இவங்களை என்ன சொல்றதுன்னே தெரியல…. பாவம் அந்த வியாபாரி…. வைரலாகும் வீடியோ….!!
இன்று சிலரது செயல்களைப் பார்க்கும்போது மனிதநேயம் மரணித்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஒரு போராட்டத்தின் பெயரால், அன்றாடப் பிழைப்பிற்காக வீதியில் வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு ஏழை வியாபாரியின் பொருட்களைக் கீழே கொட்டி அராஜகம் செய்துள்ளனர். உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர…
Read more