என்னை மிரட்டுகிறார்கள்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த ஒரு பெண் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண்…

Read more

2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு…. தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டியபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரமேஷ்(10), தீபக் குமார்(6) என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

மனு கொடுக்க வந்த பெண்… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு… போலீஸ் விசாரணை..!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து…

Read more

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு….. திடீரென தீக்குளித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொற்கை மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் ஊராட்சிக்கு சொந்தமான…

Read more

3 மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்பாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சசி பிரியா, அஸ்விதா ஸ்ரீ, மோகனா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பாபு தினமும்…

Read more

“எனது பேத்தியை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த ஒரு பெண் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்thu நிறுத்தி…

Read more

மகன் இறந்த துக்கம்…. கங்கையில் ஜலசமாதி அடைய முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை எம்.சி.எம் கார்டனில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ வர்ஷா என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும்…

Read more

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோடு பகுதியில் சுஜாதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுஜாதாவின் கணவர் ராமச்சந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில் உறவினரான கண்ணன் என்பவர் தன்னை தாக்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

Other Story