த பெண்ணின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவர்களின் காதல் மற்றும்…

Read more

“அவர் தப்பே பண்ணல”.. சாவி இல்லனா பாவம் அவரு என்ன பண்ணுவாரு… நடுரோட்டில் மயங்கி விழும் அளவிற்கு கடைக்காரரை தாக்கிய போலீஸ் அதிகாரி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரின் தாக்குதலால் கடைக்காரர் ஒருவர் மயங்கி விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த மே 29ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.…

Read more

“பெற்ற மகளேயே கள்ளக்காதலனுக்கு ரூ.10 லட்சத்துக்கு விற்ற தந்தை”… மனம் நொந்து வேதனையில் விஷம் குடித்த கணவன்… மனைவி, மாமனார் மீது பரபரப்பு குற்றசாட்டு….!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் திருமண உறவின் நம்பிக்கையை சிதைக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காதலனுடன் மனைவி தப்பியோடியதாக மனமுடைந்த கணவர் விஷம் குடித்து உயிருக்கு போராடும் நிலைக்கு சென்றுள்ளார். மேலும் தனது மனைவியை, அவரது மாமனார் ரூ.10…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…? “வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்”… வண்டு கடித்ததால் பறிபோன உயிர்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே மாவடி பகுதியில் கூலி தொழிலாளியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில்,…

Read more

“தாயின் பிணத்தை யமுனை நதி பாலத்தில் வாகனத்தில் கொண்டு செல்ல தடை விதித்த போலீஸ்”… 1 கி.மீ தூரம் ஸ்ட்ரெச்சரில் சடலத்தை சுமந்து நடந்து சென்ற மகன்… கண் கலங்க வைக்கும் சம்பவம்.!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர்-சாகர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள யமுனா பாலத்தில் பழுதுபார்ப்பு பணி நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவது வழக்கமாகும். இதனால் பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமையில் மனிதநேயத்தையே…

Read more

“லிப்ஸ்டிக் பூசக்கூடாது என கண்டித்த தாய்-பாட்டி”… ரூ.15 லட்சம் வேணும்… கடத்தல் நாடகத்தை அரங்கேற்றிய 14 வயது சிறுமி… நடந்தது என்ன..? பரபரப்பு தகவல்.!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 14 வயது ஏழாம் வகுப்பு மாணவி, தன்னை கடத்தியதாக போலி நாடகம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரது தாய் மற்றும் பாட்டி, லிப்ஸ்டிக் தடவுவதும் மொபைல் போன் பயன்படுத்துவதும் தவறு என கண்டித்ததையடுத்து மனமுடைந்த…

Read more

“தாய் வீட்டுக்கு போவதாக சொல்லிவிட்டு மாயமான மனைவி”… இன்ஸ்டாவில் ரீல்ஸ் மட்டும் போடுறாங்க.. ஆனா ஆள காணல.. 2 பெண் குழந்தைகளுடன் பரிதவிக்கும் கணவன்..!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித் பாரதி என்பவர், தனது மனைவி மது ராஜ்பா கடந்த சில மாதங்களாக காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், தனது தாய் வீட்டிற்குச் செல்வதாக…

Read more

“நடுரோட்டில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி இரும்பு கம்பத்தில் கட்டி”… வெந்நீர் ஊற்றி தலையை மொட்டையடித்து தாக்குதல்… கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரம்… பரபரப்பு தகவல்..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தர்ம சாகர் பகுதியில் 30 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி…

Read more

“காலம் கலிகாலம் ஆகிவிட்டது”… இன்ஸ்டா பழக்கத்தால் விபரீதம்… டீன் ஏஜ் சிறுமியை பலாத்காரம் செய்த 8-ம் வகுப்பு மாணவர்கள்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் இளைய தலைமுறையினரின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறி உள்ளது. அதாவது பாட்னாவை சேர்ந்த ஒரு டீன் ஏஜ் சிறுமி instagram மூலமாக மாணவர் ஒருவருடன் பழகினார். அந்த…

Read more

“திருமணமான 6 மாதத்தில் பிறந்த குழந்தை”… 20 நாளே ஆன பச்சிளம் குழந்தையை குளத்தில் வீசிய தாய்… நடத்தையில் மாமியார் சந்தேகப்பட்டதால் நடந்த கொடூரம்..!!!!

திகம்கர் மாவட்டத்தில் ஒரு தாயின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வீட்டில்  பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஏற்பட்ட தகராறு காரணமாக  தனது 20 நாள் குழந்தையை குளத்தில் வீசியுள்ளார் ஒரு இளம் தாய். அதிர்ஷ்டவசமாக, அருகிலிருந்த இளைஞர் உடனடியாக…

Read more

Breaking: பிரசித்தி பெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை… கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு… ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்த ஒடிசா முதல்வர்..!!!

ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக ரத யாத்திரை நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் இருக்கும்…

Read more

“ஜெய் பீம் படம் பார்த்தேன்”… உள்ளம் உலுக்கியது என சினிமா ரிவ்யூ எழுதிய முதலமைச்சர் எங்கே…? கொந்தளித்த தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்… திமுக மீது சாடல்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை…

Read more

“தமிழகத்தில் 4 வருஷத்தில் 30 லாக்-அப் மரணங்கள்”… விசாரணை என்ற பெயரில் வாலிபரை அழைத்து சென்று கடுமையாக தாக்கி.. பரபரப்பை கிளப்பிய சீமான்…!!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு…

Read more

“காதல் கணவனை தீர்த்து கட்ட மொத்த குடும்பமும் சேர்ந்து சதி செய்த கொடூரம்”… மனைவி, சகோதரர்களை தொடர்ந்து மாமியாரும் அதிரடி கைது… பரபரப்பு பின்னணி..!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் கலையரசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் கலையரசன் மற்றும் தமிழரசி இருவரும் கடந்த…

Read more

FLASH: பரந்தூர் விமான நிலையம்..! “ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம்”… அரசாணை வெளியீடு…!!!

சென்னையில் தற்போது மீனம்பாக்கம் பகுதியில் சர்வதேச ஏர்போர்ட் செயல்படும் நிலையில் இதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய ஏர்போர்ட்டாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட…

Read more

Breaking: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 169 பேர்…!!!!

சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பயணிகள் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்ட நிலையில் அந்த…

Read more

நீங்க இங்க வரணும்னு ஆசைப்படுறீங்களா..? முதல்ல இந்த வரிசையை பாருங்க.. அப்புறம் முடிவு பண்ணுங்க… பிரபல நாட்டில் இருந்து வீடியோ வெளியிட்ட இந்திய பெண்…!!!

கனடாவில் வசித்து வரும் ஒரு இந்திய பெண் – கனுபிரியா என்ற நபர் – தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றால் வாழ்க்கை உயர்வதாக இந்தியர்கள் பெரும்பாலானோர் நம்பும் நிலையில்,…

Read more

பாஜக கட்சியின் தலைவராவதற்கு முன்பாக நயினார் நாகேந்திரன் எங்களிடம் என்ன பேசினார் தெரியுமா…? பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர் கே.என் நேரு…!!!

திமுக அமைச்சர் கே.என் நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நயினார் நாகேந்திரன் திமுகவை ஆட்சியில இருந்து அகற்றுவேன் என்று கூறிதான் பாஜக கட்சியின் மாநில தலைவராக மாறியுள்ளார். அவர் தலைவராவதற்கு முன்பாக எங்களிடம் என்ன பேசினார் என்பதை…

Read more

கிரிக்கெட் போட்டியில் சிக்சர் அடித்த அடுத்த கணம்…! “மயங்கி விழுந்து உயிரிழந்த வீரர்”… இப்படியா சாவு வரணும்…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் பீரோஸ்பூர் மாவட்டத்திலுள்ள குரு ஹர் சாஹாய் என்ற நகரத்தில் நடைபெற்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டி, வேதனையான சோக நிகழ்வாக மாறியது. DAV பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் ஹர்ஜித் சிங் என்ற வீரர், சிக்ஸ் ஒன்றை விளாசிய…

Read more

“முதல்ல மது குடிக்கிறது நிப்பாட்டு”… அதுக்கப்புறம் வந்து பேசு… கண்டிப்புடன் சொன்ன காதலி… பலமுறை போன் போட்டும்… மனம் நொந்த காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாரதி நகர் பகுதியில் பாண்டியன்-சகீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ராகுல் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவர் கோவையில் நர்சிங் படிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப்…

Read more

“ஆசையாக பீச்சுக்கு சென்ற காதல் ஜோடி”… காதலன் மடியிலேயே துடிதுடித்து போன காதலி உயிர்… கோர விபத்தில் ஹெல்மெட் போடாததால் பறிபோன உயிர்…!!!

சென்னை தாம்பரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் காமேஷ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தன் வீட்டின் அருகே வசித்து வரும் நிஷா என்ற 21 வயது…

Read more

“அம்மா ஃப்ரைடு ரைஸ் சாப்பிடணும்”… காசு கொடுத்து மகனை ஹோட்டலுக்கு அனுப்பிய தாய்… வீட்டிற்கு வந்ததும் அட்வைஸ்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் குமணன்தொழு பகுதியில் லாரி ஓட்டுனரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மகாலட்சுமி என்ற மனைவியும் திலீப்குமார் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் திலீப் குமாருக்கு 13 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள…

Read more

Other Story