“எரியும் தந்தூரி அடுப்பில் வீசப்பட்ட குட்டி நாய்.. நள்ளிரவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!!”
சண்டிகரின் பாபு தாம் காலனி பகுதியில், குட்டி நாய் ஒன்று எரியும் தந்தூரி அடுப்பில் வீசிக் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் விலங்கு நல ஆர்வலர்களிடமும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 15-ஆம் தேதி நள்ளிரவு சுமார்…
Read more