7 வயது மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read more

Other Story