மக்களே குட் நியூஸ்..! டிஜிட்டல் மயமாகும் போஸ்ட் ஆபீஸ்… ஆகஸ்ட் மாதம் முதல் யுபிஐ வசதி நாடு முழுவதும் அமல்… சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வங்கிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய சிரமம் குறைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக சுலபமாக வேலையை முடிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான…

Read more

“பசியோடு கையேந்தி நிற்கும் பெண்கள், குழந்தைகள்”… உணவுக்காக வரும் காசா மக்களை சுட்டு கொல்ல சொன்னதே இஸ்ரேல் தான்… ஒப்புக்கொண்ட வீரர்கள்… பரபரப்பு தகவல்…!!!

காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது, இஸ்ரேலின் முக்கிய செய்தி ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ ஒரு அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், உணவுக்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள் மீது கூட…

Read more

  • June 28, 2025
“ஈரோடு இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்”…. நள்ளிரவில் ஒன்றரை வயது குழந்தையும், மனைவியும் துடிக்க துடிக்க கொலை… கணவன் ஆடிய நாடகம் அம்பலம்…!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார்‌ (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…

Read more

“4 குழந்தைகளை துப்பாக்கி முனையில் மிரட்டி காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்”… கள்ளக்காதல் மோகத்தால் கணவனை தீர்த்து கட்டிய கொடூரம்… தூக்கில் போட சொல்லி கண்ணீர் வடிக்கும் மாமியார்…!!!

க்ஷக்ஷபீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டம் லாலா அமுனா கிராமத்தைச் சேர்ந்த பிக்குவின் கொலைச் சம்பவம் தற்போது மாநிலத்தையே அதிரவைத்து இருக்கிறது. அவரது மனைவி பூஜா மற்றும் அவரது காதலன் கமலேஷ் யாதவ் இணைந்து இந்த கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். “மருந்து வாங்கவேண்டும்”எனது கணவரை…

Read more

“பலமுறை எச்சரித்தும் பறக்க விட்ட பெண்”… நொடி பொழுதில் பைக் சக்கரத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பரிதாபம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது அந்த  வீடியோவில், ஒரு இளம் பெண்  ஒருவருடன் பின்னால் மருந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார். அந்த நேரத்தில், அவரது சேலை காற்றில் பறந்துவந்த நிலையில், பின்னால் வந்த…

Read more

“நண்பருடன் வீட்டுக்கு வந்த கணவன்”… காணக்கூடாத காட்சியை நேரில் கண்ட மனைவி… தட்டி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வாடகை வீட்டில் தனியாக வாழும் அவலம்..!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் சிலுவால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான பெண் ஒருவர் தன்னுடைய கணவரும், அவரது நண்பரும் சேர்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. “என் கணவரின்…

Read more

ஒருத்தருக்கு இவ்வளவு கோபம் ஆகாது..! “உங்க மனைவி சண்டை போட்டதுக்கு இப்படியா”..? ஓடும் ரயிலை கொளுத்திவிட்ட முதியவர்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

தென் கொரியாவில் மனைவியுடன் நடந்த விவாகரத்து சண்டை காரணமாக, ஒரு 67 வயதான முதியவர் மெட்ரோ ரயிலில் தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 31ஆம் தேதி நடந்துள்ளது. “வோன்” என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த நபர், மெட்ரோவின் பெட்டிக்குள்…

Read more

“நாட்டையே உலுக்கிய 9 பேரின் கொடூர கொலை”… டுவிட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!!

ஜப்பானின் டோக்கியோவுக்கு அருகிலுள்ள கனகாவா மாநிலம் ஜமா நகரைச் சேர்ந்த தகாஹிரோ ஷிரைஷி (பல்வேறு ஊடகங்களில் “ட்விட்டர் கொலையாளி” என அழைக்கப்பட்டவர்) மீது, 2017ஆம் ஆண்டு 8 பெண்கள் மற்றும் ஒரு ஆணைக் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடல் உறுப்புகளை…

Read more

அடச்சீ.‌! “ரொமன்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா”…? நடு ரோட்டில் பைக் ஓட்டிய காதலன்… காதலி செய்த அசிங்கம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் மீரா சௌராஹா அருகே, ஆக்ரா நெடுஞ்சாலையில் ஓடும் பைக்கில் ஒரு ஜோடி அத்துமீறிய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிக் கொண்டிருப்பதும், பெண்…

Read more

தூங்கும் போது திடீரென மாயமான மனைவி… பதறிப்போய் தேடிய கணவன்.. சமையலறையில் கண்ட காட்சி… தொட்டிலில் தூங்கிய குழந்தையும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார்‌ (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…

Read more

யாரு சாமி நீ..! “கழிவறையில் இருந்தவாரே நீதிமன்ற விசாரணைக்கு வீடியோ காலில் ஆஜரான நபர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

அகமதாபாத்தில் ஒரு நீதிமன்ற விசாரணையின் போது காணொளியில் விசாரணைக்கு ஆஜரானவர் கழிவறையில் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் நீதிமன்றத்தில் காசோலை மோசடி தொடர்பான ஒரு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது புகார் கொடுத்த சமத்…

Read more

“விஷ நாகப்பாம்பை உயிரோடு விழுங்க முயன்ற சிறுவன்”… 3 முறை முயற்சித்து… ஆபத்தில் இருப்பது அந்த பாம்பாம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வரும் 13 வினாடி வீடியோ ஒன்று நெட்டிசன்களிடம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த ஒரு சிறுவன் தரையில் அமர்ந்திருக்க, அவனின் முன்பாக ஒரு பெரிய நாகப்பாம்பு இருப்பது…

Read more

“ஓவரா சாப்பிட்டேன் போல”… திடீர் வயிறு வலியால் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு புறப்பட்ட பெண்… சில நிமிடங்களில் பிறந்த ஆண் குழந்தை… கர்ப்பமே தெரியாமல்… இப்படி ஒரு சம்பவமா..?

மத்திய சீனாவின் ஹூபே மாகாணம் எசோவில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு பிரசவ சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வில், அலுவலக மதிய உணவுக்குப் பிறகு வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற பெண் ஒருவர்,…

Read more

“அம்மாவின் கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கொலை… தாயுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய புதுப்பெண்… கொலை நடந்தது எப்படி..? 8 பேர் கைது… வெளியான புதிய தகவல்கள்..!!!

தெலுங்கானாவின் கட்வால் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான தேஜேஸ்வர், கடந்த மே 18ஆம் தேதி ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஒரே மாதத்தில், அவரது சடலம் ஆந்திர மாநிலத்தின் நண்டியால் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில்…

Read more

“திருநீறு பூசி ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்லனும்”… பொட்டை அழிச்சிட்டு ஸ்கூல் விட்டு வரவும் பொட்டு வச்சிக்கிட்டா… திருமாவுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்… அண்ணாமலை பரபர…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடவுள் பெயர்களை அரசியல் செய்கிறார்கள் என்று…

Read more

“குடும்ப பிரச்சினைகள் தீரணுமா”.. அரபு ஜோதிடம் மூலம் சரிசெய்கிறேன்…. ஆசை வார்த்தைகள் மூலம் பெண்களை மயக்கி சீரழித்த ஜோதிடர்… போலீஸ் அதிரடி..!!!

கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் யூசுப் அலி (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோதிடர். இவர் அரபி ஜோதிடம் மூலமாக குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகள் போன்றவற்றை சரி செய்வதாக கூறியுள்ளார். குறிப்பாக பெண்களை குறி வைத்து பிரச்சனைகளை…

Read more

Breaking: காலையிலேயே சோகம்..! “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆரின் உதவியாளர் மகாலிங்கம் காலமானார்”…!!!

தமிழகத்தின் முதல்வராக 2 முறை இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தன்னுடைய கடின உழைப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். அதிமுக கட்சியை தொடங்கிய முதல் ஆணிடிலேயே வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக…

Read more

“சோசியல் மீடியா நண்பனை நம்பி பிறந்தநாள் விழாவுக்கு சென்ற பெண்”… 2 நாட்களாக அடைத்து வைத்து மாறி மாறி… 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்டம் ஷுஜல்பூர் பகுதியில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. சமூக ஊடகத்தில் நண்பராக இருந்த ஒருவன், பிறந்த நாள் விழாவிற்காக அழைக்கிறோம் என்று கூறி, ஒரு பெண்ணை தாபாவிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர்,…

Read more

மகள்களின் படிப்பு செலவு… உல்லாச வீடியோக்களை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பி பணம் சம்பாதித்த தம்பதி… “வறுமையிலிருந்து மீண்டு சொகுசு வாழ்க்கை”… சிக்கியது எப்படி..?

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு 40 வயது ஆட்டோ ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயதான மனைவி இருக்கும் நிலையில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மகள்களின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை.…

Read more

“காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம்”… போலீஸ்காரரை தொடர்ந்து பழிகிய ஆட்டோ ஓட்டுநர்… கருக்கலைப்புக்கு பின் தெரிந்த உண்மை… பெண் போலீசுக்கு நேர்ந்த கொடுமை…!!!

மதுரை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் சென்னை தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸாக பணிபுரியும் நிலையில் ஒரு விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு ஆவடி முதல் நிலை காவலராக வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப்…

Read more

“எங்களால்தான் நீங்க டிரஸ் போடுறீங்க”… உங்ககிட்ட இருக்கக்கூடிய அனைத்தும் எங்களுடையது… அவங்க அம்மாக்களுக்கும் சம்பளம் தருகிறோம்… பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏ பாபன்ராவ் லோனிகர். இவர்  பொதுமக்கள் பற்றி பேசிய ஒரு விஷயம் மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அந்த வீடியோவில் அவர்…

Read more

“செல்போனில் ஆபாச வீடியோ”.. மருமகன் மீது அடங்காத ஆசை… திருமணமான 2 மாதத்தில் மகளின் கணவனோடு வீட்டை விட்டு ஓடிய மாமியார்… பகீர் பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் முத்தேனஹள்ளி கிராமத்தில் நாகராஜு சாரதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவதாக சாரதாவை திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் மனைவி மூலம் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன்…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த மகள்…. ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற தந்தை… கடலூரில் பயங்கரம்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மடப்புரம் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிதா என்ற மகள் இருந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த அபிதாவை திடீரென அவரது தந்தை கழுத்தை…

Read more

“5 வருஷமா பெற்ற மகள்களுக்கே”… காமக்கொடூரனாக மாறிய தந்தை… விஷயம் தெரிந்தும் வாய் திறக்காத தாய்… டாக்டர் மூலம் வெளிவந்த உண்மை… பரபரப்பு தகவல்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்தார் பகுதியில் ஒரு பெண் தன் கணவர் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் 18 வயதுக்கு உட்பட்ட இரு சிறுமிகளுக்கும் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரது தாய் மருத்துவமனைக்கு…

Read more

“நீல நிற ட்ரம்பில் ஆணின் சடலம்”… குப்பை என நினைத்து ரிக்ஷாவில் ஏற்றியவருக்கு காத்திருந்த ஷாக்… 6 பேர் கைது… கொலைக்கான காரணம் வெளியாகி பரபரப்பு…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு இடத்தில், நீல நிற டிரம்மில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் டிரம்மை குப்பை என நினைத்து எடுத்துக்கொண்டு சென்ற இ-ரிக்‌ஷா ஓட்டுநர், அதனுள் மனித உடல்…

Read more

“இனி காகம்னு சொல்லாதீங்க, மேதைன்னு சொல்லுங்க”… என்ன ஒரு புத்திசாலித்தனம்… மனிதனையே மிஞ்சிட்டு போங்க.. அப்படி என்னதான் செஞ்சது.. வீடியோ வைரல்..!!!

இயற்கையின் வியத்தகு ஆச்சர்யங்களை நம்மால் கணக்கீடு செய்ய முடியாது. அதிலும் விலங்குகளின் புத்திசாலித்தனமான நடத்தை மனிதர்களை மெய்சிலிர்க்கச் செய்யும். அப்படியொரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காகம் வால்நட் பருப்பை உடைக்கும் அதிர்ஷ்டசாலி மற்றும் புத்திசாலி…

Read more

இதுதாங்க உண்மையான பாசம்..! “தாயைப்போல் மனிதனை கவனித்துக் கொள்ளும் குரங்கு”… இந்த அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை… கண் கலங்க வைக்கும் வீடியோ..!!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாச பிணைப்புகள் எப்போதும் மனதை தொட்டவையாக இருக்கின்றன. இதற்கான சாட்சி போல, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது. இந்த நெகிழ்ச்சிகரமான வீடியோவில், ஒருவர் போர்வையுடன் படுத்திருக்கிறார்.…

Read more

நாடே அதிர்ச்சி…! “கொல்கத்தாவில் மீண்டும் பயங்கரம்”… சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை… 3 மாணவர்கள் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… வேறொருவரிடம் உல்லாசம் அனுபவித்து கர்ப்பமான மனைவி… பிறந்த குழந்தையின் வாயில் சாம்பலை திணித்து துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்…!!

ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், திருமணத்திற்கு புறம்பான உறவில் கர்ப்பம் அடைந்து, சமீபத்தில் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அவரது கணவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். குழந்தையின் அழுகை சத்தம்…

Read more

“உடலுறவின் போது வீடியோ”… கணவனின் விபரீத ஆசை… கடுமையாக எதிர்த்த மனைவி… திருமாணமான 5 மாதத்தில் நடந்த கொடூரம்…!!!!

மத்தியப் பிரதேசம் பீண்ட் மாவட்டத்தில் உள்ள ஊமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலே கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது ஒரு கணவர், மனைவியுடன் உடலுறவுக்குச் செல்லும் தருணத்தில் வீடியோ பதிவு செய்ய…

Read more

ஈவு இரக்கமே இல்லையா..! “கை கால்களை கட்டி வைத்து வயதானவர்களை டார்ச்சர் செய்த முதியோர் இல்லம்”… இதுக்கு மாதம் ரூ.12,000 வாங்குறாங்க… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்திரப்பிரதேசம் மாநிலம் நொய்டா செக்டர் 55 பகுதியில் செயல்பட்டு வந்த ஆனந்த் நிகேதன் முதியோர் இல்லம், முதியவர்களுக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் ஒரு வயதான பெண்ணின் கைகள் துணியால் கட்டப்பட்டு இருப்பது போல காணொளி பரவி வந்ததை…

Read more

“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”… இரக்கப்படாத நர்ஸ்… சாலையில் பிள்ளையை பெற்றெடுத்த அவலம்… அரசு மருத்துவமனையின் அலட்சியம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள பகதூர்பூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நடந்த ஒரு  சம்பவம், சுகாதாரத் துறையின் அலட்சியத்தையும், மனிதாபிமானத் தட்டுப்பாட்டையும் வெளிக்கொணர்ந்துள்ளது. அதாவது சம்பவ நாளில்  இரவு 3:30 மணியளவில், 22 வயதான கர்ப்பிணி சஜல் பர்தியை…

Read more

அட கொடுமையே…! 3 குழந்தைகளின் தாயான அத்தை மீது மருமகனுக்கு வந்த ஆசை… “வீட்டை விட்டு ஓடி போய் திருமணம்”… வீடியோ வெளியானதால் தெரிந்த உண்மை..!!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் காதல் விவகாரமாக தொடங்கிய ஒரு சம்பவம், தற்போது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்சாக் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான மால்தி தேவி, தனது கணவரை பிரிந்து, அவரது 22…

Read more

“போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த பெண்”… குழந்தையை வாங்கிக் கொஞ்சுவது போல் ரீல்ஸ் வீடியோ போட்ட பெண் போலீஸ்… வெடித்தது சர்ச்சை..!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் புரோலி பரத்வாஜ் தனது சீருடையில் எடுத்த சமூக ஊடக வீடியோக்கள் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. அந்த வீடியோக்களில் ஒன்று, காவல் நிலையத்தில் வந்த புகார்தாரரின் குழந்தையுடன்…

Read more

“தலைக்கேறிய போதை”… இப்பதான் அவருக்கு பலாப்பழம் வேணுமா…? கிடு கிடுவென மரத்தில் ஏறி 50 அடி உயரத்திலிருந்து… பதற வைக்கும் வீடியோ… இதெல்லாம் தேவையா..?

பெங்களூருவில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அருகே, அலி அஸ்கர் சாலை பகுதியில் வியாழக்கிழமை மதியம் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுபோதையில் இருந்த ஒருவர் பலாப்பழம் பறிக்க உயரமான மரத்தில் ஏறியபோது, நிலைதடுமாறி ஒரு கிளையில் தொங்கினார்.…

Read more

நீங்களுமா…! “புகழுக்காக பிணத்தைக் கூடவா பயன்படுத்தணும்”…. பாலிவுட் பாடலுடன் சவத்தை தூக்கி ரீல்ஸ் வீடியோ போட்ட போலீஸ்காரர்கள்… குவியும் கண்டனம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு போலீசாரின் செயல் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது ரீல்ஸ் வீடியோ உருவாக்கும் வேட்கையில், சீருடையில் இருந்த இரு கான்ஸ்டபிள்கள், ஒரு இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியை தோளில் சுமந்து, அதை வீடியோவாக எடுத்து, பின்னர் தங்களது…

Read more

சூடு பிடித்த மல்யுத்த போட்டி… ஒரே நொடியில் துக்கமாக மாறிய அதிர்ச்சி… சண்டைக்கு முன்பே உயிரிழந்த வீரர்… நடந்து என்ன…? அதிர்ச்சி வீடியோ…!!!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம் டிங்கா அம்ப் பகுதியில் நடைபெற்ற வருடாந்திர டங்கல் மல்யுத்தப் போட்டியில், சண்டையின் நடுவே மயங்கி விழுந்த ஜலந்தரைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சோனு, பின்னர் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த…

Read more

“10 குழந்தைகள் இருக்காங்க”… விதவைப் பெண்ணுடன் ஒரே அறையில் ஹெட் மாஸ்டர்”… ஸ்பாட்டில் வெளுத்தெடுத்து கட்டாய திருமணம்… வீடியோ வைரல்…!!!

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தின் சோன்வர்ஷா ராஜ பகுதியில், மத்திய வித்யாலயா பதரியாவின் தலைமை ஆசிரியர் புவனேஷ்வர் பாஸ்வான், மைனா கிராமத்தில் ஒரு விதவை பெண்ணுடன் சந்தேகத்திற்கிடையான நிலையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கூடிய கிராம…

Read more

கொடுத்துவச்சவம்பா..!!! “மாயமில்லை மந்திரமில்லை”… வெளியே பார்க்கத்தான் குடிசை.. உள்ளே போனால் அரண்மனை வாழ்வு… அட நீங்களே வீடியோவை பாருங்க..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு குடிசை போன்ற வீட்டு வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. @theindiancasm என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், வெளியிருந்து பார்க்கும்போது அது ஒரு சாதாரண தாறுமாறான குடிசை போலவே தெரிகிறது. ஆனால், அந்த வீட்டு…

Read more

“மாணவர்கள் தான் டார்கெட்”… பார்க்க ஜெல்லி மிட்டாய் போல விதவிதமாய் இருக்கும்.. ஆனால் ஒன்றின் விலை ‌ரூ.6,000… வசமாக சிக்கிய 2 பேர்… பரபரப்பு பின்னணி…!!!!

கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த ஜெல்லி சாக்லேட் விற்ற கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பட்ராயணபுரா போலீசார் நடத்திய சோதனையில், முகமது ஜாஹித் மற்றும் இஸ்மாயில் அட்னான் என்பவர்களைக் கைது செய்ததுடன், 1,440…

Read more

75 வயது மூதாட்டியின் வயிற்றில்… “30 வருஷமாக இருக்கும் கல்லாக மாறிய குழந்தை”… ஆனாலும் உயிரோடுதான் இருக்காங்க… மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்..!!!!

அல்ஜீரியாவைச் சேர்ந்த 73 வயது பெண்ணின் வயிற்றில் 30 ஆண்டுகளாக இருந்த குழந்தை, சமீபத்தில் மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிக்குரிய சிடி ஸ்கேன் (CT Scan) படத்தை 4.8 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட ‘Non Aesthetic Things’ என்ற…

Read more

“ரொம்ப கருப்பா இருக்கேன்னு சொல்லி கேலி பண்றாங்க”… என்னை யாருக்குமே பிடிக்கல.. இனி நான் ஏன் வாழனும்… கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி விபரீத முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரேயா என்ற ஒரு 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் திடீரென…

Read more

“படுக்கையறையில் வேறொருவருடன் மனைவி”… காணக்கூடாத காட்சியை கண்ட கணவன்… உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனோடு சேர்ந்து தீர்த்து கட்டிய கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சுரேஷ்பாபு (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அனிதா என்ற மனைவி இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள வேறு…

Read more

“ஒவ்வொரு முறையும் ஆசையாக அலங்காரம் செய்து”… மாப்பிள்ளை வீட்டார் வராங்க, ஆனா பதில்… திருமணமாகாத ஏக்கத்தில் 25 வயது இளம்பெண்… ஐயோ இப்படியா நடக்கணும்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வித்யாலயம் அருகே பாரதி நகர் பகுதியில் ராஜ்மதி என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பூரில் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்மதிக்கு…

Read more

சென்னையில் பயங்கரம்..! போலீஸ்காரரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற பிரபல ரவுடி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… பரபரப்பு…!!!

சென்னை பாடர்தோட்டம் பகுதியில் அழகுராஜா என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் மயிலாப்பூரை சேர்ந்த சிவகுமார் என்ற ரவுடியை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். இவரை…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம்” என கூற மறுத்ததால்… ஆட்டோ ஓட்டுனர் மீது கொடூர தாக்குதல்… ஒரு காது போச்சு… 8 பேர் கொண்ட கும்பல் போதையில் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த 22 ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநரான வசீம் (35) என்பவர் தன்னுடைய நண்பரான சமீர் என்பவருடன் தன்னுடைய ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஓய்வெடுப்பதற்காக ஆட்டோவை…

Read more

திமுக ஆட்சியில் குப்பைக்கே போயிட்டு…! “அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல்”… கொந்தளித்த அண்ணாமலை, டிடிவி தினகரன்…பரபரப்பு அறிக்கை..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியின் அருகே மது அருந்திய சிலரை தட்டி கேட்ட தமிழ் ஆசிரியரை போதை கும்பல் தாக்கி பெட்ரோல் ஊற்றி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக முன்னாள் தலைவர்…

Read more

“12 ஆண்களுடன் ஹோட்டல் அறையில் உல்லாசம்”… ரகசியமாக வீடியோ எடுத்து… இளம் பெண்ணின் அடங்காத ஆசையால் கதறும் ஆண்கள்… பரபரப்பு பின்னணி…!!!

ஆந்திர மாநிலம் சீமா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 25 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் ஆண்களை மயக்கி பணம் பறிப்பதற்காக தன்னுடன் 3 பேரை சேர்த்துக்கொண்டு ஒரு குழுவை உருவாக்கினார். அதாவது கணவன் மனைவி…

Read more

“65 வயது மூதாட்டியை பராமரிக்கும் போது மலர்ந்த காதல்”.. சொந்த பாட்டியையே திருமணம் செய்த 21 வயது பேரன்… ஹரியானாவில் வினோதம்…!!!!

ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது முகமது இர்ஃபான் என்ற 21 வயது வாலிபர் தன்னுடைய தாய் வழி பாட்டியானா சுல்தானா காட்டூன் என்ற 65 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். அதாவது…

Read more

சூப்பர்…! தமிழகம் முழுவதும் இன்று இந்த அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்… ஏன் தெரியுமா..? வெளியான அசத்தல் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் ஆவணப்பதிவுகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும். அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பதிவுத்துறை சார்பில் ஒரு முக்கிய அறிக்கை வெளிவந்துள்ளது. அதாவது…

Read more

Other Story