“எங்க வீட்டு பிள்ளைகளா இது?” தலை, கை, கால்கள் துண்டிப்பு! – சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்.. கதறித் துடித்த பெற்றோர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!”
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில், மூன்று நாட்களாகக் காணாமல் போன இரண்டு சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்ஸுத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மௌசமி மற்றும் 7 வயது ருச்சி ஆகிய சிறுமிகள், கடந்த…
Read more