“25 வயது கணவன் வேணாம்”… 55 வயசு கள்ளக்காதலன் மாமா தான் வேணும்… திருமணமான 45 நாட்களில் கணவனை தீர்த்து கட்டிய 20 வயது மனைவி… பீகாரில்

திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், 25 வயது பிரியான்ஷு என்பவரை அவரது புதுமண மனைவி குஞ்சா தேவி சதி செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தன் சொந்த மாமா…

Read more

“50 வருஷத்துக்கு முன் காதல் திருமணம்”… வேறு ஜாதி நபரை மணந்ததால் ஆயுசு முழுவதும் புறக்கணிப்பு… இறப்பில் கூட நிம்மதி இல்லை… 80 வயது மூதாட்டியின் வேதனை வாழ்க்கை..!!!!

ஒடிசா மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் உள்ள ஜரைகேலா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பசந்தி மஹாகுட் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இவர், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சாதியைவிட்டு வேறு சாதியைச் சேர்ந்த லோக்நாத் மஹாகுட் என்பவரை காதலித்து…

Read more

“ரொம்ப தைரியம் தான் வக்கீல் சார்”…! நீதிபதிகள் முன்னிலையில் பீர் குடித்த மூத்த வழக்கறிஞர்… ஆன்லைன் விசாரணையின் போது சர்ச்சை… அதிர்ச்சி வீடியோ…!!!!

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது ஒருவர் கழிவறையில் இருந்து விசாரணைக்கு ஆஜரான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஆன்லைன்…

Read more

“அழுகிய நிலையில் தம்பதி சடலம்”… காதலுக்காக இந்தியாவில் வாழ விரும்பி பாகிஸ்தானில் இருந்து பயணம் செய்த ஜோடி.. தண்ணீர் இல்லாததால் மரணித்த சோகம்…!!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுமி, இந்தியாவில் வாழ விரும்பி எல்லையை கடந்து நுழைந்துள்ளனர். ஆனால், அவர்கள் மேற்கொண்ட பயணம் ஒரு சோகமயமான முடிவுக்கு வந்துள்ளது. தார் பாலைவனத்தின் கடுமையான வெப்ப நிலை மற்றும் நீரிழப்பு…

Read more

மேடம் பார்சல் வந்திருக்கு..! “பேனாவை மறந்துட்டேன்.. டக்கென ஸ்பிரே அடித்து பெண்ணை சீரழித்து வீடியோ எடுத்த கொடூரன்… பட்டபபகலில் பயங்கரம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர் தொடர்பான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி பாய் போல நடித்து பாதுகாப்பு நிறைந்த சங்கத்தில் நுழைந்த குற்றவாளி, அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

“குடும்பத்தினருக்கு ஆபாச மெசேஜ்”… கல்லூரி வளாகத்தில் வைத்தே ஜூனியர் மாணவன் மீது கொடூர தாக்குதல்… சீனியர் மாணவர்கள் அட்டூழியம்… வைரலாகும் வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கள்கிழமை மூன்றாம் ஆண்டு படித்து வரும்…

Read more

“போட்டோவுக்கு லைக் போட்டு மன்மத லீலைகளில் ஈடுபட்ட வாலிபர்”… 30 பெண்களுடன் உல்லாசம்… 15 வயது சிறுமியின் ஆபாச போட்டோவை தாயின் ஆபீசுக்கு அனுப்பி…பரபரப்பு பின்னணி…!!!!!

புதுச்சேரியில் பெண் ஒருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது 15 வயது மகளின் ஆபாச புகைப்படம் அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் செல்போனுக்கு திடீரென அனுப்பப்பட்டதால் அந்த பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில்…

Read more

“பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி”… போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டிய விருதுநகர் எஸ்.பி…? வைரலான வீடியோ… கொந்தளித்த இபிஎஸ்.. பரபரப்பு அறிக்கை…!!!!

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரணமும் அறிவித்துள்ள நிலையில் இது போதாது 10 லட்ச ரூபாய் நிவாரணம் வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“டார்ச்சர் தாங்க முடியல”… என் சாவுக்கு என் மனைவி தான் காரணம்… சுவரில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட கணவன்… மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் மல்லேஷ் ஒரு தனியாக பாதுகாப்பு நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

“உன்கிட்ட பேச எனக்கு பிடிக்கல”.. என்ன சொன்னாலும் பழக மாட்டேன்… விடாப்பிடியாய் மறுத்த பெண் தோழி… தந்தையின் கண்முன்னே கழுத்தறுத்து கொன்ற நண்பன்…!!!

மேகலயா மாநிலத்தில் பிர்னைலின் கார்சின்டிவ் என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாலிபருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த வாலிபரின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்ததோடு பழகுவதையும் நிறுத்தினார். அந்த வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணிடம்…

Read more

“பள்ளி கழிவறையில் கை, கால்களை கட்டி போட்டு”… 7-ம் வகுப்பு மாணவியை சீரழித்த காமக்கொடூரன்… உச்சகட்ட கொடூரம்…!!!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 11 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை உறவுக்கார வாலிபரான 22 வயது நபர் ஒருவர் பள்ளியின் கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை…

Read more

“கொழுந்தனுடன் உல்லாசம்”… குழந்தையை பெற்றெடுத்த அண்ணி… மாமியாரைக் கொன்று தங்கச்சியுடன் சொந்த வீட்டிலேயே கைவரிசை‌.. பரபரப்பு பின்னணி…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குமாரியா கிராமத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதான சுஷிலா தேவி என்கிற வயதான பெண் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்த…

Read more

“கஷ்டம் நீங்கி கடன் தீரனும்னா உங்க மகளை என் கூட அனுப்புங்க”… சிறுமியை 3 நாட்களாக பலாத்காரம் செய்த மந்திரவாதி… மூடநம்பிக்கையால் அரங்கேறிய கொடூரம்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் பிரகலாத் மேகர் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தாந்திரீகர் என்று கூறிக்கொண்டு அந்தப் பகுதியில் வலம் வந்த நிலையில் தற்போது போலி சாமியார் என்பது தெரியவந்த நிலையில் இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

Read more

“காதல் திருமணம்”.. 3 வருஷமாகியும் குழந்தை இல்லை… தாய் மாமா வீட்டுக்கு போன தம்பதி… செல்லும் வழியில் விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கலந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு…

Read more

“அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்”… TVk பெண் நிர்வாகி அதிரடி கைது… அதிர்ச்சியில் தவெகவினர்…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன அய்யங்குளம் பகுதியில் வடிவேல் என்பவர்…

Read more

“மிஸ்டர் இந்தியா” பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணழகன் மணிகண்டன் 42 வயதில் மரணம்… ஊக்க மருந்து தான் காரணமா…? தாயார் கண்ணீர் மல்க பேட்டி…!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஜிம் பயிற்சியாளர், இந்தியா முழுவதும் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றவர். ஒரு காலத்தில் ‘மிஸ்டர் இந்தியா’ எனும் பட்டத்தையும் வென்று பெருமை சேர்த்திருந்த மணிகண்டன், மீஞ்சூர்…

Read more

“அஜித் குமார் மரணம்”… போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த முக்கிய சாட்சியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி… டிஜிபிக்கு பரபரப்பு கடிதம்…!!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித்குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ள  நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனிப்படை காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்..! தங்கம் விலை 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1520 உயர்வு…!!!!

சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 320 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9105 ரூபாய்க்கும்…

Read more

47 வயது பெண்ணை திருமணம் செய்தும் அடங்காத 62 வயது முதியவர்”.. கள்ளக்காதலியுடன் உல்லாசம்… தூங்கும் போது தலையில் கடப்பாரையால் குத்தி கொடூரமாகக் கொன்ற மனைவி…!!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கொளஞ்சியப்பன் (62)  என்பவர் வசித்து வந்துள்ளார். அவரது முதல் மனைவி வீரலட்சுமி இறந்துவிட்டதால் இரண்டாவது ஆக பத்மாவதி (47) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில் கொளஞ்சியப்பன் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த…

Read more

நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரல…! “போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்”… காரணம் என்ன…? தீவிர விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று காவல் நிலையத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஓய்வறைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் சக போலீசார்…

Read more

“சீனாவில் படிக்கும்போது பாகிஸ்தான் நபருடன் திருமணம்”… குழந்தைக்கு தாயான பிறகு இந்திய தொழில் அதிபருடன் 2-ம் கல்யாணம்… மனைவி பாக். உளவாளி என கணவன் பரபரப்பு புகார்…!!!

டெல்லி அருகேயுள்ள நொய்டா பகுதியில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியை பாகிஸ்தான் உளவாளி என சந்தேகித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மனைவி, சீனாவில் எம்பிபிஎஸ் படிக்கும் காலத்தில் பாகிஸ்தான் இளைஞரை திருமணம்…

Read more

“செங்கல் சூளையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட வாலிபர் பிணம்”… கள்ளக்காதல் மோகத்தால் மனைவியே துடிக்க துடிக்க கொன்று வீசிய கொடூரம்… உ.பியில் பகீர்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்திய கொலைவழக்கு ஒன்று நேற்று முன்தினம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அதாவது மதுரா கோசிகலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐன்ச் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற 28 வயது இளைஞர், கடந்த வாரம்…

Read more

“வறுத்த தவளை”.. ரசிச்சு ருசித்து சாப்பிட்ட பிரபலம்… இப்ப சாப்பிட வாய் இருக்க இடமே தெரியல.. முகம் எல்லாம் வீங்கி… ஐயோ பதற வைக்கும் வீடியோ..!!!

வெளிநாடுகளில் விலங்குகளை உணவாக சாப்பிடும் கலாசாரங்களில் வித்தியாசமான உணவுகள் பரிமாறப்படுவது வழக்கம். ஆனால், சில உணவுகள் உடல்நலத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இப்படி உணவு அனுபவம் ஒன்றில் விபரீத நிலைக்கு சென்றுள்ள சம்பவம் லாவோசில் நடந்துள்ளது. நைஜீரியாவை சேர்ந்த…

Read more

இது படம் அல்ல உண்மை..!! “கொடிய விஷ நாகப் பாம்பை வைத்து வித்தை காட்டிய வாலிபர்”… சட்டென விஷத்தை கக்கி… நீல நிறமாக மாறிய கண்கள்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!!

இந்தோனேசியாவில் இருந்து சமீபத்தில் வந்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாம்புகளை கையாண்டு வீடியோ உருவாக்கும் சஹாபத் ஆலம் என்ற  பிரபலம், தனது கையில் மிகவும் ஆபத்தான நாகப்பாம்பு (King Cobra) ஒன்றைக் கொண்டு வேடிக்கை…

Read more

“வேறொரு ஆணுடன் 2-ம் திருமணம்”… முதல் கணவனுக்கு பிறந்த 2 குழந்தைகளுக்கும் சூடு வைத்து கொடூரமாக தாக்கிய தாய்.. வலியில் அலரி துடித்தவர்களை மீட்ட மக்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தாயின் கொடூரமான செயலால் இரு சிறிய குழந்தைகள் தீ காயங்களுடன் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களையே உலுக்கியுள்ளது. பாதாள சாக்கடை பணிக்காக வந்திருந்த தொழிலாளர்களின் குடியிருப்பில் இரண்டு சிறுவர், சிறுமிகள் தங்கள் கைகளிலும் கால்களிலும் தீவிரமான…

Read more

சிறுவர்களிடமும் முத்திப்போன ரீல்ஸ் மோகம்…! “நடு ரோட்டில் கார் ஓட்டி சென்ற பள்ளி குழந்தைகள்”… அதுவும் வீடியோ எடுத்த படியே… நெட்டிசன்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய வீடியோ..!!!

ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளி யூனிஃபார்ம் அணிந்த இரண்டு சிறுவர்கள் பொதுவழியில் காரை ஓட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரே நேரத்தில் இருவரும் பாடலுக்கு இசைபட “வைப்” செய்ய, வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளனர்.…

Read more

அட உண்மையாவா..! Chatgpt-யின் ஐடியா மூலம் ரூ.20 லட்சம் கடனை 30 நாட்களில் அடைத்த பெண்… ஆச்சரிய தகவல்…!!!

அமெரிக்காவின் டெலவேர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெனிபர் ஆலன் என்ற 35 வயதுடைய பெண், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT உதவியுடன் தனது நிதி சுமையை குறைத்து, 30 நாட்களில் சுமார் $12,000 (ரூ.10.3 லட்சம்) கடனை அடைத்துள்ள சம்பவம் தற்போது சமூக…

Read more

“ரோஜா பூ இல்ல அம்புட்டும் அமெரிக்க டாலர்”… தந்தையின் இறுதிச்சடங்கில் ஹெலிகாப்டரில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கொட்டிய மகன்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற தொழிலதிபரும் பந்தய கார் ஓட்டுபவருமான டாரெல் தாமஸ் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தனது 58வது வயதில் காலமானார். அவரது மரணம் அமெரிக்க சமூகத்தில் ஏமாற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதைவிட பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது,…

Read more

“வேறு பெண்ணுடன் உறவு”… சந்தேகத்தால் 63 வயது கணவரை நள்ளிரவில் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற மனைவி… இரவு முழுவதும் பிணத்துடன்.. அலறும் கடலூர்…!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சியை சேர்ந்த கொளஞ்சியப்பன் (63) ஓய்வு பெற்ற என்எல்சி நிறுவன ஊழியராகவும், பிரபல தனியார் ஜவுளிக் கடையில் பாதுகாவலராக (செக்யூரிட்டி) வேலை பார்த்துவந்தவரும் ஆவார். அவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும்…

Read more

“பெண்ணின் கழிவறையில் ரகசிய கேமரா”… வீடியோ எடுத்த இன்ஃபோசிஸ் ஊழியர்.. அலுவலகத்தில் வைத்தே நடந்த கொடூரம்.. பெரும் அதிர்ச்சி…!!!

பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் மூத்த இணைப்பாளராக (Senior Associate) பணியாற்றும் அகேஷ் ஸ்வாப்னில் மாலி (Agesh Swapnil Mali) என்பவர், அலுவலகத்திலேயே ஒரு பெண் ஊழியரின் கழிப்பறை நடவடிக்கையை ரகசியமாக வீடியோ…

Read more

“அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.16 லட்சம் பண மோசடி செய்த நிகிதா”… அஜித் குமார் மீது புகார் அளித்த பெண் குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி  தற்போது தலைமறைவாக விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“facebook மூலம் 5 வருஷ காதல்”… வயிற்றில் துணியை கட்டி கர்ப்பத்தை மறைத்த காதலி… 2 குழந்தைகளை கொன்று புதைத்த கொடூரம்… வேறொரு ஆணுடன் பழகியதால் உண்மையை போட்டுடைத்த காதலன்..!!

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு அருகே நடந்த சம்பவம், கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 22 வயது அனீஷா என்பவர், ஒரு லேப் டெக்னீசியன். அவருக்கும், 25 வயது பபின் என்ற இளைஞருக்கும், முகநூல் வழியாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் காதல்…

Read more

“16 வயது மாணவனுடன் இன்உடலுறவு”… கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த 40 வயது டீச்சர்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

மும்பையின் பிரபல தனியார் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்து வந்த 40 வயது திருமணமான ஆசிரியை ஒருவர், தனது 11ம் வகுப்பு மாணவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவனுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் (2023 டிசம்பர்) ஆசிரியை நெருக்கமாக…

Read more

“பார்வையற்ற 16 வயது சிறுமி”… 3 வருஷமா பெற்ற தந்தையும், 2 அண்ணன்களும் மாறி மாறி… கருக்கலைப்பு செய்த கொடூர தாய்… குடும்பமே சேர்ந்து சொந்த பிள்ளையை சீரழித்த கொடூரம்..!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே பரியாட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனதை பதறவைக்கும் மோசமான பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பார்வையற்ற 16 வயது சிறுமி, தனது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களால் கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

வீட்டுக்கு ஏன் லேட்டா வந்தா.? “பதில் சொல்லு”… கணவனிடம் மல்லுக்கட்டிய மனைவி… ஆத்திரத்தில் வெறிகொண்டு மூக்கை கடித்து… ரத்தம் வடிய போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பஜாரியா பகுதியில், ஒரு மனைவி தனது கணவரின் மீது தவறான சந்தேகத்தில், கோபமுடன் அவரது மூக்கை பற்களால் கடித்து பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு, தாமதமாக வீடு திரும்பிய…

Read more

அவருக்கு பயமே இல்லப்பா..! “எம்புட்டு பெரிய பாம்பு”.. ராஜநாகத்தை வெறும் கையால் அசால்டாக பிடித்த வாலிபர்… மிரள வைக்கும் வீடியோ..!!!

உலகின் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான ராஜ நாகத்தை, எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையால் பிடிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பிரபல வனவிலங்கு ஆர்வலர் மைக் ஹோல்ஸ்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“பேய் பிடிச்சிருக்கு”… 7 மாத கர்ப்பிணியை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற மாமனார்… பூஜை செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம்.. மூடநம்பிக்கையால் அரங்கேறிய கொடூரம்..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், பேயோட்டுதல் என்ற பெயரில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணை தாந்திரி ஒருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகியுள்ளது. மதேரா கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது…

Read more

அடப்பாவிகளா..! “மீன் பொறிக்கிற மாதிரி செருப்பை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கும் பெண்”… இதை கூட சாப்பிடுவாங்களா… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வியப்பூட்டும் மற்றும் அதிர்ச்சியூட்டும் பல வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் சமீபமாக, சாலையோர உணவுக் கடையில், ஒரு பெண் சாமானிய உணவுப் பொருட்களுக்கு பதிலாக செருப்புகளை எண்ணெயில் பொரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத் தீயாக…

Read more

“திமுக ஆட்சியில் 25 மரணங்கள்”… SORRY சொன்னால் போன உயிர் திரும்ப வந்துடுமா… இப்படி சொல்ல கூசலையா..? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் சொல்லப்பட்டு போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அஜித்குமாரை அடித்த 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு…

Read more

OMG..! 36,000 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே சட்டென சரிந்த விமானம்… “ஆக்சிஜன் மாஸ்க் போட்டு கொண்டு உயிர் பயத்தில் குட்பை கடிதங்கள் எழுதிய பயணிகள்”…. பதற வைக்கும் வீடியோ…!!

ஜப்பான் எயர்லைன்ஸின் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் திடீரென 26,000 அடி உயரத்திலிருந்த போது கோளாறு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 30 அன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் காற்றழுத்தக்…

Read more

“பட்டப்பகலில் பயங்கரம்”… காரில் இருந்து ஆவேசமாக இறங்கிய வாலிபர்.. பஸ் ஸ்டாண்டில் வைத்து பள்ளி ஆசிரியை வாளால் வெட்டி கொன்ற கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!!!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டம் கலிஞ்சாரா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் நடந்த கொடூர சம்பவம், அந்தப் பகுதியை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவரை, அவரது முன்னாள் காதலர் பேருந்து நிலையத்தில் வைத்து வாளால் வெட்டிக்…

Read more

“மிருகம் மாதிரி போட்டு அடிச்சு இருக்கீங்க”… காக்கி சட்டை போட்ட எமனுங்களா… கொந்தளித்த தாடி பாலாஜி… வீடியோ வெளியிட்டு ஆவேசம்..!!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்த நிலையில் திருட்டு சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் கைது செய்த அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 5 போலீசார்…

Read more

“ஓடும் ரயிலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி”… நடந்தது என்ன..? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்தூர்-ஜபல்பூர் இடையே செல்லும் ரயிலில் பயணித்த 14 வயது சிறுமி ஒருவர் கழுத்து, கைகள் உள்ளிட்ட பல உறுப்புகளில் கூரிய ஆயுதத்தால் காயமடைந்த நிலையில் மயக்கத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுப் பயணிகள் பிரிவில் அசைவில்லாமல் கிடந்த சிறுமியை பார்த்த…

Read more

“ஒரே வீட்டில் 6 மணி நேரமாக தனிமையில்”… திடீரென காதலனின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய காதலி… 5 மணி நேரமா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகரில்  நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலீலாபாத் கோட்வாலி பகுதியில் உள்ள முஷாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனின் அந்தரங்க உறுப்புகளை பிளேடு மூலம் தாக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது…

Read more

பொய் வழக்கில் சிக்க வைக்க போலீசாரின் கூட்டு சதி… காட்டிக்கொடுத்த சிசிடிவி… ஒரு அப்பாவியின் வாழ்க்கையையே அழிக்க பார்த்தீங்களே… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் காவல்துறையினரின் செயல்பாடுகள் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண நபரை மதுபானம் வைத்ததாக பொய் வழக்கில் சிக்க வைக்க, போலீசார் திட்டமிட்டு நடத்திய சூழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…

Read more

“ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் அடுத்தடுத்து மரணம்”.. இதற்கு கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா… முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவு..!!

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20-க்கு மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இது பற்றி சித்தராமையா தன்னுடைய x…

Read more

“நாட்டில் அதிகரிக்கும் இளம் வயதினரின் மாரடைப்பு மரணம்”… கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா…? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்..!!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு உச்சம் தொட்டது. இதனால் ஊரடங்கு ஏற்பட்டு உலகமே முடங்கிய நிலையில் பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மீண்டும் இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில் சமீபகாலமாக நாட்டில்…

Read more

Breaking: அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலை… பணி நியமன ஆணையை நேரில் சென்று வழங்கினார் அமைச்சர் பெரிய கருப்பன்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேக வழக்கில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

“5 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”…. எப்படி பிரிந்து வாழ முடியும்… பெற்றோர் எதிர்த்ததால் ஆட்டோவில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராகவேந்திரா யாதவ் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா (26) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த…

Read more

என்ன மட்டும் கவனிச்சா போதாது..! “மாமனாருக்கும் மசாஜ் செய்யணும்”… அரசியல் பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… பகீர் தகவல்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யுனிஸ் பாஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணமான சில மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை வரதட்சணை கேட்டு அவரும்…

Read more

Other Story