தமிழகத்தில் 25 முக்கிய ரயில்கள் சேவை ரத்து… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மற்றும் மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் செல்லும் 25 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ஒன்பது…

Read more

Other Story