“கடன் கொடுத்தா என்ன வேணாலும் பண்ணலாமா?”… குடியிருப்புவாசி மீது தாக்குதல்.. மும்பையில் வெடித்த மோதல்…!!!
மும்பையில் கடன் வசூல் செய்யும் முகவர் ஒருவர், அடையாள அட்டையை கேட்டதற்காகவும், அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்ததற்காகவும் குடியிருப்புவாசி ஒருவரைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதைத் தொடர்ந்து, தனியார்…
Read more