2024 தேர்தலில் கொள்ளை கும்பலுக்கு முடிவு.! தமிழகத்தை சுரண்ட இந்தியா கூட்டணி…. ஊழல் கூட்டணிக்கு நாம் பூட்டு போட வேண்டும்…. பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

10 ஆண்டுகளாக… காங்கிரஸ் – திமுக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை…. அண்ணாமலை ஆற்றல் மிக்கவர், துடிப்பானவர்… பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆர்-ஐ நினைத்து பார்த்தேன்…. ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி – பிரதமர் மோடி உரை.!!

பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்…

Read more

2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்…. பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது- பிரதமர் மோடி உரை.!!

பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய இளம்பெண்… 1 மாத குழந்தையுடன் செய்வதறியாத திணறிய கேன்டீன் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்லம்மாள் என்பவர் கேன்டீன் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக செல்லம்மாள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது 19 வயது மதிக்கத்தக்க பெண் செல்லம்மாளிடம் சிறிது தயக்கத்துடன் வயிறு…

Read more

கோவிலுக்கு செல்லாத பூசாரி…. கட்டையால் அடித்து கொன்ற மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். கடந்த 9- ஆம் தேதி தை அமாவாசை அன்று தங்கராசு கோவிலுக்கு செல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து இரவு மதுபோதையில்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

திருப்பூர் மாவட்டத்திற்கு தேனியில் இருந்து சிறப்பு அரசு பேருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் வந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு முருகேசன் பெருந்தை டெப்போவிற்கு…

Read more

பிப்ரவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு…

Read more

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து… தி.மு.க பிரமுகர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி பாளையம் நெசவாளர் காலனி சதீஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பூரில் இருந்து தனியார் பேருந்தில் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கு சென்றுள்ளார். மாநாடு முடிந்ததும் அனைவரும் அதே பேருந்தில் வீட்டிற்கு…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திட்டுப்பாறை பகுதியில் தங்கமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கமுத்து தனது மோட்டார் சைக்கிளில் காங்கேயம்- சென்னிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார் அதே சமயம் பழனிசாமி என்பவர் சாலையை கடக்க…

Read more

16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையடுத்து ராஜேந்திரன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக வேலை பார்க்கும்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேராசிரியர் குடும்பம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவ பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி சித்ராதேவி தனது மகன் மற்றும் மகளுடன் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி அருகே…

Read more

ஏலச்சீட்டு நடத்தி கோடிகணக்கில் மோசடி…. பொதுமக்கள் அளித்த மனு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவம்பாளையம் மகாகாளியம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்…

Read more

போட்டி தேர்வுக்கு படிக்கிறீர்களா…? திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது உதவி வேளாண் அலுவலர் பணிக்கு…

Read more

கேக்கிற்கு நடுவில் செய்தித்தாள் துண்டுகள்…. அதிர்ச்சியடைந்த தம்பதி…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணியூர் பகுதியில் பிரபல தனியார் பேக்கரி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தின்பண்டங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடத்தூரில் வசிக்கும் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் பேக்கரிக்கு சென்று புட்டிங் கேக் ஆர்டர் செய்து அமர்ந்துள்ளனர். இதனையடுத்து கேக்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பார் ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

பரோட்டா சாப்பிட்டு தூங்கிய கல்லூரி மாணவர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஹேமச்சந்திரன் என்பவர் படித்து வந்தார். இவர் சக மாணவர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 20-ஆம் தேதி ஹேமச்சந்திரன் கண்ணம்பாளையத்தில் இருக்கும் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது.…

Read more

ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மாதா போரில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து…

Read more

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆற்றங்கரை ஓர மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. நேற்று முன்தினம் முதல் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.…

Read more

பேருந்தில் அமர்ந்திருந்த நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூருக்கு வந்துள்ளார். அவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் அமர்ந்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கிறிஸ்டினா வைத்திருந்த லேப்டாப்பை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனால்…

Read more

திருமண மண்டபத்தில் தகராறு…. வாலிபர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவு அருகே தனியார் மண்டபம் அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி அந்த மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விசேஷத்திற்கு சமையல் செய்வதற்காக கரூரைச் சேர்ந்த பிரகாஷ் நாமக்கல்லை சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆகியோர் சென்றனர். அப்போது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அவிநாசி பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த…

Read more

தாறுமாறாக ஓடிய கார்… விபத்தில் சிக்கி பெண் பலி; தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வள்ளியம்மன் கோவில் தெருவில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய தர்ஷன் என்ற…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. வேன் விபத்தில் சிக்கி 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து நேற்று 15 பேர் வேனில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதே போல சிதம்பரத்திலிருந்து ஒரு கார் தேனி நோக்கி 5 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதாச்சலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கல்லாங்காடு வலசு பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 50 ஆடுகளை தங்கவேல் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு பிறகு ஆடுகளை…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரபாளையம் பகுதியில் விஜி என்பவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக விஜி ஒரு வாலிபரை காதலித்ததாக…

Read more

“காதலன் மீது நடவடிக்கை”…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நர்ஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்ல கவுண்டன் பாளையத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயசுதா(24) கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜெயசுதா சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார்…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு கடையில் இருந்து தண்ணீர் லாரி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கோவையிலிருந்து தனியார் பேருந்து தாராபுரம் நோக்கி வந்தது. இந்நிலையில் ருத்ராவதி அருகே வாய்க்கால் பாலம் பிரிவில் சென்றபோது லாரி வலது புறம்…

Read more

மகளை பள்ளியில் விட்டு வந்த தாய்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா தனது மகளை அரசு பள்ளியில் விட்டு விட்டு வேலைக்காக நடந்து…

Read more

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சி பாளையத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை முடிந்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி; 3 நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொன்னிவாடி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் மூர்த்தி பழனியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மூர்த்தி தனது நண்பர்களான பவித்ரன், கருப்பண்ணன், இளமதி ஆகியோருடன் காரில் பழனியில்…

Read more

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. கல்லூரி பேராசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பாலமுருகன் என்பவர் தமிழ் துறை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

பலமுறை கெஞ்சியும் நிற்காததால்…. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து மாணவன் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் சிறுவன் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்தான். கடந்த…

Read more

கிணற்றுள் தவறி விழுந்த முதியவர்…. கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள விளாமரத்தப்பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கணபதி தோட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என எட்டிப் பார்த்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கணபதி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரது…

Read more

“இப்படி” செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து…. போக்குவரத்து துறை அதிகாரி எச்சரிக்கை…!!

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் படி ஆட்டோ ஓட்டுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த தலைமை தாங்கினார். இந்நிலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது, விபத்துக்களை தடுக்கும் வகையில்…

Read more

ரூ.3 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆனந்த். அதே பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் மக்காச்சோளம் அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக சுண்டக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.. அதற்கு…

Read more

வகுப்பறைக்கு சென்ற மாணவி…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லி கவுண்டம்பாளையத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் காந்தேஸ்வரி(13) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் இடது காலில்…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் சிவன்நாதபுரம் கணபதி நகரில் கருப்புசாமி- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகான்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் கார்த்திகேயன் விசைத்தறி மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்த்திகேயன்…

Read more

காதலன் இறந்த துக்கம்…. புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி பூமிகாவை பராமரித்து வந்தார். இந்நிலையில் பூமிகாவும் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பவரும் காதலித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாக சேர்ந்து வாழ்ந்து…

Read more

சுற்றுலா துறையில் வேலை….? பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரத்தில் பட்டதாரியான நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு மயிலம்பட்டியைச் சேர்ந்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நவீன் குமாருக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் இரண்டு பேரும்…

Read more

பிரதமரின் சிலையை தத்துரூபமாக செய்த மண்பாண்ட கலைஞர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருப்பூர் உள்ள பூளவாடி பகுதியில் மண்பாண்ட கலைஞரான ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். தீவிர நடிகர் ரஜினியின் ரசிகரான ரஞ்சித் தனது பெயரை ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டார். ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும் போதும் ரஜினியின் தோற்றத்தை களிமண்…

Read more

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. மாயமான 14 வயது சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூரில் ராஜேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அடிக்கடி ராஜேஷ் அன்னூர் பகுதிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அன்னூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை மருதூர்பட்டி மண்டபம் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, அவரது மகன் பெரியநாயகம், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் ராமநாதபுரம் பகுதியில் இருக்கும் தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமார்ந்த 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் டீச்சர்ஸ் காலனியில் பூபதி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வெளியூருக்கு அழைத்துச் சென்று…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. ஹெல்மெட் கழன்றதால் இளம்பெண் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாதம்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அவினாசியில் இருக்கும் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரம்யா ஸ்கூட்டரில் மாதம்பாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

கருகிய நிலையில் கிடந்த பனியன் நிறுவன தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபுதூர் எருமைகாடு தோட்டம் கணபதி சாமி கம்பவுண்டில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ராஜேந்திரனும், அவரது மனைவியும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது ஒரே மகள் கோவையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மகளை…

Read more

“செல்பி” எடுக்க முயன்ற நண்பர்கள்…. ரயில் மோதி 2 வாலிபர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு வாலிபர்கள் ரயில் மோதி இறந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே தம்பதி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியங்காடு பகுதியில் ஜெகநாதன்(66)- பாக்கியலட்சுமி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கௌதம்(31) என்ற மகன் இருக்கிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெகநாதன் சிங்காநல்லூரில் இருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக…

Read more

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. சுற்றுலா சென்ற 2 வாலிபர்கள் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ராமர் என்பவருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர்.…

Read more

போலியான விசா வழங்கி…. ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூரில் இருக்கும் தனியார் மில்லில் இலங்கையை சேர்ந்த மங்கலநிசாந்தா(48) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு மங்கலநிசாந்தா தனக்கும் தனது உறவினர்களுக்கும் விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோவை ஆர்.எஸ் புரத்தில்…

Read more