மகளிர் குழு விற்பனை பொருட்கள் கண்காட்சி…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சராபாளையம் சாலையில் இருக்கும் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்து பேசினார்.…

Read more

Other Story