“கோமா நிலையில் கணவன்.. மனைவியே பாதுகாவலர்!” டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவு காரணமாகத் தொடர்ந்து சுயநினைவற்ற (கோமா) நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் சொத்துக்கள் மற்றும் மருத்துவத் தேவைகளை நிர்வகிக்க, அவரது மனைவியையே சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது…
Read more