“5 பவுன் நகையை தொலைத்த தலைமையாசிரியை”… ஒப்படைத்த மாணவிக்கும் தாய்க்கும் போலீஸ் பாராட்டு..!!!

5 பவுன் தங்க நகைகளை தொலைத்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவி மற்றும் அவரின் தாயார் நகைகளை ஒப்படைத்ததால் போலீசார் பாராட்டு தெரிவித்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேடிசி நகரை சேர்ந்த செல்வராணி என்பவர் ஒட்டப்பிடாரத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக…

Read more

Other Story