நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. மனிதனா நீ? வாயில்லா ஜீவனை அடித்துக் கொன்ற கொடூரம்.. இளைஞருக்குக் காத்திருக்கும் தர்ம அடி? போலீசார் சொன்ன அதிரடி பதில்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் பிதர்வார் பகுதியில், இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை குச்சியால் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்த நாயை, அந்த நபர் திடீரென குச்சியால் மீண்டும் மீண்டும்…

Read more

Other Story