பள்ளி ஆசிரியை கணவருடன் தற்கொலை…. பரிதவிக்கும் பிள்ளைகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஜான்சி ராணி(45) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அபினேஷ்(18)…
Read more