“கண்ணால் பார்த்தும் நம்ப முடியல” இடைவிடாமல் அனுமனை சுற்றி வரும் நாய்…. ஆச்சரியத்துடன் திரளும் மக்கள் கூட்டம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான அனுமன் கோவிலில், கடந்த சில நாட்களாக ஒரு அதிசயமான சம்பவம் நடந்து வருகிறது. அங்கே இருக்கும் அனுமன் சிலையை நாய் ஒன்று கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து சுற்றி வந்து…

Read more

Other Story