இனி 5 பக்கம் தான்.. இஷ்டத்துக்கு வாதாட முடியாது.. நேரத்தை கணக்கிட புது சிஸ்டம்.. உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு..!!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கமான மற்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட அனைத்து விசாரணைகளிலும், வழக்கறிஞர்கள் தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வாதாடும் வழக்கறிஞர்கள் தாங்கள்…

Read more

Other Story