“தாய் வீட்டுக்கு போவதாக சொல்லிவிட்டு மாயமான மனைவி”… இன்ஸ்டாவில் ரீல்ஸ் மட்டும் போடுறாங்க.. ஆனா ஆள காணல.. 2 பெண் குழந்தைகளுடன் பரிதவிக்கும் கணவன்..!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித் பாரதி என்பவர், தனது மனைவி மது ராஜ்பா கடந்த சில மாதங்களாக காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், தனது தாய் வீட்டிற்குச் செல்வதாக…

Read more

“நடுரோட்டில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி இரும்பு கம்பத்தில் கட்டி”… வெந்நீர் ஊற்றி தலையை மொட்டையடித்து தாக்குதல்… கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரம்… பரபரப்பு தகவல்..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தர்ம சாகர் பகுதியில் 30 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி…

Read more

“காலம் கலிகாலம் ஆகிவிட்டது”… இன்ஸ்டா பழக்கத்தால் விபரீதம்… டீன் ஏஜ் சிறுமியை பலாத்காரம் செய்த 8-ம் வகுப்பு மாணவர்கள்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் இளைய தலைமுறையினரின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறி உள்ளது. அதாவது பாட்னாவை சேர்ந்த ஒரு டீன் ஏஜ் சிறுமி instagram மூலமாக மாணவர் ஒருவருடன் பழகினார். அந்த…

Read more

“திருமணமான 6 மாதத்தில் பிறந்த குழந்தை”… 20 நாளே ஆன பச்சிளம் குழந்தையை குளத்தில் வீசிய தாய்… நடத்தையில் மாமியார் சந்தேகப்பட்டதால் நடந்த கொடூரம்..!!!!

திகம்கர் மாவட்டத்தில் ஒரு தாயின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வீட்டில்  பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஏற்பட்ட தகராறு காரணமாக  தனது 20 நாள் குழந்தையை குளத்தில் வீசியுள்ளார் ஒரு இளம் தாய். அதிர்ஷ்டவசமாக, அருகிலிருந்த இளைஞர் உடனடியாக…

Read more

Breaking: பிரசித்தி பெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை… கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு… ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்த ஒடிசா முதல்வர்..!!!

ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக ரத யாத்திரை நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் இருக்கும்…

Read more

“ஜெய் பீம் படம் பார்த்தேன்”… உள்ளம் உலுக்கியது என சினிமா ரிவ்யூ எழுதிய முதலமைச்சர் எங்கே…? கொந்தளித்த தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்… திமுக மீது சாடல்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை…

Read more

“தமிழகத்தில் 4 வருஷத்தில் 30 லாக்-அப் மரணங்கள்”… விசாரணை என்ற பெயரில் வாலிபரை அழைத்து சென்று கடுமையாக தாக்கி.. பரபரப்பை கிளப்பிய சீமான்…!!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு…

Read more

“காதல் கணவனை தீர்த்து கட்ட மொத்த குடும்பமும் சேர்ந்து சதி செய்த கொடூரம்”… மனைவி, சகோதரர்களை தொடர்ந்து மாமியாரும் அதிரடி கைது… பரபரப்பு பின்னணி..!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் கலையரசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் கலையரசன் மற்றும் தமிழரசி இருவரும் கடந்த…

Read more

FLASH: பரந்தூர் விமான நிலையம்..! “ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம்”… அரசாணை வெளியீடு…!!!

சென்னையில் தற்போது மீனம்பாக்கம் பகுதியில் சர்வதேச ஏர்போர்ட் செயல்படும் நிலையில் இதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய ஏர்போர்ட்டாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட…

Read more

Breaking: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 169 பேர்…!!!!

சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பயணிகள் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்ட நிலையில் அந்த…

Read more

நீங்க இங்க வரணும்னு ஆசைப்படுறீங்களா..? முதல்ல இந்த வரிசையை பாருங்க.. அப்புறம் முடிவு பண்ணுங்க… பிரபல நாட்டில் இருந்து வீடியோ வெளியிட்ட இந்திய பெண்…!!!

கனடாவில் வசித்து வரும் ஒரு இந்திய பெண் – கனுபிரியா என்ற நபர் – தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றால் வாழ்க்கை உயர்வதாக இந்தியர்கள் பெரும்பாலானோர் நம்பும் நிலையில்,…

Read more

பாஜக கட்சியின் தலைவராவதற்கு முன்பாக நயினார் நாகேந்திரன் எங்களிடம் என்ன பேசினார் தெரியுமா…? பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர் கே.என் நேரு…!!!

திமுக அமைச்சர் கே.என் நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நயினார் நாகேந்திரன் திமுகவை ஆட்சியில இருந்து அகற்றுவேன் என்று கூறிதான் பாஜக கட்சியின் மாநில தலைவராக மாறியுள்ளார். அவர் தலைவராவதற்கு முன்பாக எங்களிடம் என்ன பேசினார் என்பதை…

Read more

கிரிக்கெட் போட்டியில் சிக்சர் அடித்த அடுத்த கணம்…! “மயங்கி விழுந்து உயிரிழந்த வீரர்”… இப்படியா சாவு வரணும்…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் பீரோஸ்பூர் மாவட்டத்திலுள்ள குரு ஹர் சாஹாய் என்ற நகரத்தில் நடைபெற்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டி, வேதனையான சோக நிகழ்வாக மாறியது. DAV பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் ஹர்ஜித் சிங் என்ற வீரர், சிக்ஸ் ஒன்றை விளாசிய…

Read more

“முதல்ல மது குடிக்கிறது நிப்பாட்டு”… அதுக்கப்புறம் வந்து பேசு… கண்டிப்புடன் சொன்ன காதலி… பலமுறை போன் போட்டும்… மனம் நொந்த காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாரதி நகர் பகுதியில் பாண்டியன்-சகீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ராகுல் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவர் கோவையில் நர்சிங் படிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப்…

Read more

“ஆசையாக பீச்சுக்கு சென்ற காதல் ஜோடி”… காதலன் மடியிலேயே துடிதுடித்து போன காதலி உயிர்… கோர விபத்தில் ஹெல்மெட் போடாததால் பறிபோன உயிர்…!!!

சென்னை தாம்பரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் காமேஷ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தன் வீட்டின் அருகே வசித்து வரும் நிஷா என்ற 21 வயது…

Read more

“அம்மா ஃப்ரைடு ரைஸ் சாப்பிடணும்”… காசு கொடுத்து மகனை ஹோட்டலுக்கு அனுப்பிய தாய்… வீட்டிற்கு வந்ததும் அட்வைஸ்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் குமணன்தொழு பகுதியில் லாரி ஓட்டுனரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மகாலட்சுமி என்ற மனைவியும் திலீப்குமார் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் திலீப் குமாருக்கு 13 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள…

Read more

“உல்லாசத்திற்கு இடையூறு”… கணவனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற மனைவி… கள்ளக்காதலனுடன் சதி திட்டம் தீட்டியது அம்பலம்…!!!!

கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் டிப்டூர் தாலுகாவை சேர்ந்த கதசெட்டிஹள்ளி கிராமத்தில் சேர்ந்த 50 வயது சங்கரமூர்த்தி என்பவர், தனியாக ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி சுமங்கலா, டிப்டூரில் உள்ள கல்பதரு பெண்கள் விடுதியில் சமையல்காரியாக வேலை பார்த்துவந்தார்.…

Read more

“வீட்டோடு மாப்பிள்ளை”… 2 மகன்கள் இருக்காங்க… மரியாதையே இல்ல.. மனைவியை கொன்று ஒரு நாள் முழுவதும் பிணத்துடன் இருந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியில் டார்வின் (46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பபிதா நித்திய செல்வி ‌(39) என்ற மனைவியும், பென்குரூஸ் (9, டிக்ஸ்மெரின் (7) ஆகிய இரு மகன்களும் இருக்கிறார்கள்.…

Read more

“நடிகர் கமல் பார்ட்டியில் வெள்ளித்தட்டில் கொக்கைன்”…? தமிழ் பிரபலங்கள் பற்றி பகீர் கிளப்பிய சுசித்ரா… வீடியோவை வெளியிட்ட அர்ஜுன் சம்பத்… பரபரப்பு பதிவு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் கொக்கைன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது…

Read more

“மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்”… 3 வருஷம் ஜெயில் ரூ‌.500 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே நடு கூட்டன்காடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சிவா (34). இவரை கடந்த 2014ஆம் ஆண்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நடுவர்…

Read more

Breaking: “2500 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் தமிழர்கள் எப்படி இருந்திருப்பார்கள் தெரியுமா”..? மண்டை ஓடுகள் மூலம் வடிவமைக்கப்பட்ட முகங்கள் கண்டுபிடிப்பு…!!!

கீழடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் மண்டை ஒட்டினை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனை சேர்ந்த ஆய்வகம் 3d முறையில் தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்துள்ளது. கொந்தகையில் கிடைத்த இரு மனித எலும்புக்கூடுகளை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில்…

Read more

ஆஹா..! “வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை”… இன்று குறைந்ததா இல்லை உயர்ந்ததா?… இன்றைய விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை கண்ட நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 71,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8930…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் இப்படி ஒரு மோசடியா”..? போலி டிக்கெட்டுகள் விற்பனை.. வசமாக சிக்கிய நபர்… அம்பலமான பகீர் மோசடி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர், ரயில்வே பயணிகளிடம் போலி டிக்கெட்டுகள் விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வாரணாசி அரசு ரயில்வே காவல்துறை (GRP) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து…

Read more

“நாட்டையே உலுக்கிய சட்டக் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு”… கழுத்து, மார்பு பகுதி என உடம்பு முழுவதும்… பதற வைக்கும் மருத்துவ ரிப்போர்ட்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயதான சட்ட கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா மற்றும் கல்லூரியில் தற்போது படிக்கும் இரண்டு மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி…

Read more

Breaking: பிரசித்தி பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரை… கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு.. 50 பேர் படுகாயம்… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!!

ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக ரத யாத்திரை நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் இருக்கும்…

Read more

தாயின் கண் முன்னே குழந்தையின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி…! “ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியான 6 வயது சிறுவன்”… பதற வைக்கும் வீடியோ…!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு வாகன விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கண்களையும் கலங்க வைத்துள்ளது. அதாவது ஒரு தாய் தன்னுடைய 6 வயது மகனை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அதாவது பவுரம்பேட்டை பகுதியில்…

Read more

“90 டிகிரி வளைவு”.. பார்த்தாலே பதறுது.. இதில் எப்படி வாகனத்தை ஓட்ட முடியும்… பாலத்தை திறப்பதற்கு முன்பே கடும் எதிர்ப்பு.. பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!

மத்தியப் பிரதேசம், போபாலில் ஐஷ்பாக் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில் மேம்பாலம் (ROB) தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த மேம்பாலம் 90 டிகிரி கூர்மையான திருப்பம் கொண்ட வகையில் கட்டப்பட்டிருப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பயமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள்…

Read more

“நாடு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் இனி வரி வரிவிதிக்கப்படுமா”…? மத்திய அரசு விளக்கம்..!!!

மத்திய அரசாங்கம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க இருப்பதாக நேற்று முன்தினம் முதல் ஒரு செய்தி தீயாக பரவி வந்த நிலையில் இதற்கு நேற்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது நாடு முழுவதும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும்…

Read more

“சட்டத்தின் முன் எல்லோரும் சமம்”… போலீஸ் வாகனமாக இருந்தாலும் ஆக்சன் தான்… ஸ்பாட்டில் ரூ.2500 Fine… பெண் போலீஸின் நேர்மை… குவியும் பாராட்டு…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தின் மையப்பகுதியில் ராஜவீதி பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் ஒரு வாகனம் நீண்ட நேரமாக நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில்…

Read more

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்..! இனி பள்ளிகளில் 5 நிமிடங்கள் “Water Bell”அடிக்கப்படும்… ஏன் தெரியுமா..? பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் உயர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் சேர்க்கை என்பது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்டர் பெல் என்ற…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம்..‌. 6 போலீசார் சஸ்பெண்ட்… பரபரப்பு தகவல்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

“8 வருஷத்துக்கு முன்பு கணவன் பிரிந்து சென்றதால் பெற்ற மகளையே”… 14 வயது சிறுமியுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட 38 வயது தாய்… 6 வருஷத்துக்கு பின் வெளிவந்த பகீர் உண்மை..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 38 வயதான பெண் ஒருவர் தன்னுடைய 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தன் மகளுடன் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து…

Read more

“ஹாக்கி மட்டையால் தலையில் அடித்து காதலனை கொல்வோம் என மிரட்டி”… காலை பிடித்து கெஞ்சியும் விடல… 4 மணி நேரமாக 3 பேரும் மாறி மாறி… சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் பகீர் வாக்குமூலம்..!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயதான சட்ட கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா மற்றும் கல்லூரியில் தற்போது படிக்கும் இரண்டு மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி…

Read more

FLASH: காலையிலேயே குட் நியூஸ்..! தமிழகத்தில் இனி இவர்களும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறும்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! “அனுமதி வாங்கி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை”… தொடரும் அட்டூழியம்..!!!

தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த அட்டூழியம் செய்துள்ளனர். அதாவது…

Read more

“2 பேரை திருமணம் செய்தும் அடங்காத பெண்”… 21 வயது வாலிபருடன் உல்லாசம் அனுபவித்து 8 மாத கர்ப்பம்… துடிக்க துடிக்க கொன்று தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலன்… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கோனேகவுண்டனூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதும் தெரிய…

Read more

“13 வருஷங்களாக மிரட்டி பலமுறை பலாத்காரம்”… பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல சாமியார் மீது பெண் பாலியல் புகார்… பரபரப்பு தகவல்..!!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான சாமியார் சுவாமி பிரதிபாந்தா. இவர் இந்த வருடம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசிடம் இருந்து பெற்றார். இந்நிலையில் தற்போது சுவாமி பிரதிபாந்தா மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார்…

Read more

“14 வருஷ திருமண வாழ்க்கைக்கு அர்த்தமில்ல”… வாழ்நாள் சேமிப்பை இழந்த விவசாயி… மொத்தத்தையும் சுருட்டிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல் நிலைய எல்லையில் பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விவசாயியான ஹாரூன் என்பவர், தனது மனைவி தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களுடன் தலைமறைவானதாகவும், வேறொருவருடன் ஓடியதாகவும் புகார் அளித்துள்ளார்.…

Read more

பெற்றோர்களே உஷார்..! “வீட்டின் வெளியே விளையாடிய 2 வயது குழந்தை”… நொடிப்பொழுதில் வந்து மோதிய கார்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்… திக் திக் வீடியோ…!!!!

குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில், 2 வயது குழந்தை ஒன்று வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் அடியில் வந்து மோதிய பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் முழு காட்சியும் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ தற்போது சமூக…

Read more

அப்படி போடு..! “தமிழக ரேஷன் கடைகளில் மீண்டும் ஒரு அசத்தலான புதிய திட்டம்”… ஜூலை 1 முதல் இனி வீட்டிற்கே வரும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில்…

Read more

“பிரபல RCB அணி கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்”… திருமணம் செய்து கொள்வதாக உறவு வைத்து பணம் பறித்ததாக உ.பி முதல்வரிடம் நேரடி புகார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் IPL போட்டிகளில் RCB அணிக்காக விளையாடிய யாஷ் தயாளுக்கு எதிராக, காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், “திருமணம் செய்வதாக கூறி, ஐந்தாண்டுகளாக தன்னை உடல் மற்றும் நிதி ரீதியாக சுரண்டியுள்ளார்” என கடும் புகார்…

Read more

“திருமணம் ஆகி 2 மாதம் தான் ஆகுது”… ஆசையாக மனைவியை காரில் அழைத்து சென்று கால்வாயில் வீசிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… அதிர வைக்கும் காரணம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு கணவர் தன் மனைவியை காரில் வைத்து மயக்கமருந்து கொடுத்து, கால்வாய் அருகே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மனைவி எஸ்பி அலுவலகத்தில்…

Read more

“நடிகர்களை சிக்க வைத்த போதைப் பொருள் வழக்கு”… அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்புடன் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம்”… பரபரப்பு விளக்கம்..!!!

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப் நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு போதை பொருள் விநியோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில் அதிமுக பிரமுகர் பிரதீப் தான் தனக்கு போதை பொருளை பயன்படுத்த கற்றுக் கொடுத்ததாக கூறினார்.…

Read more

“ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைய தலைமுறை”.. உயர்தர வீடியோக்களை உருவாக்க ஐபோன் ஆசை… 19 வயது இளைஞரை கொடூரமாகக் கொன்ற சிறுவர்கள்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் சோகம் மிகுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் “உயர்தர ரீல்களை” உருவாக்க வேண்டுமென்ற ஆசையில், 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள், 19 வயதுடைய ஷதாப் என்பவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலை…

Read more

“தாந்திரீக சடங்கு”… செல்ல நாயை கொடூரமாகக் கொண்டு வெள்ளை துணியில் சுற்றிய பெண்.. உயிரோடு வீட்டில் தொங்கவிடப்பட்ட 2 நாய்கள்…. துர்நாற்றத்தால் தெரிந்த பகீர் உண்மை…!!!

பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தாந்த்ரீக சடங்கில் பங்கேற்றதாக கூறப்படும் ஒரு பெண், தனது செல்லப்பிராணி நாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிபர்ணா பயக் என்ற 32 வயது பெண், தனது…

Read more

“உடலுறவு இல்லாமல், IVF சிகிச்சை இல்லாமல் தானாகவே கர்ப்பமடைந்து குழந்தை பெற்றெடுத்த பெண்”.. அட உண்மைதாங்க.. இங்கிலாந்தில் நடந்த வினோதம்..!!!

இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் வினோதமாக அமைந்துள்ளது. அதாவது உடலுறவு இல்லாமல் ஒரு பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்துள்ள அதிசயமான சம்பவம் இங்கிலாந்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான தான்யா பென்னட் என்ற மார்க்கெட்டிங் மேலாளர்,…

Read more

“திருமணமான பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்க கற்றுக் கொள்ளணும்”… சௌமியா அன்புமணி அறிவுரை..!!!

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியில் பாமக பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி கலந்து கொண்ட நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் மணமக்களை வாழ்த்திய சௌமியா அன்புமணி அங்கிருந்தவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

இனிமேல் அந்த எண்ணமே வரக்கூடாது..! “நடுரோட்டில் பைக் டேங்கில் காதலியை படுக்க வைத்து”… அத்துமீறிய காதல் ஜோடிக்கு ரூ.53,500 அபராதம்… உடனே ஆக்சன் எடுத்த போலீஸ்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் மீரா சௌராஹா அருகே, ஆக்ரா நெடுஞ்சாலையில் ஓடும் பைக்கில் ஒரு ஜோடி அத்துமீறிய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிக் கொண்டிருப்பதும், பெண்…

Read more

“சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தந்தை”… நள்ளிரவில் மனைவியையும்… ஈரோடு இளம்பெண் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்..!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின் பிரசாத் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன்…

Read more

“8 பெண்களை பலாத்காரம் செய்து துண்டு துண்டாக வெட்டி கொன்ற கொடூரன்”.. விஷயம் தெரிந்த ஒரு பெண்ணின் காதலனையும்… கொடூர குற்றவாளியை தூக்கிலிட்டது ஜப்பான் அரசு…!!!!

ஜப்பானைச் சேர்ந்த தகாஹிரோ ஷிராயிஷி (வயது 34) என்பவர், 2017 ஆம் ஆண்டு ஒன்பது பேரை கொன்ற கொடூரமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவரால் கொல்லப்பட்டவர்களில் எட்டுபேர் இளம் பெண்கள், ஒருவர் ஆணாக உள்ளார். இவர்கள் அனைவரும், சமூக வலைதளமான ட்விட்டரில்…

Read more

Other Story