குரூப் 4 தேர்வில் புதிய மாற்றம்… விண்ணப்பத்தில் இதை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

Other Story