ஹிஜாப் அணிந்தால் தேர்வு எழுத முடியாது… கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் வெடித்த சர்ச்சை…!!!

திருவண்ணாமலையில் அரபி ஆசிரியை ஷபானா ஹிஜாப் அணிந்தபடி நேற்று இந்தி தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது தேர்வு தொடங்கிய சில நிமிடங்களுக்கு பிறகு அவர் ஹிஜாபை கழற்ற தேர்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஹிஜாபை கழற்ற மறுப்பு தெரிவித்த…

Read more

Other Story