புளியந்தோப்பில் தொங்கிய சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பட்டியில் சின்ன கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். நேற்று இரவு முதல் மதன் குமார் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள்…

Read more

தல தோனியின் தீவிர ரசிகர்… கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கூர் கிராமத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் பிறந்த 10 நாட்களில் ஆன ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்வம் புவனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு…

Read more

கைக்குழந்தையுடன் வெளியேறிய மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமம் வள்ளுவர் தெருவில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கலையரசன் மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கலையரசன் குடும்ப செலவிற்காக…

Read more

மனைவி, மகளை தவிக்க விட்டு…. போட்டோகிராபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயவேல்(34) அப்பகுதியில் இருக்கும் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர்.…

Read more

உடல் கருகிய நிலையில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு பெரம்பூர் பெரியமகிபாலன் குளத்தில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு…

Read more

பெற்றோருடன் சென்ற இளம்பெண்…. காதலன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள துரைச்சாமியாபுரம் இந்திரா காலனியில் வாழவந்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(22) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதமாக கார்த்திக்கும், சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்கம்பட்டியில் லோகேஸ்வரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த லோகேஸ்வரன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

“என்னை யாரும் தொட வேண்டாம்”…. உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை…. கடிதத்தை பார்த்து கதறிய குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் எலக்ட்ரீசியனான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அனிதா போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

விவாகரத்து ஆகாத பெண்ணுடன் நிச்சயம்…. கால தாமதம் ஆனதால் வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான யுகேஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் திருமணமான இளம்பெண் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தொடர்பான…

Read more

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வெங்கடேசனுக்கும், தாய்மாமன் மகளான கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

மனைவியின் வளைகாப்பிற்கு அழைக்காததால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக்(25) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அரும்பாக்கத்தை சேர்ந்த காவிய பிரியா என்ற பெண்ணும்,…

Read more

Other Story