இனி உரிமம் இல்லாமல் கடை போட முடியாது! – பானிபூரி, வடை, பக்கோடா விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை போட்ட ‘திடீர்’ உத்தரவு..!!!
தமிழகம் முழுவதும் தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் அனைத்து உரிமையாளர்களும், உணவு பாதுகாப்புத்துறை விதிகளின்படி முறையாக உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்டவற்றை…
Read more