“ஒரே ஒரு ரெய்ட்.. மொத்தமாக தூக்கப்பட்ட அதிகாரிகள்!” திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த அதிரடி மாற்றம்.. அமைச்சர் ரமேஷ் பிறப்பித்த உத்தரவு..!!”

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அதிகாலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முகக்கவசம் அணிந்தபடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்து வைப்பதற்காக அர்ச்சகர் ஒருவர் அமைச்சரின் உதவியாளரிடம்…

Read more

“திருச்செந்தூர் கோயில் அன்னதான மண்டபத்தில் பயங்கரம்!” – கட்டுமானப் பணியில் இருந்த இடத்தில் தொங்கிய சடலம்.. வேஷ்டியால் முடிந்த உயிர்.. யார் இந்த நபர்?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மண்டபத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள…

Read more

“நேற்று முருகன்…. இன்று சாய்பாபா” – விஜய்யின் அதிரடி விசிட்…. அரசியலா….? ஆன்மீகமா….? வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள், மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலில் இன்று தரிசனம் செய்துள்ளார். நேற்று தான் தமிழகத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்திருந்த…

Read more

Other Story