3 கன்றுகளை ஈன்ற பசுமாடு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் தென்ன மர சோலையில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். பழனிவேல் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பழனிவேலுக்கு சொந்தமான பசுமாடு அடுத்தடுத்து மூன்று கன்று குட்டிகளை ஈன்றது.…

Read more