“அதிமுக 210 இடங்களில் வெல்லும்!”.. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. கணிப்புகளைப் பார்த்து யாரும் கலங்காதீங்க.. இபிஎஸ் அறிவுரை..!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வெளியாகும் பொய் தகவல்களை நம்பி கழகத் தொண்டர்கள் யாரும் மனம் தளர வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 2011 மற்றும் 2016 தேர்தல்களில் கருத்துக்…

Read more

Other Story