சுகாதாரம் இன்றி இயங்கிய ஹோட்டல்கள்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சிவமணி, ராஜேஷ் ஆகியோர் பாகாயம், சத்துவாச்சாரி பகுதியில் இருக்கும் 11 ஹோட்டல்களில் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரம் இல்லாமல் இயங்கிய இரண்டு…

Read more

Other Story