பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வளையம் மேல தெருவில் சாமி கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவேரி திருச்சி-சிதம்பரம் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் எடையாளம் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த மூன்றாம் தேதி சக்திவேல் தனது நண்பர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விநாயகபுரம் கூட்டு சாலை அருகே சென்ற போது…

Read more

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 10 பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடந்தூரில் இருந்து அரசு பேருந்து கரூர் பள்ளப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 13 பயணிகள் இருந்தனர். பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக பிரபாகரன் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் ரங்கநாதபுரம் நிறுத்தத்தில்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்… இடிபாட்டில் சிக்கி பலியான கல்லூரி மாணவர்…. கதறும் குடும்பத்தினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வார்பட்டு பிச்சங்களை பட்டியில் பெரியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதல் நிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லோகநாதன் பிச்சங்களப்பட்டியில் இருந்து வார்டு…

Read more

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. பள்ளி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சூரக்காடு தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் தனது உறவினரான எட்டாம் வகுப்பு…

Read more

பயங்கரமாக மோதிய கார்… அரசு ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாம்சன் பேட்டையில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேப்பனபள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம்…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி தம்பதி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் கருப்பூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் ஐந்து வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசன் தான் புதிதாக…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… கணவர் கண்முன்னே பலியான பெண்… பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெங்கரை பகுதியில் முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌஷிக் என்ற மகனும், நிதர்சனா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துமாணிக்கம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மோட்டார்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனூர் நாகப்பன் பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் அரிசி கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ… பரிதாபமாக இறந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சடைய கவுண்டனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மணிகண்ட பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை பயணிகளை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டு பொள்ளாச்சி திருப்பூர் சாலை கரப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனம்… லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தில் கண்ணையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேல்முருகன் மாலை பில்லாக்குறிச்சியில்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய சரக்கு வேன்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துரு பழனிசெட்டிப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் குச்சனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் முத்துதேவன் பட்டி பிரதான சாலையில் சென்றபோது…

Read more

கல்லூரிக்கு சென்ற நண்பர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் ஜெய விருமாண்டி(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஜெய விருமாண்டி தனது நண்பரான சஞ்சய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை…

Read more

விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல் வெள்ளம் கிராமத்தில் மணி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் எதிரே வந்த லோடு ஆட்டோ மணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணியை அக்கம்…

Read more

நடந்து சென்ற தொழிலாளி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு வெட்டும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ…. 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பதி மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் வஞ்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு 5 பேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ…

Read more

வீட்டிற்கு வந்த காவலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பாரதிநகரில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பால்ராஜ் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம்…

Read more

மொபட் மீது மோதிய டிப்பர் லாரி…. இரண்டு குழந்தைகளின் தந்தை பலி…. கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரழி கிராமத்தில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரபாகரன் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பெரிய தெருவில் அகமது மியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நபிஷா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சொந்த வீடு காரணமாக புதுச்சத்திரம் சென்றுள்ளார். அங்கு கடலூர்-சிதம்பரம் சாலையை கடக்க முயன்ற போது அந்த…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் தேவராஜ் காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்திக் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை கார்த்திக் மோட்டார்…

Read more

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. விபத்தில் சிக்கி 3 1/2 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கன்னடபாளையம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நித்தின்(6),…

Read more

பெண் பார்க்க சென்ற போது…. சரக்கு வாகனம் விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு பெண் பார்ப்பதற்காக 20 உறவினர்களை தன்னுடைய சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊஞ்சம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருமந்தூர் மேடு காளியம்மன் நகர் அருகே சென்ற போது…

Read more

சீர்வரிசை எடுத்து சென்ற உறவினர்கள்…. கார் மோதி பெண் பலி;5 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிங்கனோடை மெயின் ரோடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு நேற்று காலை புதுமனை புகுவிழா நடக்க இருந்தது. நேற்று அதிகாலை வீட்டின் அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலில் இருந்து உறவினர்கள்…

Read more

பொக்லைன் எந்திரம் மீது மோதிய பேருந்து…. டிரைவர் உள்பட 13 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பேருந்தை ஜெகன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் சென்னீர்குப்பம் பகுதியில் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பணம்பட்டி மருதாந்தலை பகுதியில் சாம்பசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக இருக்கிறார். மேலும் சாம்பசிவம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், நிலவள வங்கி தலைவராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அ.தி.மு.க…

Read more

லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவம் பார்ப்பதற்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்புலிபாக்கம் ஜங்ஷன் அருகே சென்றபோது…

Read more

சுற்றுலா வேன்கள் மோதல்…. டிரைவர் பலி; 20 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 15 பேர் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்தனர். அந்த வேனை சுப்பையா என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் வனப்பகுதியில்…

Read more

லாரி மீது மோதிய கார்…. 2 பேர் பலி;4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் சேலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காரில்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள படப்பைகாடு பகுதியில் ராமகுணா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதிவாணன் என்ற நண்பர் உள்ளார். இருவரும் பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் வேலை முடிந்து பூந்தமல்ல-பெங்களூர்…

Read more

டேங்கர் லாரி-தனியார் பேருந்து மோதல்…. கல்லூரி மாணவர்கள் உள்பட 22 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை லோகேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர்…

Read more

மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி…. கணவன் கண்முன்னே பலியான பெண்…. பெரும் சோகம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரனவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் சூரங்குளம் கிராமத்திற்கு செல்லும்…

Read more

மனைவியை பார்க்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தெய்வ கணேசன் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று விடுமுறையில் தெய்வ கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பள்ளி பேருந்து…. பரிதாபமாக இறந்த விவசாயி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாய்க்கனேரி மலைப்பகுதியில் விவசாயியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளைகுட்டை கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாணியம்பாடி- செட்டியப்பனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த தனியார் பள்ளி…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. இளம்பெண் பலி; தோழி படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனவர்த்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் கவரிங் நகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனவர்தினி தனது தோழி மேகலாவுடன் ஸ்கூட்டரில் ராணிப்பேட்டைக்கு சென்று…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த பள்ளி மாணவன்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை சந்தோஷ் வீட்டில்…

Read more

பெற்றோரை பார்க்க சென்ற மகன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே.வேட்ரப்பட்டி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கட்ராமன் பெற்றோரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றார். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த…

Read more

மொபட் மீது மோதிய தண்ணீர் லாரி…. தாய் கண்முன்னே சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து….!!

மதுரை மாவட்டத்திலுள்ள மங்களக்குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 9 வயதுடைய அஜிதா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஜிதாவுடன் அவரது தாய் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மூன்றுமாவடி பகுதியில்…

Read more

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. குழந்தைகள் உள்பட 4 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் மணிநகர் பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று ஆனந்தராஜ் தனது மனைவி அமுதா இரண்டு பேர குழந்தைகளுடன் சொகுசு காரில் குலதெய்வ கோவிலுக்கு சாமி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபர் துடிதுடித்து இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டங்குறிச்சி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேப்பூர் மேம்பாலத்தில் சென்ற போது சென்னைக்கு…

Read more

தேர்வுக்கு படித்து வந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணிவிழந்தான் தெற்கு பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் ஜெகதீசன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார். நேற்று மாலை சொந்த வேலை காரணமாக…

Read more

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் பலி; 15 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து தென்காசி நோக்கி ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பேருந்தை காளிதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார் இந்நிலையில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் அம்பிளிக்கை அருக சென்ற போது ஆம்னி பேருந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. ஹெல்மெட் கழன்றதால் இளம்பெண் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாதம்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அவினாசியில் இருக்கும் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரம்யா ஸ்கூட்டரில் மாதம்பாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

தாறுமாறாக ஓடிய ஷேர் ஆட்டோ…. சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தாணிமலை பகுதியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை ஷேர் ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். நேற்று வழக்கம் போல பயணிகளை ஏறி கொண்டு பிரபு தாந்தோணிமலையில் இருந்து…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி மீது ஏறி நின்ற பேருந்து…. காயமடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பாரம் ஏற்றி சென்ற லாரி நேற்று முன்தினம் மதுரை விமான நிலையம் அருகே இருக்கும் சின்ன உடைப்பு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி நோக்கி சென்ற தனியார்…

Read more

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி 10-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கள்ள கவுண்டன் பாளையத்தில் முருகன்- அமுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்தீஷ்(18), ஜீவா(16) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் 12-ஆம் வகுப்பும், ஜீவா 1௦-ஆம் வகுப்பும் படித்து…

Read more

தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. ஆசிரியை பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பகுதியில் ரேவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு செல்வதற்காக ரேவதி தனது மகள் தீபிகாவுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சிறுவன் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே- அவுட் பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராம்குமார் தனது தாய் மோகனா, அக்கா…

Read more

டிராக்டர் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உடல் நசுங்கி டிரைவர் பலி…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் லாரி டிரைவரான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், ஜோசப் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உமாபதி தனது காரில் தாய்மாமன் வீட்டிற்கு செல்வதற்காக சித்தூர்-புத்தூர்…

Read more

லாரி-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 கை குழந்தைகள் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஹரிஹரன் என்ற மகனும், 3 மாத கைக்குழந்தையான நிகல்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த…

Read more

சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மே மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளில் குமணன் குழுவில் இருந்து ஊருக்கு சென்று…

Read more

Other Story